Back to homepage

Tag "மத்திய சுற்றாடல் அதிகார சபை"

லஞ்சம் பெற முயற்சித்த போது கைதான மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவருக்கு பிணை

லஞ்சம் பெற முயற்சித்த போது கைதான மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவருக்கு பிணை 0

🕔13.Nov 2023

லஞ்சமாக 10 மில்லியன் ரூபாயை பெற முற்பட்ட போது – கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர்  சுபுன் ஷஷேந்திர பத்திரகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  25,000 ரூபாய் ரொக்க பிணையிலும், 25 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவருடன் கைது செய்யப்பட்ட ஏனைய

மேலும்...
10 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற முயன்ற போது கைதான, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்கு விளக்க மறியல்

10 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற முயன்ற போது கைதான, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்கு விளக்க மறியல் 0

🕔11.Nov 2023

வெளிநாட்டு தரப்பு ஒன்றிடமிருந்து 10 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெறுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட – மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் சஷேந்திர பத்திரகேவை, 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மேலும் இருவருக்கும் இவ்வாறு விளகக்க மறியல் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்றிலிருந்து தடை: உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கை

பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்றிலிருந்து தடை: உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கை 0

🕔1.Oct 2023

ஒரு தடவை மற்றும் குறுங்கால தேவைக்கு மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்று (01) முதல் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் இன்று தொடக்கம் அமுலுக்கு வரவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய உறிஞ்சு குழாய்கள்

மேலும்...
பொலித்தீன், பிளாஸ்டிக் ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்ட மேலும் சில பொருட்களுக்கு தடை விதிக்க யோசனை

பொலித்தீன், பிளாஸ்டிக் ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்ட மேலும் சில பொருட்களுக்கு தடை விதிக்க யோசனை 0

🕔11.Apr 2021

பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மேலும் சில பொருட்களை தடை செய்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை பரிந்துரைக்கப்பட்டுள்ள உற்பத்திகளின் பட்டியல் சுற்றாடல் அமைச்சுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும் அது தொடர்பில் தொடர்ந்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக விடயத்திற்கு

மேலும்...
பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை

பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை 0

🕔1.Sep 2017

இருபது மைக்ரோன் அல்லது அவற்றுக்குக் குறைவான அளவினையுடைய பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலித்தீன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனை காரணமாக சூழலுக்கு ஏற்படும் தீங்கினை குறைக்கும் பொருட்டு, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
சொப்பிங் பேக் உள்ளிட்ட பொருட்களுக்கு, செப்டம்பர் மாதத்திலிருந்து தடை

சொப்பிங் பேக் உள்ளிட்ட பொருட்களுக்கு, செப்டம்பர் மாதத்திலிருந்து தடை 0

🕔12.Jul 2017

சொப்பிங் பேக் உள்ளிட்ட சில பொருட்களைப் பாவிப்பதற்கான தடை, எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல், அமுலுக்கு வருகிறது. பொலித்தீன், லன்ச் சீட், ரெஜிபோம் பெட்டிகள் மற்றும் சொப்பிங் பேக் ஆகியவற்றினைப் பாவிப்பதற்கு எதிர்வரும் 01ஆம் திகதி முதல் தடை விதிப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது. ஏற்கனவே, சொப்பிங் பேக் பாவனை தொடர்பில்

மேலும்...
பொலித்தின் தடை இன்று முதல் அமுல்

பொலித்தின் தடை இன்று முதல் அமுல் 0

🕔1.Jan 2016

பொலித்தின் தொடர்பான தடை இன்று ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. அந்த வகையில், மைக்ரோன் 20 இற்கு குறைவான தடிமன் கொண்ட பொலித்தின் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது. இதற்கிணங்க, மைக்ரோன் 20 இற்கு குறைவான தடிமன் கொண்ட பொலித்தின் வகையினை உற்பத்தி செய்வது,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்