Back to homepage

Tag "புதிது செய்தித்தளம்"

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கான பயிலுநர்களை குறைக்கும் சதித் திட்டம் முறியடிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன்

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கான பயிலுநர்களை குறைக்கும் சதித் திட்டம் முறியடிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன் 0

🕔6.Feb 2023

– அஹமட் – அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கான ஆசிரிய பயிலுநர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமையை வெளிப்படுத்தியும், அதிலுள்ள சூழ்ச்சியினை அம்பலப்படுத்தியும் ‘புதிது’ செய்தித்தளம் தகவல்களை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இஸ்லாம் பாடநெறிக்கான ஆசிரிய பயிலுநர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கென கடந்த காலங்களில் ஒரு கல்வியாண்டுக்கு 30 பயிலுநர்கள்

மேலும்...
புதிது வெளியிட்ட வீடியோ: 03 நாட்களில் சுமார் 11 லட்சம் பேரை சென்றடைந்து சாதனை

புதிது வெளியிட்ட வீடியோ: 03 நாட்களில் சுமார் 11 லட்சம் பேரை சென்றடைந்து சாதனை 0

🕔24.Aug 2021

‘புதிது’ செய்தித்தளத்தின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று, மூன்று நாட்களில் 10 லட்சத்து 79 ஆயிரத்து 341 பேரைச் சென்றடைந்து சாதனை படைத்துள்ளது. சமூக ஊடகத்தில் ஏற்கனவே வெளியாகியிருந்த வீடியோ ஒன்றை, ‘புதிது’ செய்தித்தளம் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டிருந்தது. ‘மறைத்தலின் அழகு’ எனும் தலைப்பில் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட அந்த வீடியோ, தற்போது

மேலும்...
பாலமுனை சிறுவர் பூங்கா விவகாரம்; நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு வாரத்துக்குள் புனரமைக்கப்படும்:’புதிது’ செய்தித்தளத்திடம் தவிசாளர் உறுதி

பாலமுனை சிறுவர் பூங்கா விவகாரம்; நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு வாரத்துக்குள் புனரமைக்கப்படும்:’புதிது’ செய்தித்தளத்திடம் தவிசாளர் உறுதி 0

🕔29.May 2020

– அஹமட் – பாலமுனை சிறுவர் பூங்காவை புனரமைப்பதற்காக 05 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவே, புனரமைப்பு நடவடிக்கை தாமதமாகியுள்ளதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிளார் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார். நேற்றைய தினம் பாலமுனை சிறுவர் பூங்காவிலுள்ள விளையாட்டு சாதனமொன்று உடைந்து விழுந்ததால், அங்கு விளையாடிக்கொண்டிருந்த

மேலும்...
மு.கா. தலைவருக்கு ஹரீஸ் கல்வீசி தாக்கினார்: ‘சொல்லதிகாரம்’ நேர்காணலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் தெரிவிப்பு

மு.கா. தலைவருக்கு ஹரீஸ் கல்வீசி தாக்கினார்: ‘சொல்லதிகாரம்’ நேர்காணலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் தெரிவிப்பு 0

🕔14.Mar 2020

சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் கடந்த முறை முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியடைந்தமை, அந்த ஊரின் நாடாளுமன்ற உறுப்பினர் எனும் வகையில் தனக்கு பெரும் அவமானம் என்று, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அப்போது அந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஐ.எல்.எம். மாஹிர்தான் அந்தத் தோல்விக்குக் காரணமாக இருந்ததாகவும்,

மேலும்...
மு.கா. தலைவரின் ரகசியங்கள், மன்சூரிடம் சிக்கியுள்ளன: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் தெரிவிப்பு

மு.கா. தலைவரின் ரகசியங்கள், மன்சூரிடம் சிக்கியுள்ளன: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் தெரிவிப்பு 0

🕔10.Mar 2020

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் பற்றிய ரகசியங்கள், அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரிடம் சிக்கியிருப்பதாகவும், அதனால் மன்சூரை மீறி, மு.கா. தலைவர் எதுவும் செய்ய மாட்டார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டொன்றினை கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் முன்வைத்துள்ளார். ‘புதிது’ செய்தித்தளம் ஆரம்பித்துள்ள ‘சொல்லதிகாரம்’ எனும்

மேலும்...
மு.கா. தலைவருக்கு ‘புதிது’ தொடர்பில் ஏற்பட்டுள்ள கிலேசம்: அவலை நினைத்து, உரலை இடிக்கின்றார்

மு.கா. தலைவருக்கு ‘புதிது’ தொடர்பில் ஏற்பட்டுள்ள கிலேசம்: அவலை நினைத்து, உரலை இடிக்கின்றார் 0

🕔24.Oct 2019

– புதிது ஆசிரியர் – பயங்கரவாதி சஹ்ரானுடன் மு.காங்கிரஸ் தலைவர் காணப்படுகின்ற படமொன்று ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அண்மைக் காலமாக உலவி வருகின்றது. இந்த படத்தை அடிப்படையாகக் கொண்டு, முஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பின் தலைவர் மெளலவி எம். மிப்லால் என்பவர், பொலிஸ் தலைமையகத்தில் அண்மையில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், நேற்று புதன்கிழமை

மேலும்...
அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்

அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்

🕔11.Mar 2019

அட்டாளைச்சேனை பிரதேச சபையை இன்னும் 03 மாதங்களுக்குள் நகர சபையாக்கப் போவதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உறுதியளித்துள்ளார். டிசம்பர் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, அட்டாளைச்சேனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போது, இந்த வாக்குறுதியை அவர் வழங்கினார். அட்டாளைச்சேனை பிரதேச சபை – முஸ்லிம் காங்கிரசின் ஆளுகைக்குள் உள்ளது. முஸ்லிம்

மேலும்...
புதிது வெளியிட்ட வீடியோ; 48 லட்சம் பேர் பார்வையிட்டதன் மூலம் சாதனை

புதிது வெளியிட்ட வீடியோ; 48 லட்சம் பேர் பார்வையிட்டதன் மூலம் சாதனை 0

🕔22.Oct 2017

புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றினை 18 நாட்களில் சுமார் 48 லட்சம் பேர் பார்வையிட்டதன் மூலம் மாபெரும் சாதனையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. 06 நிமிடங்களில் 120 பிரபலங்களின் குரல்களில் ஒருவர் பேசி சாதனை படைத்த வீடியோ ஒன்றினை, கடந்த 04ஆம் திகதி புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். குறித்த வீடியோவினை 18

மேலும்...
தொடரும் சாதனை; புதிது வெளியிட்ட வீடியோவை, 14 மணித்தியாலங்களில் 139,146 பேர் பார்த்து சாதனை

தொடரும் சாதனை; புதிது வெளியிட்ட வீடியோவை, 14 மணித்தியாலங்களில் 139,146 பேர் பார்த்து சாதனை 0

🕔5.Oct 2017

புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்றினை, 14 மணித்தியாலங்களில் 01 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பார்த்து, மாபெரும் சாதனையொன்றினைப் பதிவு செய்துள்ளனர். 06 நிதிடங்கள் 120 பிரபலங்களின் குரலில் பேசி சாதனை படைத்த ஒருவரின் வீடியோ பதிவொன்றினை நேற்று புதன்கிழமை இரவு, புதிது செய்தித் தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் நாம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்