Back to homepage

Tag "மன்சூர் ஏ. காதர்"

ஜனாதிபதியை மு.கா. எம்பிகள் சந்தித்தமை அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: பிரதி செயலாளர் தெரிவிப்பு

ஜனாதிபதியை மு.கா. எம்பிகள் சந்தித்தமை அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: பிரதி செயலாளர் தெரிவிப்பு 0

🕔11.Mar 2024

– றிசாத் ஏ காதர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் – அண்மையில் சந்தித்தமை, அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் என, மு.காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது – அவர் இதனைக் கூறினார். கிழக்கு

மேலும்...
நசீரின் தேசியப்பட்டியல் ஒரு வருடத்துக்கு மட்டுமானது; காலம் நெருங்குவதை உணர்த்தி, மு.கா. பிரதிச் செயலாளர் ‘பேஸ்புக்’ பதிவு

நசீரின் தேசியப்பட்டியல் ஒரு வருடத்துக்கு மட்டுமானது; காலம் நெருங்குவதை உணர்த்தி, மு.கா. பிரதிச் செயலாளர் ‘பேஸ்புக்’ பதிவு 0

🕔30.Jan 2019

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.எம். நசீருக்கு வழங்கப்பட்ட பதவி, ஒரு வருடத்துக்கு மட்டுமானது எனும் பேச்சு கட்சிக்குள் இருந்து வரும் நிலையில், அதனை உறுதிப்படுத்துவது போல், மு.காங்கிரசின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், ‘பேஸ்புக்’ பதிவொன்றினை இட்டுள்ளார். கடந்த வருடம் ஜனவரி 25ஆம் திகதி, உள்ளுராட்சித்

மேலும்...
தாருஸ்ஸலாம் மோசடியிலிருந்து தப்புவதற்காக, நிசாம் காரியப்பருக்கு மு.காங்கிரசின் செயலாளர் பதவி: அம்பலப்படுத்துகிறார் பசீர் சேகுதாவூத்

தாருஸ்ஸலாம் மோசடியிலிருந்து தப்புவதற்காக, நிசாம் காரியப்பருக்கு மு.காங்கிரசின் செயலாளர் பதவி: அம்பலப்படுத்துகிறார் பசீர் சேகுதாவூத் 0

🕔8.Sep 2017

– முன்ஸிப் அஹமட் –முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் பதவிக்கு சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிக்குள்ளும் வெளியிலும் யாரும் எதிர்பாராத வகையில் நிசாம் காரியப்பருக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த நியமனம் தொடர்பில், பல்வேறு வகையான பேச்சுகள் எழுந்துள்ளன. இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் பதவி தொடர்பாகவும், நிசாம் காரியப்பருக்கு வழங்கப்பட்ட நியமனம் குறித்தும், அந்தக்

மேலும்...
தேர்தல்களில் போட்டியிடுவதற்காகவே, மு.கா. செயலாளர் பதவியை ராஜிநாமா செய்தேன்: மன்சூர் ஏ. காதர்

தேர்தல்களில் போட்டியிடுவதற்காகவே, மு.கா. செயலாளர் பதவியை ராஜிநாமா செய்தேன்: மன்சூர் ஏ. காதர் 0

🕔7.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – எதிர் காலத்தில் தேர்தல்களில் போட்டியிடும் நோக்குடன், மு.காங்கிரசின் செயலாளர் பதவியை, தான் – ராஜிநாமா செய்துள்ளதாக மன்சூர் ஏ. காதர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரசில் – தான் வகித்து வந்த செயலாளர் பதவியை ராஜிநாமா செய்தமை தொடர்பில், மன்சூர் ஏ. காதர் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கமொன்றினை பதிவு செய்துள்ளார்.

