Back to homepage

Tag "மருத்துவ பீடம்"

தாடி வைத்துள்ள மாணவரின் கல்வி நடவடிக்கைக்கு இடையூறு மேற்கொள்ள இடைக்காலத் தடை: கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு எதிரான இரண்டாவது உத்தரவு

தாடி வைத்துள்ள மாணவரின் கல்வி நடவடிக்கைக்கு இடையூறு மேற்கொள்ள இடைக்காலத் தடை: கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு எதிரான இரண்டாவது உத்தரவு 0

🕔15.Dec 2023

தாடி வைத்திருக்கின்றமை காரணமாக – கல்வி நடவடிக்கைகளில் தான் ஈடுபடுகின்றமைக்கு இடையூறு மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக – இடைக்கால தடையுத்தரவை வழங்குமாறு, கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் – தாக்கல் செய்த வழக்குக்கு அமைவாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) இடைக்கால தடை உத்தரவை வழங்கியது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஸஹ்றி

மேலும்...
விஞ்ஞானத்துறையில் அசத்தும் குடும்பம்: 13 தங்கப் பதக்கம் பெற்ற, தர்ஷிகாவின் வியத்தகு பின்னணி

விஞ்ஞானத்துறையில் அசத்தும் குடும்பம்: 13 தங்கப் பதக்கம் பெற்ற, தர்ஷிகாவின் வியத்தகு பின்னணி 0

🕔27.Dec 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை பெற்று தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவரே

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழக  பட்டமளிப்பு: மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆலையடிவேம்பு தர்ஷிகா, 13 பதக்கங்களைப் பெற்று சாதனை

கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு: மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆலையடிவேம்பு தர்ஷிகா, 13 பதக்கங்களைப் பெற்று சாதனை 0

🕔19.Dec 2021

– வி. சுகிர்தகுமார் – கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது, அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவர் 13 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் மருத்து பட்டப்படிப்புக்கான (MBBS) இறுதிப் பரீட்சையில், முதல் தரத்தில் (First Class) சித்தி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு தனது பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல்நிலையாளராகவும்

மேலும்...
முஸாதிகா: குடிசை வீட்டிலிருந்து மருத்துவம் பயிலப்போகும் செங்கல் தொழிலாளியின் மகள்

முஸாதிகா: குடிசை வீட்டிலிருந்து மருத்துவம் பயிலப்போகும் செங்கல் தொழிலாளியின் மகள் 0

🕔2.Jan 2020

– யூ.எல். மப்றூக் – குடிசை வாழ்க்கை, தந்தையின் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம், மிகக் கடுமையான வறுமை, ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப் பெற்றுள்ளார் மீரசா பாத்திமா முஸாதிகா எனும் மாணவி. யார் இந்த முஸாதிகா? திருகோணமலை மாவட்டத்திலுள்ள சாபி

மேலும்...
அட்டாளைச்சேனையிலிருந்து மருத்துவ பீடத்துக்கு ஐவர் தெரிவு: 37 வருடங்களின் பின், மற்றொரு சாதனை

அட்டாளைச்சேனையிலிருந்து மருத்துவ பீடத்துக்கு ஐவர் தெரிவு: 37 வருடங்களின் பின், மற்றொரு சாதனை 0

🕔28.Dec 2019

– முன்ஸிப் அஹமட் – நேற்று வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 05 மாணவர்கள் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியுள்ளனர். அட்டாளைச்சேனையிலிருந்து ஒரே தடவையில் அதிகமானோர் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியுள்ளமை இதுவே முதற் தடவையாகும். இதற்கு முன்னர் 1982ஆம் ஆண்டு அட்டாளைச்சேனையிலிருந்து ஒரே தடவையில் 04 பேர் பல்கலைக்கழக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்