நாடு முழுவதும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் வருடத்தின் முதல் 15 நாட்களில் பதிவு: மட்டக்களப்பு முன்னிலையில் 0
இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன. அதேவேளை, 42 மோசமான பாலியல் சம்பவங்களும் 54 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் குறித்த 15 நாட்களிலும் இடம்பெற்றுள்ளன. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இந்த தகவலை நாடாளுமன்றில் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். மேற்படி குற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸில்