Back to homepage

Tag "மட்டக்களப்பு"

கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’: மட்டக்களப்பில் இன்று ஆரம்பம்

கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’: மட்டக்களப்பில் இன்று ஆரம்பம் 0

🕔28.Nov 2018

– ஹஸ்பர் ஏ ஹலீம் –கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’  போட்டித் தொடர் இன்று பதன்கிழமை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆரம்பமானது.கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ், மாகாணத்தில் கடற்கரை கரப்பந்து (Beach Volleyball)  விளையாட்டினைப் பரவலாக்கும் செயற்றிட்டத்துக்கு அமைவாக, இந்தப் போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண சுற்றுலா

மேலும்...
த.தே.கூட்டமைப்புக்குள் உடைவு: பிரதியமைச்சரானார் வியாழேந்திரன்

த.தே.கூட்டமைப்புக்குள் உடைவு: பிரதியமைச்சரானார் வியாழேந்திரன் 0

🕔2.Nov 2018

– மப்றூக் – தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை சேர்ந்த (புளொட்) வியாழேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னதாக இவர் ஆசிரியராகக் கடமையாற்றினார்.

மேலும்...
தோட்ட தொழிலாளர் சம்பள கோரிக்கை: விபுலானந்தா மாணவர்கள் ஆதரவளித்து ஆர்ப்பாட்டம்

தோட்ட தொழிலாளர் சம்பள கோரிக்கை: விபுலானந்தா மாணவர்கள் ஆதரவளித்து ஆர்ப்பாட்டம் 0

🕔23.Oct 2018

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஒருநாள் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், அங்கு கல்வி கற்கும் இருபால் மாணவர்கள் கலந்து கொண்டு, தோட்டத் தொழிலாளர்களின்

மேலும்...
ரயில் மோதி, மூன்று யானைகள் பலி: அசலபுரத்தில் சம்பவம்

ரயில் மோதி, மூன்று யானைகள் பலி: அசலபுரத்தில் சம்பவம் 0

🕔7.Oct 2018

கொழும்பு நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு பயணித்துக் கொண்டிருந்த ரயில் மோதியதால், மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன. பொலநறுவை மாவட்டம் – புனானை பிரதேசத்துக்கு அருகிலுள்ள அசலபுர எனும் இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ‘மீனகயா’ எனும்  கடுகதி ரயில் மட்டக்களப்பிலிருந்து – கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, மேற்படி யானைகள் மோதுண்டு இறந்துள்ளன. புனானை மற்றும் வெலிக்கந்தை

மேலும்...
அரச பாடசாலைகளுக்கு சூரிய மின்கலன்; சீன நிறுவனத்துடன் ஹிஸ்புல்லா பேச்சுவார்த்தை

அரச பாடசாலைகளுக்கு சூரிய மின்கலன்; சீன நிறுவனத்துடன் ஹிஸ்புல்லா பேச்சுவார்த்தை 0

🕔13.Sep 2018

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச பாடசாலைகளுக்கு சூரிய மின்கலன் (சோலர் பேனல்) மூலம் இலவசமாக மின்சாரம் வழங்குவதன் ஊடாக, பாடசாலைகளில் உள்ள மின்சாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க சீனாவின் சீ.என்.பீ.எம். நிறுவனத்துடன் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சில் நேற்று

மேலும்...
அந்த பஸ் என்னுடையதல்ல; இனவாத ஊடகங்கள் பொய் பரப்புகின்றன: அமைச்சர் ஹிஸ்புல்லா விசனம்

அந்த பஸ் என்னுடையதல்ல; இனவாத ஊடகங்கள் பொய் பரப்புகின்றன: அமைச்சர் ஹிஸ்புல்லா விசனம் 0

🕔12.Jul 2018

உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வடக்கு, கிழக்கில் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவை பிரிப்பதற்கு திட்டமிட்ட ரீதியில் சதி மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;மட்டக்களப்பு – கிரான் பிரதேசத்தில் அண்மையில்

மேலும்...
கூட்டுறவு ஊழியர்களுக்கு 1000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு: அமைச்சர் றிசாட் அறிவிப்பு

கூட்டுறவு ஊழியர்களுக்கு 1000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு: அமைச்சர் றிசாட் அறிவிப்பு 0

🕔7.Jul 2018

– சுஐப் எம். காசிம்- மாகாண சபைகள் தத்தமது மாகாணங்களுக்கேற்ப, தமக்கு வசதிபோல நடைமுறைப்படுத்தி வந்த கூட்டுறவு கொள்கையை, பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியிலே ஒருமுகப்படுத்தி தேசிய கூட்டுறவு கொள்கை ஒன்றை உருவாக்குவதில் தமது அமைச்சு வெற்றி கண்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற

மேலும்...
சர்வதேச கூட்டுறவு தினத்தை, முதல் தடவையாக கிழக்கில் கொண்டாட முடிவு: அமைச்சர் றிசாட் அறிவித்தார்

சர்வதேச கூட்டுறவு தினத்தை, முதல் தடவையாக கிழக்கில் கொண்டாட முடிவு: அமைச்சர் றிசாட் அறிவித்தார் 0

🕔8.Jun 2018

சர்வதேச கூட்டுறவுதின  கொண்டாட்டங்கள் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்தில் நடத்தப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இக்கொண்டாட்டங்கள் ஏழு நாட்கள் கொண்டதாக, நாடளாவிய ரீதியில் சிறப்பு கூட்டுறவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, 2018 ஆம் ஆண்டின் 96வது சர்வதேச கூட்டுறவு தினத்துடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கை, தனது கொண்டாட்டங்களை ஜூலை 07ஆம் திகதி மட்டக்களப்பு, வெபர் ஸ்டேடியத்தில்