மேலும்...
மு.காங்கிரசின் செயலாளராக நிசாம் காரியப்பர் நியமனம்; மன்சூர் ஏ. காதர் அவுட்

மு.காங்கிரசின் செயலாளராக நிசாம் காரியப்பர் நியமனம்; மன்சூர் ஏ. காதர் அவுட் 0

🕔7.Sep 2017

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். மு.காங்கிரசின் செயலாளராகச் செயற்பட்டு வந்த மன்சூர் ஏ. காதரை நீக்கி விட்டு, அந்த இடத்துக்கு நிஸாம் காரியப்பரை கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் நியமித்துள்ளார். இந்த நியமனத்துக்கு முன்னதாக, கட்சியின் பிரதி செயலாளராக நிசாம் காரியப்பர் செயற்பட்டு வந்தார்.

மேலும்...
பழைய தொழிலுக்கே போயிடுங்க; நயீமுல்லாவிடம் அசிங்கப்பட்ட, மு.கா. செயலாளர்

பழைய தொழிலுக்கே போயிடுங்க; நயீமுல்லாவிடம் அசிங்கப்பட்ட, மு.கா. செயலாளர் 0

🕔30.Mar 2017

– அஹமட் – மு.காங்கிரசின் தற்போதைய செயலாளர் மன்சூர் ஏ. காதர், பல்கலைக்கழக பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அது மரியாதையான தொழில். நல்ல சம்பளமும் அந்தத் தொழிலில் கிடைத்தது. இப்போது, அவர் முஸ்லிம் காங்கிரசின் செயலாளராகப் பணி புரிகிறார். முஸ்லிம் காங்கிரசில் மன்சூர் ஏ. காதர் சம்பளம் பெறும் ஒரு செயலாளர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

மேலும்...
ஒன்றுமில்லா செயலாளர் பதவியும், அசிங்கப்படும் மன்சூர் ஏ. காதரும்: வக்கிரம் தீர்க்கிறாரா ஹக்கீம்

ஒன்றுமில்லா செயலாளர் பதவியும், அசிங்கப்படும் மன்சூர் ஏ. காதரும்: வக்கிரம் தீர்க்கிறாரா ஹக்கீம் 0

🕔25.Feb 2017

– எம்.ஐ. எம். தாரிக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு அடுத்த நிலையிலுள்ள பதவியாக இருந்து வந்த, அந்தக் கட்சியின் செயலாளர் பதவியானது, தற்போது வெறும் எடுபிடிப் பதவியாக மாறியுள்ளதாக பலரும் விமர்சனைங்களை முன்வைத்து வரும் நிலையில், அதனை உண்மைப்படுத்துவது போல், இன்று கண்டியில் நடந்த ஒரு சம்பவம் அமைந்துள்ளது. மு.காங்கிரசின் மக்கள் பிரதிநிதிகளுக்கான செயலமர்வொன்று

மேலும்...
பசீர் மீதான ஒழுக்காற்று விசாரணை: பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கான கதையாகலாம்

பசீர் மீதான ஒழுக்காற்று விசாரணை: பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கான கதையாகலாம் 0

🕔15.Feb 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பசீர் சேகுதாவூத்துக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைக்குரிய திகதி, கட்சியின் அடுத்த உயர்பீடக் கூட்டத்தில்தான் தீர்மானிக்கப்படும் என்று, செயலாளர் மன்சூர் ஏ. காதர் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே, ஒழுக்காற்று விசாரணையினை ஆவலோடு எதிர் பார்த்திருப்பதாக, இடைநிறுத்தப்பட்டுள்ள தவிசாளர் பசீர் அறிவித்துள்ளார். பசீரை தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தியதாக கடிமொன்றின் மூலம்

மேலும்...
கடக்க வேண்டிய காட்டுத் தீ

கடக்க வேண்டிய காட்டுத் தீ 0

🕔14.Feb 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –எக்கச்சக்கமான பிரச்சினைகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அந்தக் கட்சியின் தவிசாளராகப் பதவி வகித்த பஷீர் சேகுதாவூத், செயலாளர் நாயகமாகவிருந்த எம்.ரி. ஹசன் அலி ஆகியோர் மாநாட்டில் இல்லை.  ஏற்கெனவே, தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால்,

மேலும்...
பேராளர் மாநாட்டு மோசடிகள்: மு.கா. தலைவரின் போலி முகம்; கிழியும் முகத்திரை – 02

