Back to homepage

Tag "மட்டக்களப்பு"

நாடு முழுவதும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் வருடத்தின் முதல் 15 நாட்களில் பதிவு: மட்டக்களப்பு முன்னிலையில்

நாடு முழுவதும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் வருடத்தின் முதல் 15 நாட்களில் பதிவு: மட்டக்களப்பு முன்னிலையில் 0

🕔9.Feb 2020

இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன. அதேவேளை, 42 மோசமான பாலியல் சம்பவங்களும் 54 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் குறித்த 15 நாட்களிலும் இடம்பெற்றுள்ளன. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இந்த தகவலை நாடாளுமன்றில் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். மேற்படி குற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸில்

மேலும்...
லஞ்சம், ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறை

லஞ்சம், ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறை 0

🕔30.Nov 2019

– அஹமட் – லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறையொன்று, இன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமானது. இரண்டு நாட்களைக் கொண்ட மேற்படி பயிற்சிப் பட்டறையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த – தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். சுதந்திர ஊடக இயக்கம் நடத்தும் இந்த பயிற்சிப்பட்டறையில், அதன் தலைவர் சி. தொடாவத்தை,

மேலும்...
விடுதலைப் புலிகள்: முன்னாள் பெண் போராளிகளின் துயர்மிகு வாழ்வும், எதிர்பார்ப்பும்

விடுதலைப் புலிகள்: முன்னாள் பெண் போராளிகளின் துயர்மிகு வாழ்வும், எதிர்பார்ப்பும் 0

🕔11.Sep 2019

– யூ.எல். மப்றூக் – இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தபோது, அந்த இயக்கத்தின் அநேகமான துறைகளில், ஆண் உறுப்பினர்களுக்கு நிகராக பெண் உறுப்பினர்களும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சண்டைக் களங்களில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்குப் பெண்களும் தலைமையேற்றிருந்தனர். இருந்தபோதும், இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்குப் பிறகு, அந்த

மேலும்...
கள்ளியங்காடு மயானத்திலிருந்து, சியோன் தேவாலயத் தாக்குதல்தாரியின் புதைக்கப்பட்ட உடல் பாகங்கள் தோண்டியெடுப்பு

கள்ளியங்காடு மயானத்திலிருந்து, சியோன் தேவாலயத் தாக்குதல்தாரியின் புதைக்கப்பட்ட உடல் பாகங்கள் தோண்டியெடுப்பு 0

🕔2.Sep 2019

மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த, சியோன் தேவாய தற்கொலை குண்டுதாரியின் தலை உள்ளிட்ட உடற் பாகங்கள் இன்று திங்கட்கிழமை தோண்டியெடுக்கப்பட்டன. குறித்த உடற்பாகங்களைத் தோண்டியெடுக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக, மேற்படி தற்கொலைக் குண்டுதாரியின் உடல் பாகங்கள் இன்று தோண்டியெடுக்கப்பட்டன. என்ன நடந்தது? ஏப்ரல் 21ஆம் தேதி கிறிஸ்துவ

மேலும்...
தற்கொலைக் குண்டுதாரியின் உடற் பாகங்களை மயானத்தில் அடக்கம் செய்தமை, சட்டவிரோதமானது: மட்டக்களப்பு மேயர்

தற்கொலைக் குண்டுதாரியின் உடற் பாகங்களை மயானத்தில் அடக்கம் செய்தமை, சட்டவிரோதமானது: மட்டக்களப்பு மேயர் 0

🕔28.Aug 2019

சியோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவரின் உடல் பாகங்களை மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்கு, மாநரசபையின் அனுமதி பெறப்படவில்லை என்று, , மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார். தமது மாநகர சபைக்குட்ட பிரதேசமொன்றில் சடலமொன்றினை அடக்கம் செய்வதாயின் அதற்காக, மாநகர சபையின் அனுமதியினைப் பெற்றுக் கொள்தல்

மேலும்...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔13.Jul 2019

– பாறுக் ஷிஹான் – வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப்பெற்றுத்தர சர்வதேச சமூகத்தின் தலையீட்டை கோரி வடகிழக்கு வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் இன்று சனிக்கிழமை மேற்கொண்டனர். மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய வடகிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களின் சங்க பிரதிநிதிகளும் இந்த கவன ஈர்ப்ப போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர். இதன்போது காணாமல்ஆக்கப்பட்ட தமது உறவுகள்

மேலும்...
பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பியோட்டம்: மட்டக்களப்பில் பரபரப்பு

பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பியோட்டம்: மட்டக்களப்பில் பரபரப்பு 0

🕔4.Jul 2019

– பாறுக் ஷிஹான் – மட்டக்களப்பு புதூர் பகுதியில் போக்குவரத்துப் பொலிஸாரின் துப்பாக்கியை நபரொருவர் பறித்துக் கொண்டு ஓடியமையினை அடுத்து, அப்பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதனையடுத்து அங்கு ராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் சுற்றி வளைப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு புதூர் திமில தீவுப்பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை

மேலும்...
காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர்; கருணாவின் ஆட்கள் சிக்கினர்: புதைத்த சடலத்தை தேடும் பணி ஆரம்பம்

காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர்; கருணாவின் ஆட்கள் சிக்கினர்: புதைத்த சடலத்தை தேடும் பணி ஆரம்பம் 0

🕔12.Jun 2019

– பாறுக் ஷிஹான்-ஆயுத குழுவொன்றினால் 2008 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கும் பணிகள் நேற்று  செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய  ஆயுத குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர்

