Back to homepage

Tag "பெல்ஜியம்"

35 கோடி ரூபாவுக்கு ஏலம் போன பெண் புறா: புதிய சாதனையாகவும் பதிவு

35 கோடி ரூபாவுக்கு ஏலம் போன பெண் புறா: புதிய சாதனையாகவும் பதிவு 0

🕔16.Nov 2020

பெல்ஜியம் நாட்டில் ‘நியூ கிம்’ என்கிற இரண்டு வருட பெண் புறாவை 1.6 மில்லியன் யூரோவுக்கு (இலங்கை மதிப்பில் 35 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை) சீனர் ஒருவர் வாங்கியமை, புதிய சாதனையாக கருதப்படுகிறது. சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக, புறா பந்தயங்கள் மெல்ல அதிகரித்து வருகின்றன. எனவே நல்ல பந்தய புறாக்களை வாங்குவதிலும், ஏலத்தில்

மேலும்...
ஐ ஃபோன் வடிவில் துப்பாக்கி: ஐரோப்பிய நாடுகள் அச்சம்

ஐ ஃபோன் வடிவில் துப்பாக்கி: ஐரோப்பிய நாடுகள் அச்சம் 0

🕔14.Jan 2017

சமீபத்தில் வெளியான ஐ ஃபோன் 07 தொலைபேசி வடிவிலான கைத்துப்பாக்கியினை, அமெரிக்க நிறுவனமொன்று தயாரித்துள்ளது. ஏற்கனவே, ஐரோப்பிய நாடுகளில் பொலிஸாருக்கு ஐ ஃபோன் வடிவிலான துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பெல்ஜியம் பொலிஸார் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள ஐபோன் வடிவிலான துப்பாக்கி குறித்து ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க நிறுவனத்தின் ‘ஐ ஃபோன்’ வடிவிலான கைத்துப்பாக்கி

மேலும்...
பெல்ஜியம் பெண்ணைத் தடவியவருக்கு விளக்க மறியல்

பெல்ஜியம் பெண்ணைத் தடவியவருக்கு விளக்க மறியல் 0

🕔31.Aug 2016

– எப். முபாரக் – பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்த  நபர் ஒருவரை, அடுத்த மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. குச்சவெளி – ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு

மேலும்...
பெல்ஜியம் குண்டு வெடிப்பில் 34 பேர் பலி; தாக்குதல்தாரிகள் அரபு மொழியில் கோசம்

பெல்ஜியம் குண்டு வெடிப்பில் 34 பேர் பலி; தாக்குதல்தாரிகள் அரபு மொழியில் கோசம் 0

🕔22.Mar 2016

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய குண்டு வெடிப்பில் 34 பேர் பலியாகினர். 55 பேர் படுகாயமடைந்தனர். 14 பேர் விமான நிலையத் தாக்குதலிலும் 20 பேர் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதலிலும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம்

மேலும்...
ஊடகவியலாளர் எக்னலிகொட பெல்ஜியத்தில்தான் இருக்கிறார்: பிரதியமைச்சர் மீண்டும் தெரிவிப்பு

ஊடகவியலாளர் எக்னலிகொட பெல்ஜியத்தில்தான் இருக்கிறார்: பிரதியமைச்சர் மீண்டும் தெரிவிப்பு 0

🕔25.Feb 2016

காணாமற் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட பெல்ஜியம் தலைநகரான பிரசல்ஸில் வாழ்ந்து வருகிறார் என்னும் நிலைப்பாட்டிலேயே, தான் தொடர்ந்தும் இருப்பதாக சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதியமைச்சர் அருந்திக பெனாண்டோ நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.இதேவேளை, ராணுவத்தினருக்கு இந்த அரசாங்கத்தில் அபகீர்த்தி ஏற்படும் வகையிலான சம்பவங்கள் இடம்பெற்றால், தான் அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்லவும் தயங்கமாட்டேன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்