Back to homepage

Tag "பைசால் காசிம்"

மு.கா எம்பிகள் ஜனாதிபதியை சந்தித்தமை, ஹக்கீமின் ‘டீல்’ அரசியல்?

மு.கா எம்பிகள் ஜனாதிபதியை சந்தித்தமை, ஹக்கீமின் ‘டீல்’ அரசியல்? 0

🕔13.Mar 2024

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அண்மையில் சந்தித்துப் பேசியிருந்தனர். ஆனால், அந்தச் சந்திப்பு அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் என்றும் – கட்சியின் தீர்மானத்தின் அடிப்படையில் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை எனவும் மு.காங்கிரஸின் பிரதி செயலாளர் அறிவித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ்

மேலும்...
முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ‘புரோக்கர்’ அரசியல்: சமூக வலைத்தளங்களில் கொப்பளிக்கும் கோபம்

முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ‘புரோக்கர்’ அரசியல்: சமூக வலைத்தளங்களில் கொப்பளிக்கும் கோபம் 0

🕔17.Nov 2020

– மரைக்கார் – கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்த, அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மக்களை தொடர்ந்தும் ஏமாற்றக் கூடாது என்று, சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடப்படுகின்றன. தற்போதைய ராஜபக்ஷ ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துக்களை

மேலும்...
பைசல் காசிம், தவம் அட்டாளைச்சேனைக்குள் வரக் கூடாது; அச்சுறுத்தும் நஸீர்: தேர்தல் களத்தில் குழப்பம்: விசாரிக்க வருகிறார் ஹக்கீம்

பைசல் காசிம், தவம் அட்டாளைச்சேனைக்குள் வரக் கூடாது; அச்சுறுத்தும் நஸீர்: தேர்தல் களத்தில் குழப்பம்: விசாரிக்க வருகிறார் ஹக்கீம் 0

🕔9.Jul 2020

– அஹமட் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் – அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னம் சார்பாகப் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எல்.எம். நஸீர்; தனது கட்சி சார்பில் போட்டியிடும் ஏனைய சில வேட்பாளர்களை அவரின் சொந்த ஊரான அட்டாளைச்சேனைக்குள் வந்து பிரசார நடவடிக்கையில் ஈடுபடக் கூடாதென அச்சுறுத்தல் விடுத்துள்ளார் எனத் தெரியவருகிறது. இதனால் அம்பாறை

மேலும்...
அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலத்தில் வீதியைக் காணவில்லை: பைசால் காசிம் ஒதுக்கிய 20 லட்சம் ரூபா எங்கே?

அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலத்தில் வீதியைக் காணவில்லை: பைசால் காசிம் ஒதுக்கிய 20 லட்சம் ரூபா எங்கே? 0

🕔2.Jun 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலயத்தில் உள்ளக வீதியொன்றை நிர்மாணிப்பதற்காக முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் – நிதி ஒதுக்கியுள்ள போதும், அந்தப் பாடசாலையில் அவ்வாறான வீதி எதுவும் நிர்மாணிக்கப்படவில்லை என்கிற விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது. முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் 2018ஆம் ஆண்டு அந்நூர் வித்தியாலயத்தின் உள்ளக வீதி நிர்மாணத்துக்காக

மேலும்...
துறைமுகத்தை மூடுமாறு சொல்பவருக்கு, அதன் ஆரம்பம் தெரியாமை வெட்கமாகும்: பைசால் காசிம் பரிதாபம்

துறைமுகத்தை மூடுமாறு சொல்பவருக்கு, அதன் ஆரம்பம் தெரியாமை வெட்கமாகும்: பைசால் காசிம் பரிதாபம் 0

🕔18.Oct 2018

– எம்.ஐ.எம். இத்ரீஸ் (ஒலுவில்) – ஒலுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்தை மூடி விட வேண்டும் என்றும், அந்தத் துறைமுகம் குறித்து அண்மைக் காலமாக பல்வேறு அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிட்டும் வருகின்ற மு.காங்கிரஸ் சார்பான பிரதியமைச்சர் பைசால் காசிம், அந்தத் துறைமுகத்தின் ஆரம்பம் பற்றிய அறிவினைக் கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபித்துள்ளார். ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் நேற்று புதன்கிழமை

