Back to homepage

Tag "பைசர் முஸ்தபா"

முஸ்லிம் விவாக சட்டம்; முஸ்லிம் எம்.பி.கள் திருத்தங்களைப் பரிந்துரைத்துரைத்துள்ளனர்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு

முஸ்லிம் விவாக சட்டம்; முஸ்லிம் எம்.பி.கள் திருத்தங்களைப் பரிந்துரைத்துரைத்துள்ளனர்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔19.Jul 2019

முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் கண்டுள்ளதோடு, குறித்த திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஒன்று கூடி, இந்த விடயத்தில் இணக்கம் கண்டதோடு, பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளதாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா பிபிசி யிடம் கூறினார். இதற்கிணங்க முஸ்லிம்

மேலும்...
தம்பானை குடிநீர் வழங்கும் திட்டம்; அமைச்சர்கள் ஹக்கீம், பைசர் முஸ்தபா ஆரம்பித்து வைப்பு

தம்பானை குடிநீர் வழங்கும் திட்டம்; அமைச்சர்கள் ஹக்கீம், பைசர் முஸ்தபா ஆரம்பித்து வைப்பு 0

🕔21.Oct 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ அபிவிருத்தி திட்டத்தின்கீழ் பொலன்னறுவை, தம்பாளை குடிநீர் வழங்கல் திட்டத்தின் பூர்வாங்க வேலைகளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை அல்ஹிலால் புரத்தில் ஆரம்பித்து வைத்தனர்.270 மில்லியன் ரூபா செலவில்

மேலும்...
சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை; அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிப்பு

சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை; அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிப்பு 0

🕔27.Mar 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியில் அமைந்துள்ள சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளூராட்சி நிர்வாக அலகு ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று செவ்வாய்கிழமை இந்த விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சரான பைசர் முஸ்தபாவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கல்முனைத் தொகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்து தனித்தனியாக உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.

மேலும்...
உள்ளுராட்சி சபைகள் 22ஆம் திகதி தொடக்கம் இயங்கும்; 15 சபைகளுக்கு சிக்கல்

உள்ளுராட்சி சபைகள் 22ஆம் திகதி தொடக்கம் இயங்கும்; 15 சபைகளுக்கு சிக்கல் 0

🕔15.Mar 2018

தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளில் 326  சபைகள், எதிர்வரும் 22 ஆம் திகதியிலிருந்து இயங்கும் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.குறித்த சபைகளுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டு, ஆட்சியமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும்  எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;“பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகள் நிலவும் 15

மேலும்...
உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலம், 20ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு

உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலம், 20ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு 0

🕔27.Feb 2018

புதிய உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலத்தை எதிர்வரும் 20ஆம் திகதி வரை பிற்போட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடைய வேண்டுகோளுக்கு இணங்கவே, இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 8325 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வகையில்

மேலும்...
வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்காலத் தடை ரத்து; மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்காலத் தடை ரத்து; மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு 0

🕔30.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பான எல்லை நிர்ணய வர்த்தமானி அறிக்கைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையினை, அந்த நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளது. குறித்த அறிக்கைக்கு எதிராக வழக்குத் தொடுத்தவர்கள், தமது வழக்குகளை இன்று வாபஸ் பெற்றமையினை அடுத்து, நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையினை இல்லாமல் செய்துள்ளது. கடந்த 22ஆம் திகதி

மேலும்...
உள்ளுராட்சி மன்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான வழக்கிணை மீளப்பெற சம்மதம்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு

உள்ளுராட்சி மன்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான வழக்கிணை மீளப்பெற சம்மதம்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔30.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பிலான எல்லை நிர்ணயம் மற்றும் அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை மீளப் பெறுவதற்கு, வழக்குத் தாக்கல் செய்தோர் இணங்கியுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை அவர் நாடாளுமன்றுக்கு இந்தத் தகவலை கூறியுள்ளார். வழக்குத் தொடுத்துள்ளவர்களிடம் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, அவர்களால்

மேலும்...
அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; சபாநாயகரிடம் சமர்ப்பித்தது ஒன்றிணைந்த எதிரணி

அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; சபாநாயகரிடம் சமர்ப்பித்தது ஒன்றிணைந்த எதிரணி 0

