Back to homepage

Tag "பாலமுனை"

மரத்தின் வேர்களுக்கு விளம்பல்: மு.கா. மாற்று அணியினரின் பொதுக் கூட்டம் பாலமுனையில்

மரத்தின் வேர்களுக்கு விளம்பல்: மு.கா. மாற்று அணியினரின் பொதுக் கூட்டம் பாலமுனையில் 0

🕔22.Apr 2017

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரசின் மாற்று அணியினரின் ‘மரத்தின் வேர்களுக்கு விளம்பல்’ எனும் தலைப்பிலான பொதுக் கூட்டம், இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு பாலமுனை பிரதான வீதியில் நடைபெறவுள்ளது. மு.காங்கிரசின் முக்கியஸ்தரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாளர் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பிரதம அதிதியாக மு.காங்கிரசின்

மேலும்...
நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிதல்: மு.கா.வின் பாலமுனை அமைப்பாளராக செயற்படப் போவதாக ஹக்கீம் அறிவிப்பு

நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிதல்: மு.கா.வின் பாலமுனை அமைப்பாளராக செயற்படப் போவதாக ஹக்கீம் அறிவிப்பு 0

🕔1.Apr 2017

– அஹமட் – மு.காங்கிரசின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலமுனை பிரதேசத்துக்கான அமைப்பாளராக, தானே செயற்படப் போவதாக, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்துள்ளார். மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது, அவர் இதனைக் கூறினார். மு.காங்கிரசினுடைய பாலமுனை அமைப்பாளராக செயற்பட்டு வந்த சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், கட்சியில் வகித்து வந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கப்படுவதாக,

மேலும்...
மு.கா.வின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து அன்சில் நீக்கம்

மு.கா.வின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து அன்சில் நீக்கம் 0

🕔29.Mar 2017

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதன்போதே, மேற்படி பதவிகளிலிருந்து அன்சிலை நீக்குவதாக, கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்தார். மு.காங்கிரசின் தலைவர் செய்ததாகக்

மேலும்...
அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள், பாலமுனையில் வீதி மறியல் போராட்டம்

அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள், பாலமுனையில் வீதி மறியல் போராட்டம் 0

🕔14.Mar 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாட் ஏ காதர் – அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து, பாலமுனையில் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியினை மறித்து, இன்று காலை போராட்ட  நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் வந்து செல்லும் நுழை வாயிலை மூடியுள்ள மணலை அகற்றுமாறு, மிக நீண்டகாலமாக, தாம் விடுத்து வரும்

மேலும்...
குறவனின் நாயும், உளவு நிறுவனங்களும்: ஹக்கீம் குறித்து, அன்சில் சொன்ன ‘கறுப்பு’ கதை

குறவனின் நாயும், உளவு நிறுவனங்களும்: ஹக்கீம் குறித்து, அன்சில் சொன்ன ‘கறுப்பு’ கதை 0

🕔13.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நமது கட்சியை அடமானமாக வைத்து பல்வேறு தரப்பினரிடம் பணம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், அவரிடம்  நாம் கேட்டபோது, எதையும் அவர் மறுக்கவில்லை என்று, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தெரிவித்தார். ‘மரத்தின்

மேலும்...
சாய்ந்தமருதில் வாகன விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 சிறுவர்கள் பலி

சாய்ந்தமருதில் வாகன விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 சிறுவர்கள் பலி 0

🕔30.Jan 2017

யூ.கே. காலித்தீன், எம்.வை. அமீர் – சாய்ந்தமருது பிரதான வீதியில், இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான கல்முனை டிப்போவுக்குரிய பஸ் வண்டியுடன் வேன் ஒன்று – நேருக் நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேனில் பயணித்த மூன்று சிறுவர்களே  சம்பவ

மேலும்...
ஆயுசு நூறு

ஆயுசு நூறு 0

🕔28.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – தகரத்தால் சுற்றிவர நிலத்திலிருந்து அரைவாசியளவு அடைக்கப்பட்டு, கிடுகினால் கூரையிடப்பட்ட அந்தக் கடைக்கு ‘ஆயுசு நூறு’ என்று பெயர். அம்பாறை மாவட்டம் பாலமுனை பிரதேசத்தின் எல்லைப் புறத்தில் அந்தக் கடை அமைந்திருக்கிறது. கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் பயணிக்கும்போது, பாலமுனையில் நெல்வயற் காணிகள் இருக்கும் பக்கமாகவுள்ள வீதியோரத்தில் அந்தக்

மேலும்...
ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு, அமைச்சரவை அனுமதி: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு, அமைச்சரவை அனுமதி: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔21.Oct 2016

– சுஐப் எம். காசிம் – ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இதன் மூலம் ஒலுவில் பிரதேச மக்களினதும், அதனை அண்டியுள்ள கிராமங்களான பாலமுனை மற்றும் நிந்தவூர் பகுதி மக்களினதும் நீண்டகால குறைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்குமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பாலமுனை அஸ்ரி அசாம்

மேலும்...
காத்து வாக்கு: ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும்,

