Back to homepage

Tag "மப்றூக்"

கரையோர மாவட்டம்: கூச்சலும், குழப்பங்களும்

கரையோர மாவட்டம்: கூச்சலும், குழப்பங்களும் 0

🕔18.Nov 2015

அம்பாறை கரையோர மாவட்டக் கோரிக்கையை மு.காங்கிரஸ் மீளவும் ஒருமுறை வலியுறுத்தி இருக்கிறது. மு.காங்கிரசின் பேராளர் மாநாடு, இரண்டு வாரங்களுக்கு முன்னர் கண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட 15 தீர்மானங்களில், கரையோர மாவட்டக் கோரிக்கையினை வலியுறுத்தும் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் தொகுதிகள் உள்ளடக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கான கரையோர மாவட்டக் கோரிக்கையை,

மேலும்...
உள் வட்ட அரசியல்

உள் வட்ட அரசியல் 0

🕔11.Nov 2015

ஆயுத இயக்கங்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை உள்ளக முரண்பாடுகள் இல்லாதவை என்று எவையும் இல்லை. ஆனானப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கே உள்ளக முரண்பாடுகள்தான் காரணமாகிப் போயின. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையை முதன் முதலாக ஆட்சி செய்த ஐ.தே.கட்சியில் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள்தான், அந்தக் கட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உருவாவதற்குக் காரணமானது. கடந்த

மேலும்...
ஹக்கீம் போட்ட முடிச்சுக்களும், அவிழ்த்தல் பற்றிய அனுமானங்களும்

ஹக்கீம் போட்ட முடிச்சுக்களும், அவிழ்த்தல் பற்றிய அனுமானங்களும் 0

🕔4.Nov 2015

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக கடந்த வாரம் திடீரென்று ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிமாணம் செய்து கொண்டார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாகாணசபை உறுப்பினர், அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை வழங்குவதாக, மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் வாக்குறுதியொன்றினை

மேலும்...
பலம் அறிதலுக்கான தேர்தல் களம்

பலம் அறிதலுக்கான தேர்தல் களம் 0

🕔28.Oct 2015

ஆட்சி மாற்றங்கள் அநேகமாக உள்ளுர் மட்டங்களிலிருந்துதான் ஆரம்பமாகும். உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல் அணிதான், மத்தியிலும் ஆட்சியைப் பிடித்துக் கொள்ளும். ஆனால், இம்முறை நிலைமை தலைகீழ். உள்ளுராட்சி சபைகளில் அநேகமானவை ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் இருக்;கும் நிலையில், மத்திய அரசாங்கத்தினை ஐ.தே.கட்சி கைப்பற்றியுள்ளது. இப்போது, உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல்

மேலும்...
ஒலுவில்: களவாடப்பட்ட நிலங்கள்

ஒலுவில்: களவாடப்பட்ட நிலங்கள் 0

🕔24.Oct 2015

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுவும், அதுபோலானதொரு கதைதான். இந்தக் கதையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், இது – வெந்த புண்ணில் வேல் பாய்ந்த கதையாக மாறத் துவங்கும். எப்படித்தான் இந்தக் கதை பெயர் மாறினாலும், இதற்குள் இருக்கும் வலி மட்டும் மாறாதது. அஷ்ரப் நகர் பற்றி முதலில்

மேலும்...
கறுப்பு ஒக்டோபர்: துடைத்தெறியப்பட்ட ஒரு சமூகத்தின் கதை

கறுப்பு ஒக்டோபர்: துடைத்தெறியப்பட்ட ஒரு சமூகத்தின் கதை 0

🕔20.Oct 2015

(வடக்கு முஸ்லிம்கள், புலிகளால் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுறுவதை நினைவுகூறும் வகையில் இக் கட்டுரை வெளியிடப்படுகிறது) “ஒரு முழு மாகாணத்திலிருமிருந்து ஓர் இனம் வெளியேற்றப்படுவதென்பது சர்வதேச சட்டத்தில் பாரியதொரு குற்றமாகும்.தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்தது என்று நாம் கூறுகின்றோம். ஆனால், சர்வதேச சமூகம் அதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.முஸ்லிம்களை வட மாகாணத்திலிருந்து வெளியேற்றியதன் மூலம்,

மேலும்...
இனவாதம் எனும் ஆபத்தான மிருகம்

இனவாதம் எனும் ஆபத்தான மிருகம் 0

🕔13.Oct 2015

இனவாதம் என்பது புத்தியில்லாததோர் ஆபத்தான மிருகமாகும். ஒரு வீட்டு நாயைப் போல அதைப் பழக்கி வைத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அந்த மிருகமானது, வசப்படுத்தி வைத்திருந்தவனையே வேட்டையாடிக் கொன்று விடும். இனவாதம் எனும் மிருகத்துக்கு பசி வந்து விட்டால், பிறகு நம்மாள் பிறத்தியாள் என்கிற வித்தியாசமெல்லாம் அதற்குத் தெரிவதில்லை. இதற்கு அண்மைய உதாரணம், மஹிந்த ராஜபக்ஷ. இனவாதத்தை

மேலும்...
ஜெமீல்: இருக்கு ஆனால் இல்லை

ஜெமீல்: இருக்கு ஆனால் இல்லை 0

🕔6.Oct 2015

திருமணமொன்று விவாகரத்தில் முடியும்போது, மனைவியிடமிருந்து கணவர் சட்ட ரீதியாகப் பெற்றுக் கொண்ட சொத்துக்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். மனைவி வேண்டாம், ஆனால், அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட எதையும் திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்று கூற முடியாது. அப்படிச் சொல்வது வெட்கக்கேடான விடயமாகவும் பார்க்கப்படும். இதுபோல, முஸ்லிம் காங்கிரசுக்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கும்

