Back to homepage

Tag "பொலிஸ் நிலையம்"

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளுக்கு பாலியல் வன்கொடுமை: சரணடைந்த நிலையப் பொறுப்பதிகாரிக்கு பிணை

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளுக்கு பாலியல் வன்கொடுமை: சரணடைந்த நிலையப் பொறுப்பதிகாரிக்கு பிணை 0

🕔13.Feb 2024

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை – பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட குளியாப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்று (13) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டது. மேற்படி பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகாரளிக்கப்பட்டமையினை அடுத்து, குளியாப்பிட்டி பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இது தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை

மேலும்...
பரத நாட்டியத்தை இழிவுபடுத்திப் பேசிய மௌலவிக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் புகார்

பரத நாட்டியத்தை இழிவுபடுத்திப் பேசிய மௌலவிக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் புகார் 0

🕔16.Nov 2023

– மரைக்கார் – பரத நாட்டியம் குறித்து இழிவாகப் பேசிய அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹமீட் என்பவருக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (16) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த ‘இந்து – பௌத்த சங்க’ தலைவர் எம். மயூரதன் என்பவர் இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். மௌலவி ஹமீட் என்பவர் –

மேலும்...
தனது ஆணுறுப்பை படமெடுத்து பெண்ணொருவருக்கு அனுப்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது: சாய்ந்தமருதில் சம்பவம்

தனது ஆணுறுப்பை படமெடுத்து பெண்ணொருவருக்கு அனுப்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது: சாய்ந்தமருதில் சம்பவம் 0

🕔7.Aug 2023

– பாறுக் ஷிஹான் – தனது ஆணுறுப்பை படமெடுத்து ‘வாட்ஸ்அப்’ ஊடாக குடும்ப பெண்ணுக்கு அனுப்பிய சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு ஆணுறுப்பைக் காட்டிய நபர் – தையல் இயந்திரம் உட்பட அரச சலுகைகளைப் பெற்றுத் தருவதாக கூறி தொந்தரவு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது பகுதியில் வசிக்கின்ற இரண்டு

மேலும்...
தந்தையின் சிகிச்சை தொடர்பான வைத்திசாலையின் அலட்சியத்தை, ‘பேஸ்புக்’கில் பதிவிட்ட ஆசிரியையிடம் பொலிஸார் விசாரணை

தந்தையின் சிகிச்சை தொடர்பான வைத்திசாலையின் அலட்சியத்தை, ‘பேஸ்புக்’கில் பதிவிட்ட ஆசிரியையிடம் பொலிஸார் விசாரணை 0

🕔9.Jul 2023

இதய நோயாளியான தந்தைக்கு சிகிச்சையினைப் பெற்றுக் கொள்ளும்போது ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து ‘பேஸ்புக்’கில் பதிவிட்ட ஆசிரியை ஒருவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளர். களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் தனது வீட்டிற்கு வந்து மேற்படி பதிவு தொடர்பில் விசாரித்ததாகவும், அந்தப் பதிவை நீக்குமாறு பொலிஸ் அதிகாரியொருவர் வற்புறுத்தியதாகவும், இது தொடர்பில் மேலும் விசாரணை நடத்த

மேலும்...
போதைப் பொருள் தொடர்பான சட்டங்களை சில பொலிஸ் நிலையங்கள் மீறுகின்றன: நீதியமைச்சர் குற்றச்சாட்டு

போதைப் பொருள் தொடர்பான சட்டங்களை சில பொலிஸ் நிலையங்கள் மீறுகின்றன: நீதியமைச்சர் குற்றச்சாட்டு 0

🕔17.Mar 2023

போதைப்பொருள் வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை சில பொலிஸ் நிலையங்கள் மீறுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் – சில பொலிஸ் நிலையங்களில் பொய்யாகப் பதியப்படுவதாக அரசாங்கப் பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் நிரூபித்துள்ளதாகவும் ஊடகங்களிடம் அமைச்சர் கூறியுள்ளார். “போதைப்பொருளாகக் கருதப்படும் பொருட்களுடன் மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இருப்பினும், அவை பனடோல்

மேலும்...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் சுட்டவர்; சொல்வதில் உண்மைகள் இல்லை: மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் சுட்டவர்; சொல்வதில் உண்மைகள் இல்லை: மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு 0

🕔27.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலம் குறித்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (24) இரவு இடம்பெற்ற குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பொலிஸார் மரணித்ததுடன், இருவர் காயமடைந்தனர். இந்த நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரிடம், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தனது தாயைப்

மேலும்...
திருக்கோவில் துப்பாக்கிச் சூடு; பலியானோர் எண்ணிக்கை 04 ஆக உயர்வு: தாக்குதல் நடத்தியவர் சொந்த ஊரில் சரண்

திருக்கோவில் துப்பாக்கிச் சூடு; பலியானோர் எண்ணிக்கை 04 ஆக உயர்வு: தாக்குதல் நடத்தியவர் சொந்த ஊரில் சரண் 0

