Back to homepage

Tag "மட்டக்களப்பு மாவட்டம்"

யானை தாக்கி மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றும் இன்றும் இருவர் உயிரிழப்பு

யானை தாக்கி மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றும் இன்றும் இருவர் உயிரிழப்பு 0

🕔17.Mar 2024

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை தாக்கியதில் நேற்றும் (16) இன்றும் இருவர் மரணமடைந்தனர். ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவு ஈரளக்குளத்தில் நேற்றிரவும், கிரான் பிரதேச செயலக பிரிவு திகிலிவெட்டையில் இன்று அதிகாலையிலும் யானைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். ஆவெட்டியாவெளியில் மாடு வளர்ப்பில் ஈடுபட்ட, சித்தாண்டியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான பத்மநாதன் மோகனதாஸ் (வயது 45) என்பவர், நேற்று

மேலும்...
ஹாபிஸ் நசீர் இடத்துக்கு அலிசாஹிர் மௌலானா: நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

ஹாபிஸ் நசீர் இடத்துக்கு அலிசாஹிர் மௌலானா: நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் 0

🕔17.Oct 2023

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினராக – செய்யத் அலிசாஹிர் மௌலானா, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று காலை (17) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் – நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, அலிசாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு

மேலும்...
சிறு வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை: தப்பிச் செல்ல முயன்ற போது கைது

சிறு வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை: தப்பிச் செல்ல முயன்ற போது கைது 0

🕔7.Dec 2021

– பாறுக் ஷிஹான் – சிறு வயதுடைய தனது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து தப்பி செல்ல முயன்றவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று (7) செவ்வாய்க்கிழமை காலை – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம்

மேலும்...
போலி சிஐடி மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது

போலி சிஐடி மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது 0

🕔6.Dec 2021

– பாறுக் ஷிஹான் – திருட்டு விசாரணை ஒன்றினை சமாளிப்பதற்கு கப்பம் கோரிய போலி சி.ஐ.டி ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கல்லடி உப்போடை புறநகர் பகுதி ஒன்றில், அண்மையில் நகை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. திருட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை அடையாளம் கண்ட காத்தான்குடி

மேலும்...
‘நெல் பறிமுதல்’ எனும் போர்வையில், வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தை அரசாங்கம் அழிக்கின்றது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

‘நெல் பறிமுதல்’ எனும் போர்வையில், வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தை அரசாங்கம் அழிக்கின்றது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔1.Sep 2021

நெல் பறிமுதல் என்னும் போர்வையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கையாக உள்ளது என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரனை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், நாடாளுமன்ற

மேலும்...
கிழக்கின் மூன்று மாவட்டங்களுக்கும் அவசர தொலைபேசி இலக்கங்கள்: கொவிட் குறித்து தொடர்பு கொள்ளலாம்

கிழக்கின் மூன்று மாவட்டங்களுக்கும் அவசர தொலைபேசி இலக்கங்கள்: கொவிட் குறித்து தொடர்பு கொள்ளலாம் 0

🕔17.Aug 2021

– பைஷல் இஸ்மாயில் –  கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் கொவிட் 19 குறித்து தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி (Hotline) இலக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அந்தந்த மாவட்டத்துக்கு வழங்கி வைக்கப்பட்ட இலக்கத்துடன், குறித்த மாவட்ட மக்கள் தொடர்பு கொண்டு கொவிட் 19 நோய்த் தொற்று பற்றிய மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் அதற்கான தீர்வுகளையும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள

மேலும்...
ஒரு லட்சம் வேலை வாய்ப்பின்போது மட்டக்களப்பில் பணம் பெறப்பட்டதாக சாணக்கியன் குற்றச்சாட்டு

ஒரு லட்சம் வேலை வாய்ப்பின்போது மட்டக்களப்பில் பணம் பெறப்பட்டதாக சாணக்கியன் குற்றச்சாட்டு 0

🕔20.Nov 2020

அண்மையில் வழங்கப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்பின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைபெற்ற சிலரிடம் – தலா ஒரு லட்சம் ரூபா வரை பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார். பிரதமரின் கிழக்குமாகாண இணைப்புச் செயலாளராகவுள்ள கருணா அம்மான், இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார் எனவும் இதன்போது

மேலும்...
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கருணாகரன் நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கருணாகரன் நியமனம் 0