மேலும்...
இருக்கக் கூடாத இடத்தில் இருந்தார் தவம்: அக்கரைப்பற்று கூட்டத்தில் அமளி துமளி

இருக்கக் கூடாத இடத்தில் இருந்தார் தவம்: அக்கரைப்பற்று கூட்டத்தில் அமளி துமளி 0

🕔10.Jul 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று பிரதேச ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கிழக்கு மாகாண முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், உத்தியோகபூர்வ பிரதிநிதிகளுக்குரிய ஆசனத்தில் அமர்ந்தமையினை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, அங்கு அமளிதுமளி ஏற்பட்டது. மேற்படி கூட்டம், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை ஆரம்பமானது. குறித்த கூட்டத்தில் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள்

மேலும்...
‘ஒசுசல’ திறப்பதில் அட்டாளைச்சேனை புறக்கணிப்பு: பைசால் காசிமின் நன்றிகெட்டதனம் குறித்து மக்கள் விசனம்

‘ஒசுசல’ திறப்பதில் அட்டாளைச்சேனை புறக்கணிப்பு: பைசால் காசிமின் நன்றிகெட்டதனம் குறித்து மக்கள் விசனம் 0

🕔6.May 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் ‘ஒசுசல’ மருந்து விற்பனை நிலையமொன்றினை திறக்குமாறு அந்தப் பிரதேச மக்கள் தொடர்ச்சியாக விடுத்துவரும் வேண்டுகோளினை, சுகாதார பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம், தொடர்ந்தும் புறக்கணித்து வருவதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மேலும், அட்டாளைச்சேனை விடயத்தில் பிரதியமைச்சர்

மேலும்...
மு.காங்கிரஸ் பணம் பெற்றதாக செய்தி பரப்பியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: சபையில் பைசால் காசிம் கோரிக்கை

மு.காங்கிரஸ் பணம் பெற்றதாக செய்தி பரப்பியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: சபையில் பைசால் காசிம் கோரிக்கை 0

🕔7.Apr 2018

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறு பரப்பிய ராகித ராஜபக்ஷவின் பேஸ்புக் கணக்கை விசாரணைக்குட்படுத்தி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் இந்த தகவலை மேற்கோள்காட்டி அவதூறு பரப்பிய இணையத்தளங்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
பிரதியமைச்சர் பைசால் காசிமுடைய அரசியல் வெற்றிக்காக உழைத்த அன்வர்டீன், அமைச்சர் றிசாத்துடன் கைகோர்த்தார்

பிரதியமைச்சர் பைசால் காசிமுடைய அரசியல் வெற்றிக்காக உழைத்த அன்வர்டீன், அமைச்சர் றிசாத்துடன் கைகோர்த்தார் 0

🕔2.Jan 2018

– அஹமட் – பிரதியமைச்சர் பைசால் காசிமுடைய அரசியல் வெற்றிக்காக உழைத்தவரும், முஸ்லிம் காங்கிரசின் நிந்தவூர் பிரதேச பிரமுகருமான ஏ.எல். அன்வர்டீன், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் நேற்று திங்கட்கிழமை இணைந்து கொண்டார் எனத் தெரியவருகிறது. அம்பாறை ‘மொன்டி’ ஹோட்டலில், நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்,

மேலும்...
பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசித், பிரதியமைச்சர் பைசால் காசிம் கொழுவல்; மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் சலசலப்பு

பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசித், பிரதியமைச்சர் பைசால் காசிம் கொழுவல்; மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் சலசலப்பு 0

🕔12.Nov 2017

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக, பொத்துவிலுக்கு கட்சித் தலைவரைத் தவிர வேறு யாரும் வரத் தேவையில்லை என்று, முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மு.காங்கிரசின் பொத்துவில் அமைப்பாளருமான எம்.எஸ். வாசித் கூறியமையினால் அங்கு சலசலப்பு