காத்து வாக்கு: ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும், 0

🕔13.Sep 2016

– வழங்குபவர் வட்டானையார் – ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும், ஹஜ் பெருநாள் வாழ்த்துச் சொல்லி, மு.கா. செயலாளர் ஹசனலியாரின் ஃபோனுக்கு யாரோ ஒரு அன்பர் எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தாராம். பெருநாளில் வாழ்த்துச் சொல்வதில் பெருசா என்ன செய்தி என்று அவசரப்பட்டுக் கேட்கப்படாது. மேட்டர் என்னன்டா, அந்த வாழ்த்து ஹசனலியாருக்கு மெல்லிசா ஒரு ஊசை ஏத்தும் வகையாக

மேலும்...
எழுத்தறிவு தினத்தையொட்டி, பாலமுனையில் விழிப்புணர்வு நிகழ்வுகள்

எழுத்தறிவு தினத்தையொட்டி, பாலமுனையில் விழிப்புணர்வு நிகழ்வுகள் 0

🕔8.Sep 2016

– பி. முஹாஜிரீன் –சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள், பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். காஸிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.‘பிள்ளைகள் தினமும் பாடசாலை

மேலும்...
ஹக்கீமின் இயலாமைகளை விமர்சித்த அன்சிலின் உரை; கேட்கிறது கத்திச் சத்தம்

ஹக்கீமின் இயலாமைகளை விமர்சித்த அன்சிலின் உரை; கேட்கிறது கத்திச் சத்தம் 0

🕔6.Sep 2016

– றிசாத் ஏ காதர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், அண்மையில் பாலமுனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து கட்சியின் தவறுகளை வெளிக்காட்டியும், கட்சித் தலைவரின் இயலாமைகளை சுட்டிக்காட்டும் கையிலும் ஆற்றிய உரை தொடர்பில் தற்போது கட்சிக்குள் பரவலாகப் பேசப்படுகிறது. பாலமுனை வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற

மேலும்...
ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த பாலமுனை, ஒலுவில் நிகழ்வுகள் ரத்து; மத்திய குழுக்கள் அதிரடி முடிவு

ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த பாலமுனை, ஒலுவில் நிகழ்வுகள் ரத்து; மத்திய குழுக்கள் அதிரடி முடிவு 0

🕔31.Aug 2016

– சக்கீப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் மற்றும் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் ஆகியோர் நாளை வியாழக்கிழமை பாலமுனையில் கலந்து கொள்ளவிருந்த நிகழ்வினை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாலமுனை மத்திய குழு ரத்துச் செய்துள்ளதாகத் தெரியவருகிறது. பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் கட்டிடமொன்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு, நாளை வியாழக்கிழமை

மேலும்...
பொறுப்புக்களை நிறைவேற்றும் போது, சமூக அங்கீகாரம் கிடைக்கும்: அதிபர் அப்துல் ரஹ்மான்

பொறுப்புக்களை நிறைவேற்றும் போது, சமூக அங்கீகாரம் கிடைக்கும்: அதிபர் அப்துல் ரஹ்மான் 0

🕔29.Mar 2016

– பி. முஹாஜிரீன் –“ஒரு பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்குதாரர்களாக விளங்குபவர்கள் மாணவத் தலைவர்களாவர். அவ்வாறான மாணவத் தலைவர்கள் பாடசாலைக் காலத்தில் உற்சாகத்துடனும் திறமையாகவும் தொழிற்படுகின்றபோது அப்பாடசாலை பெயர் சொல்லும் பாடசாலையாக விளங்கும்” என பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தெரிவித்தார்.பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ

மேலும்...
தவிர்க்க முடியாத பிளவு

தவிர்க்க முடியாத பிளவு 0

🕔23.Mar 2016

எதிர்பார்க்கப்பட்ட அந்தப் போர் தொடங்கி விட்டது. முஸ்லிம் காங்கிரசுக்குள் கொஞ்சக் காலமாக இருந்து வந்த புகைச்சல், இப்போது காட்டுத் தீயாக எரியத் துவங்கி விட்டது. மு.காங்கிரசின் ‘தலை’களிடையே போர் ஒன்று நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறித்தும், அவை தொடர்பான தகவல்கள் பற்றியும் ‘போருக்கு முன்னரான குறிப்புகள்’ என்கிற தலைப்பில் கடந்த வாரம் எழுதியிருந்தோம். அவற்றில் ஏராளமானவை பலிக்கத்

மேலும்...
எம்.பி. பதவி தந்து, கடைசி காலத்தில் என்னைக் கௌரவப்படுத்தியிருக்க வேண்டும்: ஹசன் அலி தெரிவிப்பு

எம்.பி. பதவி தந்து, கடைசி காலத்தில் என்னைக் கௌரவப்படுத்தியிருக்க வேண்டும்: ஹசன் அலி தெரிவிப்பு 0

🕔21.Mar 2016

– ஏ.ஆர்.ஏ. பரீல் – எனது அதி­கா­ரங்­களைப் பறித்­தெ­டுத்­த­வர்­க­ளது மேடையில், அதி­கா­ர­மில்­லாத மேடையில் நான் ஏறி என்னை விளம்­ப­ரப்­ப­டுத்திக் கொள்ள விரும்­ப­வில்லை. அத­னாலே நான் கட்­சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்­ள­வில்லை. என்னைக் கட்­சி­யி­லி­ருந்து விலக்­கி­னாலும் மரத்­தி­லி­ருந்து விலக்க முடி­யாது. நான் மரச்சின்னத்தை அணைத்­த­வாறே மர­ணிப்பேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாய­கமும் முன்னாள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்