Back to homepage

Tag "மறவன்புலவு சச்சிதானந்தன்"

மாடு அறுப்பதை தடை செய்யும் சட்டம்: உயர் நீதிமன்றம் செல்லப்போவதாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் தெரிவிப்பு

மாடு அறுப்பதை தடை செய்யும் சட்டம்: உயர் நீதிமன்றம் செல்லப்போவதாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் தெரிவிப்பு 0

🕔10.Sep 2020

மாடுகள் கொல்லப்படுவதற்கு எதிரான தடைச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் யோசனை வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு இந்து அமைப்புக்கள் பாராட்டுக்களை தெரிவித்தாலும், முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. மாடறுப்பைத் தடுக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யோசனையொன்றினை முன்வைத்துள்ளார். ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் மஹிந்த

மேலும்...
மாட்டிறைச்சி விவகாரம்: தமிழர் தரப்பு புத்தி ஜீவிகள் என்ன சொல்கிறார்கள்?

மாட்டிறைச்சி விவகாரம்: தமிழர் தரப்பு புத்தி ஜீவிகள் என்ன சொல்கிறார்கள்? 0

🕔31.May 2018

பசுவதைக்கு எதிரான போராட்டம் ஒன்றில் இலங்கையின் சிவசேனை இயக்கத்தின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் என்பவர் பேசிய பேச்சு இங்கு இலங்கையில் ஒரு சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தென்மராட்சி இந்துக்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் சில தினங்களுக்கு முன்னதாக பசுவதையை கண்டித்து போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். காவி உடையணிந்தவர்கள் உட்பட சிலர்

மேலும்...
மறவன்புலவு சச்சிதானந்தனை எதிர்ப்பவர்களுக்கு, இந்து சம்மேளனம் எச்சரிக்கை

மறவன்புலவு சச்சிதானந்தனை எதிர்ப்பவர்களுக்கு, இந்து சம்மேளனம் எச்சரிக்கை 0

🕔29.May 2018

சிவசேனையின் தலைவர், மறவன்புலவு க. சச்சிதானந்தனுக்கு எதிராக கருத்து வெளியிடும் அனைத்து அரசியல் பிரமுகர்களும் கட்சி வேறுபாடின்றி எதிர்வரும் தேர்தல்களில் தோற்கடிக்கப்படுவர் என்று இலங்கை இந்து சம்மேளனம் கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும் இவ்வாறான அரசியல்வாதிகளைத் தோற்கடிக்க இந்து மத வாக்கு வங்கி பயன்படுத்தப்படும் என்று அதற்காக பயிற்சிபெற்ற தொண்டர்கள் களமிறக்கப்படுவர் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பில் இலங்கை

மேலும்...
பூமராங்

பூமராங் 0

🕔29.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – பூமராங் (boomerang) பற்றி முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது அவுஸ்திரேலிய ஆதிவாசிகளால் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆயுதமாகும். குறிவைத்து எறியப்பட்ட ஆயுதம் இலக்கைத் தாக்கி விட்டு, எறிந்தவரை நோக்கித் திரும்பி வருவது பூமராங்கின் இயல்பாகும். ‘இலங்கையானது பௌத்த, இந்து மக்களின் பூமியாகும். அது வேறந்த மக்களுக்கும் சொந்தம்

மேலும்...
இன்னொரு மதத்தை நசுக்க நினைத்த போதே, உங்கள் மத கொள்கையிலிருந்து விலகி விட்டீர்கள்; சச்சிதானந்தனுக்கு சுடர் ஒளி பிரதம ஆசிரியர் சாட்டையடி

இன்னொரு மதத்தை நசுக்க நினைத்த போதே, உங்கள் மத கொள்கையிலிருந்து விலகி விட்டீர்கள்; சச்சிதானந்தனுக்கு சுடர் ஒளி பிரதம ஆசிரியர் சாட்டையடி 0

🕔27.May 2018

இறுதிப் போரில் குழந்தைகள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டமை, பௌத்த மத கோட்பாடுகளுக்கு புறம்பானது என்று தைரியமாக உங்களால் கூற முடியுமா? என்று சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை நோக்கி, சுடர் ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜா கேள்ளியெழுப்பியுள்ளார். மேலும், ‘மதம் என்பது கண்ணியம்; அது வெறி அல்ல’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுடர் ஒளியின் பிரதம

மேலும்...
முஸ்லிம்களுக்கெதிராக இனவாதம் கக்கும் மறவன்புலவு சச்சிதானந்தன் யார்? பின்னணி என்ன?

முஸ்லிம்களுக்கெதிராக இனவாதம் கக்கும் மறவன்புலவு சச்சிதானந்தன் யார்? பின்னணி என்ன? 0

🕔27.May 2018

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – “மாடுகளைக் கொல்வதாக இருந்தால், முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று தெரிவித்துள்ள சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் என்பவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராவார். இவர், இலங்கைக் கடற்றொழில் திணைக்களத்திலும் பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின்

மேலும்...
மாடுகளைக் கொல்வதாக இருந்தால், நாட்டை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்: சிவசேனை தலைவர் சச்சிதானந்தன்

மாடுகளைக் கொல்வதாக இருந்தால், நாட்டை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்: சிவசேனை தலைவர் சச்சிதானந்தன் 0

🕔27.May 2018

இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான இந்த பூமியில், மரபுகளை மதிக்கத் தெரியாதவர்கள் நாட்டை விட்டு  வெளியேறுங்கள் என்று, சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் குறித்து இவ்வாறு கூறியுள்ள சச்சிதானந்தன்; “சஊதி அரேபியாவில் பன்றி இறைச்சியை இந்துக்கள் உண்ண முடியுமா” எனவும் கேள்ளியெழுப்பியுள்ளார். மாடுகளைக் கொல்வதற்கு எதிராகவும், சாவகச்சேரியிலுள்ள மாடுகள் கொல்களத்தினை மூடிவிடும்படியும் வலியுறுத்தி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்