🕔23.Nov 2017

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை, ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று வியாழக்கிழமை, சபாநாயகம் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளனர். சபாநாயகரை அவரின் அலுவலகத்தில் சந்தித்த ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த ஒரு குழுவினர், மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையினை ஒப்படைத்தனர். இதேவேளை, அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினைக்

மேலும்...
உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, ரத்துச் செய்யக் கோரி மனுத் தாக்கல்

உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, ரத்துச் செய்யக் கோரி மனுத் தாக்கல் 0

🕔15.Nov 2017

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் அண்மையில் வௌியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக, அறிவிக்கக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு, கண்டி, சாலிஎல, மாத்தறை மற்றும் எம்பிலிபிடிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆறு பேர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவின் பிரதிவாதிகளாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிறது

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிறது 0

🕔11.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரங்கள், அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவற்றினை தெரியப்படுத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று சனிக்கிழமை அல்லது நாளைய தினம் வெளியிடப்படும் என்று, அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்ளுராட்சித் தேர்தலினை நடத்துவதாயின் மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும். இதற்கமைய கடந்த முதலாம் திகதி, இந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளுராட்சி மற்றும் மாகாண

மேலும்...
உள்ளுராட்சிமன்ற தேர்தல்; டிசம்பர் 27 தொடக்கம் வேட்புமனு தாக்கல்

உள்ளுராட்சிமன்ற தேர்தல்; டிசம்பர் 27 தொடக்கம் வேட்புமனு தாக்கல் 0

🕔5.Nov 2017

உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் ஏற்றுக் கொள்வதற்கான அறிவிப்பினை விடுப்பதற்கு தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிணங்க, 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி நண்பகல் வரை, உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை தேர்தல்கள் செயகலத்தில் பெற்றுக் கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உள்ளுராட்சிமன்றங்களுக்கான வட்டாரங்கள் மற்றும் அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பிலான

மேலும்...
கல்முனை மாநகர சபையை நான்காக பிரிப்பது, இப்போதைக்கு சாத்தியமில்லை: அமைச்சர் பைசர் முஸ்தபா

கல்முனை மாநகர சபையை நான்காக பிரிப்பது, இப்போதைக்கு சாத்தியமில்லை: அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔1.Nov 2017

– அஷ்ரப் ஏ. சமத் –சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை வழங்குவதென்றால், அங்குள்ள அரசியல் கட்சிகள் ஒருமித்த முடிவொன்றுக்கு வர வேண்டும் என்று, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.கல்முனை மாநகரசபையை 04 உள்ளுராட்சி சபைகளாகப் பிரிப்பதென்றால், அடுத்த நான்கு ஆட்டுகளுக்குப் பின்னர் வரும் தேர்தலொன்றின் போதே, அது சாத்தியமாகும் எனவும் அவர் கூறினார்.உள்ளுராட்சி

மேலும்...
கல்முனையிலிருந்து சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை மட்டும் பிரிப்பதற்கு, ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவிப்பு

கல்முனையிலிருந்து சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை மட்டும் பிரிப்பதற்கு, ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவிப்பு 0

🕔30.Oct 2017

– மப்றூக் – கல்முனை மாநகர சபையினை பிரிப்பதென்றால் 04  உள்ளுராட்சி சபைகளாகப் பிரிக்க வேண்டுமென்றும், கல்முனை மாநகரசபையிலிருந்து சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை மட்டும் பிரிப்பதற்கு – தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். கல்முனைப் பிரதேசத்தை தமிழர்கள் தமது ஆதிகத்தின் கீழ் கொண்டு வர வேண்டுமென்று முயற்சித்து வரும்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவான வர்த்தமானி அறிவித்தல், புதன்கிழமை வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவான வர்த்தமானி அறிவித்தல், புதன்கிழமை வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா 0

🕔27.Oct 2017

– அஹமட் – உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் புதன்கிழமை (நொவம்பர் 01ஆம் திகதி) வெளியிடவுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களிலும் அமையவுள்ள வட்டாரங்களின் எண்ணிக்கை

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரம் வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரம் வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா 0

🕔24.Oct 2017

உள்ளுராட்சி சபைகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் தேர்தல்களை நடத்துவதை எளிதாக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தாமல் அரசாங்கம் மிக நீண்ட காலமாக இழுத்தடிப்புச் செய்துவரும் நிலையில், அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். எவ்வாறாயினும், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களையும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்