🕔25.Dec 2021

– மப்றூக் – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் எண்ணிக்கை 04ஆக உயர்ந்துள்ளது. நேற்று (24) இரவு 11.40 மணியளவில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த – சார்ஜன் குமார என்பவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 04 பேர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பொலிஸ்

மேலும்...
திருக்கோவில் துப்பாக்கிச் சூட்டில் பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் நவீணன் பலி

திருக்கோவில் துப்பாக்கிச் சூட்டில் பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் நவீணன் பலி 0

🕔25.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அம்பாறை மாவட்டம் – பாண்டிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் பலியாகியுள்ளார். பாண்டிருப்பை பிறப்பிடமாக கொண்ட 30 வயதுடைய அழகரட்ணம் நவீணன் என்பவரே இந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துள்ளார் என, ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இவர் 2010ஆம் ஆண்டு

மேலும்...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; மூவர் பலி: நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலருக்கு காயம்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; மூவர் பலி: நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலருக்கு காயம் 0

🕔25.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இன்று (25) நள்ளிரவுக்கு முன்பு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஆகக் குறைந்தது மூவர் பலியாகியுள்ளனர் என, அங்கிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் – இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர் என, திருக்கோவில் வைத்தியசாலையிலிருந்ருந்து ஊடகவியலாளர்

மேலும்...
அக்கரைப்பற்றில் சமுர்த்தி உத்தியோகத்தர், கப்பம் கேட்டு தாக்கியதாக, விவசாய அமைப்பின் தலைவர் பொலிஸில் முறைப்பாடு

அக்கரைப்பற்றில் சமுர்த்தி உத்தியோகத்தர், கப்பம் கேட்டு தாக்கியதாக, விவசாய அமைப்பின் தலைவர் பொலிஸில் முறைப்பாடு 0

🕔29.Feb 2020

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் ஐ.எல்.எச். வஹாப் என்பவர், கப்பம் கோரி தன்னைத் தாக்கியதாக அதே பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய அமைப்பொன்றின் தலைவரான எம்.ஏ.சி. ஹபீபுர் ரஹ்மான் என்பவர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் அக்கரைப்பற்று நீர்ப்பாசனத் திணைக்கள அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை

மேலும்...
பள்ளிவாசலில் கைப்பற்றப்பட ஆயுதங்களை திருப்பிக் கொடுக்க முயற்சித்த பொலிஸ் அதிகாரி: சேவையிலிருந்து இடைநிறுத்தம்

பள்ளிவாசலில் கைப்பற்றப்பட ஆயுதங்களை திருப்பிக் கொடுக்க முயற்சித்த பொலிஸ் அதிகாரி: சேவையிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔7.Aug 2019

வெலம்பொட பள்ளிவாசலில் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் கத்திகள் மற்றும் கோடாரி ஆகியவற்றினை திருப்பிக் கொடுக்க முயற்சித்த, வெலம்பொட பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 28ஆம் திகதியன்று வெலம்பொட பள்ளிவாசலில் இருந்து கைப்பற்றப்பட்ட 76 மன்னா கத்திகள், 13 கோடாரிகள் ஆகியவை, வெலம்பொட பொலிஸாரின் பாதுகாப்பில்

மேலும்...
கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு, புதிய பொறுப்பதிகாரி

கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு, புதிய பொறுப்பதிகாரி 0

🕔2.Jul 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக   கே.எச். சுஜீத் பிரியந்த இன்று வியாழக்கிழமை கடமையினை பொறுப்பேற்றார். ஏற்கனவே பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஜெ.கே.எஸ்.கே.ஜெயநித்தி இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் புதியவர் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று காலை 9.30 மணியளவில் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. சமயத்தலைவர்களின்

மேலும்...
நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 0

🕔31.Mar 2019

– அஹமட் – நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் (C.O. LESTHAKIR) எனும் தனியார் பாடசாலைக்கு எதிராக, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாடசாலையில் கல்வி கற்கும் இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரின் தந்தையே, இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். பாடசலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் தனது

மேலும்...
ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்; அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி ஹட்டன் செல்கிறார்

ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்; அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி ஹட்டன் செல்கிறார் 0

🕔4.Aug 2017

– க. கிஷாந்தன் – ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.பி.கே.எம். ஹெட்டியாராச்சி, உடன் அமுலுக்கு வரும் வகையில், புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக, அக்கரைபற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜெமீல் பொறுப்பேற்க உள்ளார் என்று,

மேலும்...
ஒட்டி சுட்டான் பொலிஸ் நிலையத்தை அமைச்சர் சாகல திறந்து வைப்பு; விசேட அதிதியாக றிசாத் பங்கேற்பு

ஒட்டி சுட்டான் பொலிஸ் நிலையத்தை அமைச்சர் சாகல திறந்து வைப்பு; விசேட அதிதியாக றிசாத் பங்கேற்பு 0

🕔18.Sep 2016

ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கான புதிய பொலிஸ் நிலையம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், விஷேட  அதிதிகளான கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்