மேலும்...
கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் அன்வர், பைசால் காஸிமின் இணைப்புச் செயலாளராக நியமனம்

கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் அன்வர், பைசால் காஸிமின் இணைப்புச் செயலாளராக நியமனம் 0

🕔3.Oct 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.எம். அன்வர், சுகாதார மற்றும் சுதேஷ வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசல் காஸிமின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான நியமனக் கடிதத்தினை பிரதி அமைச்சர் பைசல் காஸிம், கொழும்பிலுள்ள தனது அமைச்சு காரியாலயத்தில் வைத்து, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.எம். அன்வருக்கு

மேலும்...
பைசால் காசிமின் ஒருதலைப்பட்சமான முடிவு குறித்து, ஜனாதிபதியின் செயலாளருக்கு உதுமாலெப்பை அவசரக் கடிதம்

பைசால் காசிமின் ஒருதலைப்பட்சமான முடிவு குறித்து, ஜனாதிபதியின் செயலாளருக்கு உதுமாலெப்பை அவசரக் கடிதம் 0

🕔13.Jul 2017

– எம்.ஜே.எம். சஜீத் –தான் இணைத் தலைவராகப் பதவி வகிக்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களை, தீர்மானிக்கப்பட்ட தினங்களில் நடாத்தாமல், கிழக்கு மாகாண சபை அமர்வு நடைபெறும் தினத்தையும் பொருட்படுத்தாது வேறு தினங்களில் நடத்துவதற்கு மற்றுமொரு இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் உத்தரவிட்டுள்ளமை குறித்து, ஜனாதிபதியின் செயலாளருக்கு, கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை அவசரக்

மேலும்...
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்துக்கு புதிய வாகனம்: பிரதியமைச்சர் பைசால் வழங்கினார்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்துக்கு புதிய வாகனம்: பிரதியமைச்சர் பைசால் வழங்கினார் 0

🕔25.Apr 2017

– அஷ்ரப் ஏ சமத் –கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்துக்கு புதிய வாகனமொன்றினை, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நேற்று திங்கட்கிழமை கையளித்தார்.கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் வைத்து மேற்படி புதிய வாகனத்தை, பிரதியமைச்சர் கையளித்தார்.கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி  டொக்டர் நாகூர் ஆரிப், புதிய வாகனத்தை பிரதியமைச்சரிடமிருந்து பெற்றுக்

மேலும்...
பொத்துவில் கூட்டத்துக்கு கல்லெறியப்படவில்லை; பைசால், தவம் பேசாமல் தடுக்கப்பட்டனர்: மு.காங்கிரஸ் அறிவிப்பு

பொத்துவில் கூட்டத்துக்கு கல்லெறியப்படவில்லை; பைசால், தவம் பேசாமல் தடுக்கப்பட்டனர்: மு.காங்கிரஸ் அறிவிப்பு 0

🕔4.Apr 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்ட பொத்துவில் கூட்டத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக  மாற்றுக்கட்சி ஆதரவாளவர்கள் பொய்யான செய்திகளை ஊடகங்கள் வாயிலாக பரப்பிவருகின்றனர் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தியொன்றிலேய, இந்த மறுப்பு வெளிபிடப்பட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது; ‘ரவூப்

மேலும்...
நாட்டில் இல்லாத பிரதியமைச்சருக்கு பணிப்புரை விடுத்த ஹக்கீம்: கிண்ணியா மக்களின் துயரத்தில் அரசியல் செய்யும் அசிங்கம் அம்பலம்

நாட்டில் இல்லாத பிரதியமைச்சருக்கு பணிப்புரை விடுத்த ஹக்கீம்: கிண்ணியா மக்களின் துயரத்தில் அரசியல் செய்யும் அசிங்கம் அம்பலம் 0

🕔15.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நாட்டில் இல்லாத நிலையில், கிண்ணியாவில் டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில் இறங்கி பணியாற்றுமாறு, அவரை மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பணித்துள்ளார் என்று, மு.கா. தலைவரின் ஊடகப் பிரிவினால் செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார பிரதியமைச்சர் மலேசியாவுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், கிண்ணியாவில் டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்