மேலும்...
ரத்ன தேரரின் கோரிக்கையை முன்னிறுத்தி, நாடளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் உண்ணா விரதம்

ரத்ன தேரரின் கோரிக்கையை முன்னிறுத்தி, நாடளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் உண்ணா விரதம் 0

🕔1.Jun 2019

– மப்றூக் – நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரின் கோரிக்கையை முன்னிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனும் இன்று சனிக்கிழமை அடையாள உண்ணா விரதப் போராட்டமொன்றினை ஆரம்பித்துள்ளார். மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் அமர்ந்தவாறு, இவர் தனது உண்ணா விரத போராட்டத்தை

மேலும்...
மட்டக்களப்பு தேவாலய தற்கொலைக் குண்டுதாரி: தாயார் அடையாளம் காட்டினார்

மட்டக்களப்பு தேவாலய தற்கொலைக் குண்டுதாரி: தாயார் அடையாளம் காட்டினார் 0

🕔27.Apr 2019

மட்டக்களப்பு சியோன் கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த 21ஆம் தேதி தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் பிபிசியிடம் தெரிவித்தனர். காத்தான்குடியைச் சேர்ந்த 34 வயதுடைய முகம்மது நஸார் முகம்மது ஆஸாத் என்பவரே, இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளார் என்றும் காத்தான்குடி பொலிஸார் கூறினர். மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில்

மேலும்...
சஹ்ரான் மௌலவியின் காத்தான்குடி பள்ளிவாசலில் தேடுதல் வேட்டை

சஹ்ரான் மௌலவியின் காத்தான்குடி பள்ளிவாசலில் தேடுதல் வேட்டை 0

🕔24.Apr 2019

நாட்டில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும், சங்கரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்தாரியும் எனச் சந்தேகிக்கப்படும், சஹ்ரான் என்பவரின் தலைமையில் இயங்கி வந்த பள்ளிவாசலில் நேற்று செவ்வாய்கிழமை பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசலிலேயே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொலிஸ் மா

மேலும்...
காட்டுமிராண்டிளும், அயோக்கியத்தனங்களும்: பாவத்தின் பங்குதாரிகளும்

காட்டுமிராண்டிளும், அயோக்கியத்தனங்களும்: பாவத்தின் பங்குதாரிகளும் 0

🕔23.Apr 2019

– மப்றூக் – தீயில் எரிந்த முகம், அதன்மீது ‘நெற்’ துணி; கண்களைத் திறக்க முடியாமல் மட்டகளப்பு போதனா வைத்தியசாலை ‘வார்ட்’டிலுள்ள கட்டிலில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவனுக்கு எப்படியும் 13 வயதுக்குள்தான் இருக்கும். மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காயப்பட்டவர்களில் அந்த சிறுவனும் ஒருவன். தன்மீது அந்தத் தாக்குதல் ஏன்

மேலும்...
அந்த சந்தேக நபர் தனது பெயர் உமர் என்று கூறினார்: சீயோன் தேவாலய பாதிரியார்

அந்த சந்தேக நபர் தனது பெயர் உமர் என்று கூறினார்: சீயோன் தேவாலய பாதிரியார் 0

🕔23.Apr 2019

நாட்டில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் மட்டக்களப்பிலுள்ள சீயோன் கிறித்துவ தேவாலயமும் ஒன்று. அங்கு அந்த சமயத்தில் பொறுப்பில் இருந்தவர் பாதிரியார் ஸ்டான்லி. அந்த தாக்குதலில் அவர், அவருடைய மனைவி மற்றும் மகன் ஆகியோர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஸ்டான்லியின் உறவினர்களின் 10

மேலும்...
மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதியை ‘தீர்த்துக் கட்டும்’ திட்டம்; குத்தகைக்கு வீடு எடுத்துத் தங்கிய மதுஷின் சகா; திக்… திக் தகவல்கள்

மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதியை ‘தீர்த்துக் கட்டும்’ திட்டம்; குத்தகைக்கு வீடு எடுத்துத் தங்கிய மதுஷின் சகா; திக்… திக் தகவல்கள் 0

🕔17.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் துபாயில் கைது செய்யப்பட்ட பின்னர், இலங்கையிலுள்ள சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல் கொள்ளாமல் இருக்கின்றனராம். மறுபுறம், சிறையிலிருக்கும் இவ்வாறானவர்களை சந்திப்பதற்கு, அடிக்கடி சிறைக்கு வரும் முக்கியஸ்தர்கள் கூட, இப்போது சிறைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர் எனத் தெரியவருகிறது. பொலிஸ்

மேலும்...
முஸ்லிம் பெண் புலி உறுப்பினர் ஹாஸியா: வெளியே வராத கதை

முஸ்லிம் பெண் புலி உறுப்பினர் ஹாஸியா: வெளியே வராத கதை 0

🕔21.Dec 2018

– பஷீர் சேகுதாவூத் – மட்டக்களப்பு – சிசிலியா பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரைக் கல்வி கற்றவர் ஹாஸியா. இவர் கற்கும் காலத்திலேயே இயக்க வாழ்வு தொடர்பான விருப்பு உள்ளவராகவும், போராட்ட குணாம்சம் கொண்டவராகவும், விடுதலை உணர்வு மேலோங்கியவராகவும் விளங்கினார். அக்காலத்தில் இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது ஈர்ப்புள்ளவராக இருந்தார் என்றும் இவரது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்