பேராளர் மாநாட்டு மோசடிகள்: மு.கா. தலைவரின் போலி முகம்; கிழியும் முகத்திரை – 02 0

🕔3.Feb 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாடு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேராளர் மாநாடு தொடர்பில் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் உள்ளன. இன்னொருபுறம் குறித்த திகதியில் பேராளர் மாநாடு நடைபெறுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இது ஒருபுறமிருக்க கடந்த பேராளர் மாநாட்டில் இடம்பெற்ற மோசடிகளும், சூழ்ச்சிகளும்

மேலும்...
ஹசனலியின் பதவியை இல்லாமலாக்க ஹக்கீம் முயற்சி; கட்சிக்குள் விஷ்வரூபம் எடுக்கும் சர்வதிகாரம்

ஹசனலியின் பதவியை இல்லாமலாக்க ஹக்கீம் முயற்சி; கட்சிக்குள் விஷ்வரூபம் எடுக்கும் சர்வதிகாரம் 0

🕔28.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் செயலாளர் நாயகம் எனும் பதவியை இல்லாமலாக்குவதற்கு கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகிறது. இந்த நிலையில், தனது இந்த முடிவு குறித்து கட்சியின் முக்கியஸ்தர்களை சிறிது சிறிதாக அழைத்து தெரியப்படுத்தி வருகின்றார் எனவும் அறிய முடிகிறது. முஸ்லிம் காங்கிரசில் தற்போது செயலாளர் நாயகம்

மேலும்...
காட்சி மாற்றங்கள்

காட்சி மாற்றங்கள் 0

🕔22.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் இருந்துவந்த – செயலாளர் பதவி தொடர்பான சர்ச்சை ஒரு முடிவினை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியமையினை

மேலும்...
மன்சூர் ஏ. காதர்: அவமானத்தைச் சுமப்பவர்

மன்சூர் ஏ. காதர்: அவமானத்தைச் சுமப்பவர் 0

🕔17.Dec 2016

– றிசாத் ஏ காதர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டு, பின்னர் கட்சியின் செயலாளர் என்று மு.கா. தலைவரால் சூழ்ச்சிகரமாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மன்சூர் ஏ. காதர் என்பவர், ஹசனலியை கட்சிக்குள்ளிருந்து ஒதுக்குவதற்காக – ரஊப் ஹக்கீமுக்கு விலைபோன ஒருவர் என்று மு.காங்கிரசின் அதியுயர்பீட முக்கியஸ்தர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

மேலும்...
மு.கா. தலைவரும், இரண்டு விளாங்காய்களும்: கட்சியின் அதிகாரம் குறித்து, தவிசாளர் பசீரின் ஆய்வுப் பார்வை

மு.கா. தலைவரும், இரண்டு விளாங்காய்களும்: கட்சியின் அதிகாரம் குறித்து, தவிசாளர் பசீரின் ஆய்வுப் பார்வை 0

🕔15.Dec 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சி யாப்பில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட திருத்தின்படி, அந்தக் கட்சியின் தலைவருக்கு மாத்திரமே சகல அதிகாரங்களும் உள்ளன என்றும், இரு செயலாளர்களில் எவருக்கும் – எவ்வித அதிகாரங்களும் இல்லை எனவும், அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அதியுயர் பீடச் செயலாளரும் – கட்சியின் செயலாளருமாக தற்போது பதவி வகிக்கும் மன்சூர் ஏ

மேலும்...
மு.காங்கிரசின் பொறுப்புவாய்ந்த செயலாளராக ஹசனலிதான் இருக்க வேண்டும்: கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் தெரிவிப்பு

மு.காங்கிரசின் பொறுப்புவாய்ந்த செயலாளராக ஹசனலிதான் இருக்க வேண்டும்: கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் தெரிவிப்பு 0

🕔13.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் பொறுப்புவாய்ந்த செயலாளராக அந்தக் கட்சியின் மூத்த நபர்களில் ஒருவரான எம்.ரி. ஹசனிதான் பதவி வகிக்க வேண்டுமென, கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர். எம்.ரி. ஹசனலிக்கும், மு.காங்கிரசின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த உயர்பீட அங்கத்தவர்கள்,  அந்தக் கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்