மேலும்...
குடும்பத் தேர்தல்

குடும்பத் தேர்தல் 0

🕔2.Oct 2015

ஆட்சி மாற்றம் என்பது நாட்டு மக்களுக்கு மனதளவில் பாரிய நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சிறைகளுக்குள் சிக்கியிருந்தமை போன்றை மனநிலை இப்போது இல்லை. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்குப் பிறகு, ஜனநாயகத்தின் ருசியை, நாட்டு மக்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆட்சி மாற்றம் என்பது இன்னும் முழுமையடையவில்லை. நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் என்று, நாட்டில்

மேலும்...
தீராத தலைவலி

தீராத தலைவலி 0

🕔23.Sep 2015

தலைவலி என்பதற்கு மறுபெயராக மு.காங்கிரசின் கையிலிருக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் மாறியிருக்கின்றன. இந்தத் தேசியப்பட்டியல் என்கிற விவகாரத்தால் கட்சியின் தலைவருக்கு, தொண்டர்களுக்கு, ஆதரவாளர்களுக்கு, இந்தப் பதவிகளை இப்போது தற்காலிகமாக வைத்திருப்பவர்களுக்கு என, எல்லோருக்குமே தலைவலிதான். இன்னுமொரு தரப்பாரும் இருக்கிறார்கள். அவர்கள் – இந்தப் பதவியைக் குறிவைத்துக் காத்திருப்பவர்கள். அந்தத் தரப்பாருக்கு இப்போது ஏகப்பட்ட தலைவலி.

மேலும்...
அஷ்ரப் என்கிற முகவரி

அஷ்ரப் என்கிற முகவரி 0

🕔16.Sep 2015

”முஸ்லிம் காங்கிரசின் மூத்த துணைத் தலைவராக இருந்த, மருதூர் கனியின் தாயாருடைய 40 ஆம் கத்தம் (நினைவு நாள்) கொழும்பில் நடந்தது. அதில், மு.காங்கிரசின் தலைவர் அஷ்ரப் அவர்களுடன் நானும் கலந்து கொண்டேன். அந்த நிகழ்வு முடிந்தவுடன் அன்றிரவே தலைவருடன், அவரின் கம்பளை வீட்டுக்கு வந்தோம். அன்றைய தினம் அங்கு தங்கிவிட்டு, மறுநாள் அம்பாறை நோக்கி

மேலும்...
தேசிய அரசாங்கமும், அப்பிராணித்தனமான நம்பிக்கைகளும்

தேசிய அரசாங்கமும், அப்பிராணித்தனமான நம்பிக்கைகளும் 0

🕔10.Sep 2015

தேசிய அரசாங்கமொன்று அமைந்து விட்டது. இது – நாட்டிலுள்ள எல்லா என மக்களும் இணைந்து அமைத்துள்ள ஆட்சியாகும். அமைச்சரவையில் ஐந்து முஸ்லிம்கள், சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி என்று – பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சந்தோசமான நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்பதுதான் நமது விருப்பமாகும். ஆனால், சிறுபான்மை சமூகங்களுக்கு, இந்தத் தேசிய

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸும், ‘மொனொபொலி’ அரசியலும்

முஸ்லிம் காங்கிரஸும், ‘மொனொபொலி’ அரசியலும் 0

🕔2.Sep 2015

கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பார்கள். எதிர்க்கடை இல்லாத கீரைக்கடை இருப்பது நுகர்வோனுக்கு நல்லதல்ல. அந்த நிலைவரமானது, கீரைக்கடை முதலாளிக்கு சந்தையில் ‘ஏகபோக’ உரிமையினை ஏற்படுத்தி விடும். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘மொனொபொலி’ (Monopoly) என்கிறார்கள். எதிர்க்கடையில்லாத கீரைக் கடைக்காரர் நேர்மையானவராக இருந்தால் பிரச்சினையில்லை. சிலவேளை, அந்தக் கடையில் மோசமானதொரு முதலாளி உட்கார்ந்திருந்தால், நுகர்வோனின் நிலைமை பரிதாபகரமானதாக

மேலும்...
அதாஉல்லா: கலைத்து விடப்பட்ட கோலம்

அதாஉல்லா: கலைத்து விடப்பட்ட கோலம் 0

🕔25.Aug 2015

‘நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும். கிடைக்கும் என்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்து விடும்’ என்று, தாயைக் காத்த தனயன் திரைப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. கவியரசர் கண்ணதாஸன் அந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர்.ஆயிரத்தெட்டு எதிர்பார்ப்புகள், எதிர்வு கூறல்கள், அனுமானங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல். நடக்கும் என்று நாம் எதிர்பார்த்த எத்தனையோ

மேலும்...
பதுங்கித் தாக்குதல்

பதுங்கித் தாக்குதல் 0

🕔18.Aug 2015

எதிராளிகள் பலவீனமாக இருக்கும் சந்தர்ப்பத்திலும், எதிராளிகள் பதில் தாக்குதல் நடத்துவதற்கு சாத்தியங்கள் மிகக் குறைந்த இடத்திலும் வைத்து, அவர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வது யுத்த தந்திரமாகும். இது – அரசியல் சமருக்கும் பொருந்தும்.மிக அண்மையில், ஜனாதிபதி இவ்வாறானதொரு ‘தாக்குதலை’ நடத்திய போது, அரசியல் விமர்சகர்கள் எல்லோரும் அசந்து போனார்கள். மைத்திரி என்கிற சாதுவான மனிதரிடமிருந்து இப்படியொரு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்