Back to homepage

Tag "மஹிந்த ராஜபக்ஷ"

“மக்களுக்கு துரோகம் செய்தார்”: மஹிந்த முன்பாக கோட்டாவை குற்றஞ்சாட்டி பேசிய முருத்தெட்டுவே தேரர்

“மக்களுக்கு துரோகம் செய்தார்”: மஹிந்த முன்பாக கோட்டாவை குற்றஞ்சாட்டி பேசிய முருத்தெட்டுவே தேரர் 0

🕔16.Mar 2024

மக்களுக்கு துரோகம் இழைத்தமையினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீழ்ச்சியை எதிர்கொண்டதாக, மேல்மாகாண பிரதம சங்கநாயக்கரும் அபயராம பீடாதிபதியுமான கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் – முன்னாள் ஜனாதிபதி கோட்டாவை இவ்வாறு கடுமையாக குற்றஞ்சாட்டியமை குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மை வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்ட

மேலும்...
தன்னால் தீர்க்க முடியாமல் போன 03 விடயங்கள் குறித்து தன்னுடைய புத்தகத்தில் கோட்டா விபரிப்பு

தன்னால் தீர்க்க முடியாமல் போன 03 விடயங்கள் குறித்து தன்னுடைய புத்தகத்தில் கோட்டா விபரிப்பு 0

🕔8.Mar 2024

தனது பதவிக்காலத்தில் தன்னால் தீர்க்க முடியாமல் போன மூன்று முக்கிய விடயங்கள், இலங்கையின் வருங்காலத் தலைவரால் கவனிக்கப்பட வேண்டும் என – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘சதி’ எனும் தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்களவர்கள் குறிப்பாக சிங்கள பௌத்தர்கள் பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்ளூர் தரப்புக்களால்

மேலும்...
“ரணிலை எங்களுக்குத் தெரியும்”: மஹிந்த

“ரணிலை எங்களுக்குத் தெரியும்”: மஹிந்த 0

🕔16.Feb 2024

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையானது – ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியாக இருக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே, அவர்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்தின் நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ‘ரிட்’ மனு தாக்கல்

கல்முனை உப பிரதேச செயலகத்தின் நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ‘ரிட்’ மனு தாக்கல் 0

🕔27.Oct 2023

கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிவரும் கல்முனை உப பிரதேச செயலகமானது சட்டவிரோதமாக மேற்கொண்டுவரும் அதிகார மற்றும் நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ‘ரிட்’ எழுத்தானை மனுவொன்று நேற்று (26) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்முனை சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கில் ‘கல்முனையன்ஸ் போரம்’ அமைப்பின் தலைவர் முபாரிஸ் எம். ஹனீபா மனுதாராக

மேலும்...
இலங்கைக்கு புதிய தலைவர் தேவை: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

இலங்கைக்கு புதிய தலைவர் தேவை: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔5.Oct 2023

இலங்கைக்கு புதிய தலைவர் தேவை என – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என, ஊடகவியலாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார். “நீங்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறீர்களா?” என, இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, “இல்லை. நான் ஆட்சி செய்தது போதும் என்று நினைக்கிறேன். முன்னோக்கிச் செல்வதற்கு புதிய தலைமை தேவை” என, அவர் கூறினார்.

மேலும்...
மஹிந்தவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடை 10 நாட்களுக்கு நீக்கம்

மஹிந்தவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடை 10 நாட்களுக்கு நீக்கம் 0

🕔8.Mar 2023

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (08) தற்காலிகமாக 10 நாட்களுக்கு நீக்கியுள்ளது. 2023 ஏப்ரல் 20 முதல் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது. 2022ஆம் ஆண்டு காலி முகத்திடல் மைதானத்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது

மேலும்...
தேர்தலை பிற்போடக் கூடாது: மஹிந்த ராஜபக்ஷ

தேர்தலை பிற்போடக் கூடாது: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔21.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (21) தெரிவித்துள்ளார். “உள்ளூராட்சி தேர்தலை யார் ஒத்திவைக்கப் போகிறார்கள்? தேர்தல் என்பதன் அர்ததம் ஒத்தி வைத்தல் அல்ல. தேர்தல் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று அவர் நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு

மேலும்...
ரோஹித ராஜபக்ஷ ஏவிய ரொக்கட்டை சீனா தேடிக் கொண்டிருக்கிறது; 332 மில்லியன் டொலர் நாட்டுக்கு நஷ்டம்: முன்னாள் எம்.பி வசந்த சமரசிங்க

ரோஹித ராஜபக்ஷ ஏவிய ரொக்கட்டை சீனா தேடிக் கொண்டிருக்கிறது; 332 மில்லியன் டொலர் நாட்டுக்கு நஷ்டம்: முன்னாள் எம்.பி வசந்த சமரசிங்க 0

🕔14.Feb 2023

மகிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ, சீனாவில் ரொக்கெட் செய்வதற்காக 332 மில்லியன் டொலர்கள் (இலங்கை பெறுமதியில் 12 ஆயிரத்து 56 கோடி ரூபாவுக்கும் அதிகமானது) செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்