மேலும்...
அரச இணையத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டன; புலிகளின் கொடியும் பதிவேற்றம்

அரச இணையத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டன; புலிகளின் கொடியும் பதிவேற்றம் 0

🕔19.May 2018

அரச இணையத்தளங்கள் பலவற்றினை நேற்று வெள்ளிக்கிழமை, குறிப்பிட்ட ஒரு அமைப்பு  ஹேக் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 50 இணையத்தளங்கள் இவ்வாறு ஹேக் செய்யப்பட்டிருந்தன. அதேவேளை,  மேற்படி இணையத்தளங்களை ஹேக் செய்தவர்கள், சில பதிவுகளையும் குறித்த இணையத்தளங்களில் இட்டுள்ளனர். மேற்படி இணையத்தளங்களை ஹேக் செய்தவர்கள் தம்மை, ‘தமிழ் ஈழம் சைபர் ஃபோஸ்’ என அடையாளப்படுத்தியுள்ளனர். மட்டக்களப்பு மாநகரசபையின்யின்

மேலும்...
அலிசாஹிர் மௌலானா அமைச்சரான கதையும், ஹக்கீமின் மீசையில் ஒட்டாத மண்ணும்

அலிசாஹிர் மௌலானா அமைச்சரான கதையும், ஹக்கீமின் மீசையில் ஒட்டாத மண்ணும் 0

🕔8.May 2018

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமுன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்று கிடைத்திருக்கிதல்லவா? அந்தப் பதவி எப்படிக் கிடைத்தது என்கிற தகவல்கள் இப்போது மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளன. மு.காங்கிரசுக்கு மொத்தமாக 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் அலிசாஹிர் மௌலானா மட்டும்தான் மு.காங்கிரசின் மரச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்.

மேலும்...
தேசிய கீதத்தை அவமதிக்கும் பௌத்த பிக்குகள்; கேள்விக்குட்படுகிறது, பூமி புத்திரர்களின் நாட்டுப் பற்று

தேசிய கீதத்தை அவமதிக்கும் பௌத்த பிக்குகள்; கேள்விக்குட்படுகிறது, பூமி புத்திரர்களின் நாட்டுப் பற்று 0

🕔3.Mar 2018

– அஹமட் – நாட்டுப் பற்றாளர்கள் எனவும் பூமி புத்திரர்கள் எனவும் தம்மைக் கூறிக் கொள்ளும் இலங்கையின் பௌத்த பிக்குகள், நாட்டினுடைய தேசிய கீதத்துக்கு எழுந்து நின்று மரியாதை வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – இன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் கலந்து கொண்ட நிகழ்விலும், இந்தக் குற்றச்சாட்டினை மேலும் நிரூபிக்கும் வகையில்,

மேலும்...
ஹக்கீம் எனும் பூதத்தை அடக்க, வாக்கு எனும் வேப்பிலைக் கொத்தால் அடிக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத்

ஹக்கீம் எனும் பூதத்தை அடக்க, வாக்கு எனும் வேப்பிலைக் கொத்தால் அடிக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத் 0

🕔25.Dec 2017

– அஹமட் –ஹக்கீம் எனும் சுய நலப் பூதத்தை அடக்கி, மக்களின் காலடிக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு, இந்தத் தேர்தலில் வாக்குகள் எனும் வேப்பிலைக் கொத்தால், மக்கள் அடிக்க வேண்டும் என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸை அழிப்பது  தமது நோக்கமல்ல என்றும்,  அந்தக் கட்சியை

மேலும்...
அழகியல் கற்கைகள் நிறுவக மாணவி, சிந்துஜாவின் ஓவியக் கண்காட்சி

அழகியல் கற்கைகள் நிறுவக மாணவி, சிந்துஜாவின் ஓவியக் கண்காட்சி 0

🕔15.Dec 2017

– ரூபன் காந்த் – மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் – கிழக்குப் பல்கலைக்கழக கற்புல தொழிநுட்பத்துறை இறுதி ஆண்டில் கல்வி கற்கும் சிந்துஜா தவரத்தினத்தின் கைவண்ணத்தில் உருவான யுத்த சூழ்நிலையில் சிறார்கள் அனுபவித்த துன்பகரமான வடுக்களை வெளிப்படுத்தும் ஓவியக்கண்காட்சி  இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் – கிழக்குப்

மேலும்...
அகலச் சிறகு விரிக்கிறது மயில்; அனுராதபுரம், கொழும்பு, திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனித்து பறக்கிறது

அகலச் சிறகு விரிக்கிறது மயில்; அனுராதபுரம், கொழும்பு, திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனித்து பறக்கிறது 0

🕔12.Dec 2017

  அநுராதபுர மாவட்டத்திலுள்ள அநுராதபுர நகர சபை, ஹொரவப்பத்தானை பிரதேச சபை, கஹட்டகஸ்கிகிலிய பிரதேச சபை, இப்பலோகம பிரதேச சபை, கெக்கிராவ பிரதேச சபை மற்றும்  மதவாச்சி பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் இன்று

மேலும்...
கிரானிலிருந்து முஸ்லிம் வர்த்தகர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரம்; பிரதி பொலிஸ் மா அதிபரிடம் சுபையிர் முறைப்பாடு

கிரானிலிருந்து முஸ்லிம் வர்த்தகர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரம்; பிரதி பொலிஸ் மா அதிபரிடம் சுபையிர் முறைப்பாடு 0

🕔30.Oct 2017

– எம்.ஜே.எம் .சஜீத் – மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வாராந்த சந்தை வியாபாரத்துக்காகச் சென்ற முஸ்லிம் வர்த்தகர்கள் அப்பிரதேச இளைஞர் குழுவொன்றினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆராச்சியிடம் தான் முறைப்பாடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்