Back to homepage

Tag "பிரதி மேயர்"

‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் பிரதி மேயர் கைது

‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் பிரதி மேயர் கைது 0

🕔10.May 2023

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவை தாக்கிய குற்றச்சாட்டில் கடுவெல மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை பிரதி மேயரான சந்திக அபேரத்ன, முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பியத் நிகேஷலரவ இன்று

மேலும்...
கல்முனை மாநகர சபை பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் தெரிவு

கல்முனை மாநகர சபை பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் தெரிவு 0

🕔12.Feb 2020

– நூருல் ஹுதா உமர் – கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் இன்று புதன்கிழமை ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராவார். சபைமுதல்வர் ஏ.எம். றக்கீப் தலைமையில் நடைபெற்ற விசேட மாநகர சபை அமர்வில் இந்த தெரிவு இடம்பெற்றது. இவர் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்