Back to homepage

Tag "மத்துகம"

பிரதியமைச்சர் பாலிதவுக்கு விளக்க மறியல்

பிரதியமைச்சர் பாலிதவுக்கு விளக்க மறியல் 0

🕔10.Sep 2019

பிரதியமைச்சருமான பாலித தேவரப்பெருமவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குதபறு மத்துகம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத நிலப்பகுதியில் சடலம் ஒன்றை புதைத்த குற்றச்சாட்டின் பேரில், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று செவ்வாய்கிழமை நீதிமன்றில் எடுக்கப்பட்ட போது, பாலிதவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். பாலித தேவரப்பெரும தவிர

மேலும்...
வீதியில் இறங்கி எதிர்ப்புத் தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

வீதியில் இறங்கி எதிர்ப்புத் தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல் 0

🕔4.Oct 2018

தான் கடமையாற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக, எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார் எனும் குற்றச்சாட்டில், நேற்று பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் சாஜன்ட் தர உத்தியோகத்தரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, மத்துகம நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. தெபுவான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தான் கடமையாற்றும்

மேலும்...
‘பட்டை’ வியாபாரத்தில் பொலிஸ் அதிகாரி; மாறுவேடத்தில் சென்றவர்களிடம் மாட்டினார்

‘பட்டை’ வியாபாரத்தில் பொலிஸ் அதிகாரி; மாறுவேடத்தில் சென்றவர்களிடம் மாட்டினார் 0

🕔18.Aug 2016

வல்லப்பட்டையை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்த,   பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், மாறுவேடத்தில் சென்ற பொலிஸாருக்கே, வல்லப்பட்டயினை குறித்த பொலிஸ் அதிகாரி விற்பனை செய்ய முயற்சித்துள்ளார். வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாலிந்தநுவர காட்டுப் பகுதியில்

மேலும்...
பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும, தற்கொலை அச்சுறுத்தல்

பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும, தற்கொலை அச்சுறுத்தல் 0

🕔30.Jun 2016

பிரதியமைச்சர் பாலித தெவரபெரும, மின்விசிறியில் கழுத்தை கட்டிக்கொண்டு தற்கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். மத்துகம பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக, அப்பாடசாலைக்கு முன்பாக பிரதியமைச்சர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டிருந்தார். பின்னர், அந்த ஆர்ப்பாட்டத்தினை உண்ணாவிரதப் போராட்டமாக பிரதியமைச்சர் பாலித மாற்றிக் கொண்டார். இந்த நிலையில், தனது கோரிக்கைகளுக்கு உரிய முறையில் பதில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்