🕔14.Oct 2020

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கே. கருணாகரன் நியமனமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நிருவாக சேவை விசேட தரத்தை சேர்ந்த இவர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்தார். கருணாகரனுக்கான நியமனக் கடிதம் இன்று பிற்பகல் கிடைக்கப் பெற்றதாக தெரிவருகிறது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கலாமதி பத்மராஜா

மேலும்...
பஷீர் சேகுதாவூத்தை ஆதரிக்க, ரஊப் மௌலவி தீர்மானம்; எழுத்து மூலம் அறிக்கையும் வெளியிட்டார்

பஷீர் சேகுதாவூத்தை ஆதரிக்க, ரஊப் மௌலவி தீர்மானம்; எழுத்து மூலம் அறிக்கையும் வெளியிட்டார் 0

🕔31.Jul 2020

– அஹமட் – நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் போட்டியிடும் அந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தை – தமது அமைப்பு ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக காத்தான்குடியை தளமாகக் கொண்டியங்கும் ‘அகில இலங்கை ஷுபி ஜம்மியத்துல் உலமா’வின் தலைவர் ரஊப் மௌலவி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் எழுத்துமூல அறிவிக்கை ஒன்றினையும்

மேலும்...
மு.காங்கிரஸ் வேட்பாளர்களின் அணிகளிடையே மோதல்: துண்டுப் பிரசுரங்களுடன் வாகனங்களை பொலிஸார் கைப்பற்றினர்

மு.காங்கிரஸ் வேட்பாளர்களின் அணிகளிடையே மோதல்: துண்டுப் பிரசுரங்களுடன் வாகனங்களை பொலிஸார் கைப்பற்றினர் 0

🕔24.Jul 2020

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான ஹாபிஸ் நஸீர் அஹமட் அணியினருக்கும், ஹபீப் றிபான் அணியினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்ற நிலையில், ஹாபிஸ் நஸீரின் பிரசாரத்தில் ஈடுபட்ட இரண்டு வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வாழைச்சேனை – பிறைந்துறைசச்சேனை பகுதியில் நேற்று இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது வேட்பாளர் ஹாபிஸ் நஸீரின் துண்டுப் பிரசுரங்கள்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும், 07 ஆசனங்களுக்காகப் போட்டி

அம்பாறை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும், 07 ஆசனங்களுக்காகப் போட்டி 0

🕔21.Mar 2020

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. அந்த வகையில் இந்த மாவட்டத்தில் 07 ஆசனங்களைப் பெறுவதற்காக 540 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 14 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. இந்த மாவட்டத்தில் 04 ஆசனங்களுக்காக 189 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில்

மேலும்...
பஷீர் சேகுதாவூத் தலைமையில் ஹிஸ்புல்லா இணைந்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் போட்டி

பஷீர் சேகுதாவூத் தலைமையில் ஹிஸ்புல்லா இணைந்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் போட்டி 0

🕔19.Mar 2020

– மப்றூக் – முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜே.எம். ஜவஹர்சாலி உள்ளிட்ட அணியினர், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு சார்பாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனுவில் இவர்கள் இன்று வியாழக்கிழமை காலை கையெழுத்திட்டார்கள். முன்னாள்

மேலும்...
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக, ஹக்கீம் தலைமையில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக, ஹக்கீம் தலைமையில் கலந்துரையாடல் 0

🕔8.Jul 2018

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதற்கான உயா்மட்டக் கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில், காணி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நாடாளுமன்ற குழு அறையில்

மேலும்...
வெலிகம பிரதேச சபைக்கான மு.கா.வின் வேட்புமனு நிராகரிப்பு; நீள்கிறது பட்டியல்

வெலிகம பிரதேச சபைக்கான மு.கா.வின் வேட்புமனு நிராகரிப்பு; நீள்கிறது பட்டியல் 0

🕔21.Dec 2017

வெலிகம பிரதேச சபையில் போட்டியிடும் பொருட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. குறித்த வேட்புமனுவில் 25 வீதமான பெண் பிரதிநிதித்துவம் இல்லாமை காரணமாகவே, அது – நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் பெற்ற முகவர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமிக்காமை காரணமாகவும்,

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுபையிர் நியமிக்கப்பட்டமை குறித்து, ஹிஸ்புல்லா மகிழ்ச்சி

சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுபையிர் நியமிக்கப்பட்டமை குறித்து, ஹிஸ்புல்லா மகிழ்ச்சி 0

🕔24.Apr 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய அமைப்பாளராக,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் நியமிக்கப்பட்டுள்ளமையானது, அந்தக் கட்சிக்கு நன்மைகளை ஈட்டித்தரும் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் நோக்குடன், கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சிப் பொதுச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்