மேலும்...
ஜனாதிபதியின் வீட்டை, மஹிந்த மற்றும் நாமல் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பார்வையிட்டனர்

ஜனாதிபதியின் வீட்டை, மஹிந்த மற்றும் நாமல் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பார்வையிட்டனர் 0

🕔1.Apr 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்துக்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பின்னர், அங்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இன்று சென்றனர். மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாரியளவிலான மக்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டதையடுத்து

மேலும்...
அமைச்சர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் விமல்: பசிலின் ஒப்பந்தம் குறித்தும் அம்பலப்படுத்தினார்

அமைச்சர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் விமல்: பசிலின் ஒப்பந்தம் குறித்தும் அம்பலப்படுத்தினார் 0

🕔4.Mar 2022

விமலும், கம்மன்பிலவும் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வருகை தந்தால், தான் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வரப் போவதில்லை என – நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியமையினாலேயே, தம்மை அமைச்சர் பதவிகளிலிருந்து ஜனாதிபதி நீக்கியதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இன்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறினார். “எல்லா

மேலும்...
22 நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு: பிரதமர்அலுவலகம் அறிவிப்பு

22 நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு: பிரதமர்அலுவலகம் அறிவிப்பு 0

🕔2.Feb 2022

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், சுமார் 183,198 இலங்கைத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை அடையாளம் கண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, ருமேனியா, கட்டார் உள்ளிட்ட 22 நாடுகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன எனவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேற்படி வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சிகளை ஆரம்பிக்குமாறு

மேலும்...
அப்படி எவையும் நடக்கவில்லை: தந்தை தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட இரண்டு செய்திகளுக்கு நாமல் மறுப்பு

அப்படி எவையும் நடக்கவில்லை: தந்தை தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட இரண்டு செய்திகளுக்கு நாமல் மறுப்பு 0

🕔26.Jan 2022

பிரதமரின் செயலாளராக கடமையாற்றிய நபரொருவர், தனது தந்தையின் தனிப்பட்ட கணக்கிலிருந்து பெருமளவிலான பணத்தை திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தனக்கு தெரியாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரச வங்கியொன்றில் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி பிரதமரின் வங்கிக் கணக்கிலிருந்து, பல மில்லியன் ரூபா பணத்தை செயலாளராகக் கடமையாற்றிய குறித்த நபர் மோசடியாகப் பெற்றமை கண்டுபிடிக்கப்பட்டதை

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தொடர்பில், அமைச்சர் பிரசன்ன கடும் விமர்சனம்: அப்பத்தைச் சாப்பிட்டு விட்டு, முட்டுக் கொடுத்தவர் எனவும் கிண்டல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தொடர்பில், அமைச்சர் பிரசன்ன கடும் விமர்சனம்: அப்பத்தைச் சாப்பிட்டு விட்டு, முட்டுக் கொடுத்தவர் எனவும் கிண்டல் 0

🕔21.Jan 2022

நல்லாட்சி அரசாங்கத்திற்கு பின்னால் சென்ற மைத்திரி உள்ளிட்ட குழுவினர் விலகினாலும் அரசாங்கம் கவிழாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக்கொடுத்த காரணத்தினால், கைவிடப்பட்ட உண்மையான சுதந்திரக் கட்சியினருக்கு பொதுஜன பெரமுனவை ஆரம்பித்தன் காரணமாகவே பாதுகாப்பு கிடைத்தது என்றும் அவர் கூறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்ற

மேலும்...
பிரதமர் பதவியில் மாற்றம்: என்ன கூறுகிறார் மஹிந்த

பிரதமர் பதவியில் மாற்றம்: என்ன கூறுகிறார் மஹிந்த 0

🕔2.Jan 2022

பிரதமர் பதவியில் இருந்து ஓய்வு பெறுமளவிற்கு தனக்கு அவசியமில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிக்கையொன்றுக்கு பிரதமர் இதனைக் கூறியுள்ளார். “நாட்டிற்கு கிடைத்துள்ள ஜனநாயக சுதந்திரத்தை பயன்படுத்தி சிலர் அரசாங்கம் குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.   இவ்வாறான கதைகளை நாட்டின் புத்திஜீவிகள் ஏற்றுக் கொள்வதில்லை. ஜனநாயக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திக்

மேலும்...
20க்கு வாக்களித்த முஸ்லிம் எம்.பிகளுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிதியுதவி கோரி பிரதமர் விரைவில்  விஜயம்

20க்கு வாக்களித்த முஸ்லிம் எம்.பிகளுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிதியுதவி கோரி பிரதமர் விரைவில் விஜயம் 0

🕔16.Dec 2021

– றிப்தி அலி – நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அமெ­ரிக்க டொலர் நெருக்­க­டிக்கு உதவி கோரும் நோக்கில் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ, அடுத்த வருட முற்­ப­கு­தியில் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கான விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. சவூதி அரே­பியா உள்­ளிட்ட சில நாடு­க­ளுக்கே இந்த விஜ­யத்­தினை மேற்­கொண்டு அந்­நா­டு­களின் தலை­வர்­க­ளுடன் பிர­தமர் பேச்சு நடத்தவுள்ளார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்