Back to homepage

Tag "பஷீர் சேகுதாவூத்"

பஷீர் சேகுதாவூத் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் அழைத்துச் செல்லப்படுதல் வேண்டும்: றிசாத்

பஷீர் சேகுதாவூத் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் அழைத்துச் செல்லப்படுதல் வேண்டும்: றிசாத் 0

🕔5.Jul 2021

ரி. தர்மேந்ரா முஸ்லிம் அரசியலின் போக்கை தீர்மானிக்கின்ற சக்தியாக விளங்குகின்ற உற்பத்தி திறன் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தை கூடவே நாடாளுமன்றத்துக்கு அழைத்து செல்வதற்கு மொட்டு கட்சியின் வியூகம் வகுப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸ உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின்

மேலும்...
மாடறுப்புத் தடையின் பின்னாலுள்ள பூகோள அரசியல் குறித்து, பஷீர் சேகுதாவூத் கருத்து

மாடறுப்புத் தடையின் பின்னாலுள்ள பூகோள அரசியல் குறித்து, பஷீர் சேகுதாவூத் கருத்து 0

🕔13.Sep 2020

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை இல்லாமல் செய்வதினால் இந்தியாவிற்கு ஏற்படுகின்ற கோபத்தை மாடறுப்புத் தடை எனும் விடயத்தினால் சமப்படுத்தலாம் என அரசாங்கம் எண்ணுகிறது என்றும், அதுதான் பூகோள அரசியல் எனவும் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போது அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
பஷீர் சேகுதாவூத்தை ஆதரிக்க, ரஊப் மௌலவி தீர்மானம்; எழுத்து மூலம் அறிக்கையும் வெளியிட்டார்

பஷீர் சேகுதாவூத்தை ஆதரிக்க, ரஊப் மௌலவி தீர்மானம்; எழுத்து மூலம் அறிக்கையும் வெளியிட்டார் 0

🕔31.Jul 2020

– அஹமட் – நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் போட்டியிடும் அந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தை – தமது அமைப்பு ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக காத்தான்குடியை தளமாகக் கொண்டியங்கும் ‘அகில இலங்கை ஷுபி ஜம்மியத்துல் உலமா’வின் தலைவர் ரஊப் மௌலவி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் எழுத்துமூல அறிவிக்கை ஒன்றினையும்

மேலும்...
மு.கா. தலைவரின் பொய் முகத்தை, 07 வருடங்களுக்குப் பின்னர் அம்பலப்படுத்தினார் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

மு.கா. தலைவரின் பொய் முகத்தை, 07 வருடங்களுக்குப் பின்னர் அம்பலப்படுத்தினார் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் 0

🕔4.Jul 2020

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு தெரியாமல், அந்தக் கட்சியின் தவிசாளராக இருந்த பஷீர் சேகுதாவூத், 2013ஆம் ஆண்டு அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டதாக, மு.கா. தலைவர் ஹக்கீமும், அவருக்கு நெருக்கமானோரும் கூறிவந்த குற்றச்சாட்டு பொய்யானதென நிரூபிக்கப்பட்டுள்ளது. மு.கா. தலைவரின் மேற்படி குற்றச்சாட்டு பொய்யானது என்பதை, அந்தக் கட்சியின்

மேலும்...
12 வயதில் துப்பாக்கி பிடித்த ஆறுமுகன்: குறி தவறிய கதை

12 வயதில் துப்பாக்கி பிடித்த ஆறுமுகன்: குறி தவறிய கதை 0

🕔1.Jun 2020

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மறைவை அடுத்து, அவர் பற்றிய பல்வேறு நினைவுகளையும் பலரும் பகிர்ந்தனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் எழுதியிருந்த பதிவொன்று, ஆறுமுகனுக்குள் சிறுபராயத்திலேயே இருந்த கருணை மனதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆறுமுகன் குறித்து பஷீர் சேகுதாவூத் எழுதிய

மேலும்...
அடுப்படியில் தேடப்படும் ‘யானை’

அடுப்படியில் தேடப்படும் ‘யானை’ 0

🕔19.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘யானை காணாமல் போனால் அடுப்படியில் தேடக் கூடாது’ என்கிற பழமொழியொன்று உள்ளது. ஆனால், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள்வதில், முஸ்லிம் அரசியல் தலைவர்களில் அதிகமானோரின் செயற்பாடுகளைக் காணும்போது; அவர்கள் ‘அடுப்படியில்தான் யானையைத் தேடுகிறார்களோ’ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆண்டாண்டு காலமாக ஆட்சியாளர்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து

மேலும்...
ஜனாஸா எரிப்பு விவகாரம்; நாம் போகும் பாதை சரிதானா: பஷீர் பேசுகிறார்

ஜனாஸா எரிப்பு விவகாரம்; நாம் போகும் பாதை சரிதானா: பஷீர் பேசுகிறார் 0

🕔16.May 2020

– பஷீர் சேகுதாவூத் (முன்னாள் அமைச்சர், தவிசாளர் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பு) – ஜனாஸா எரிப்பை எதிர்த்து நீதி மன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்திருக்கும் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி ஏனையயோரும் மக்களுக்குள் தமது நியாயங்களை எடுத்துச் சொல்ல தவறியிருக்கின்றனர். அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைகள் தோல்வியடைந்த பின்னர் மக்கள் மன்றுக்கு செல்வதே பொருத்தமானது. முஸ்லிம் ஜனாஸாக்களை

மேலும்...
கொரேனா: மருந்தா, நோயா: ஆச்சரியங்களின் பகிர்வு

கொரேனா: மருந்தா, நோயா: ஆச்சரியங்களின் பகிர்வு 0

🕔30.Mar 2020

– பஷீர் சேகுதாவூத் – 01 புதிய கொரோனா வைரஸான கோவிட் – 19 இனுடைய தாக்கத்தின் விளைவுகளை அரசியல் சமூக பொருளாதார அடிப்படையில் பார்க்கவேண்டியுள்ளது. அரசியல் மற்றும் சமூக ரீதியான விளைவுகளை ஊடகங்கள் மூலம் ஓரளவு அறியக்கிடைக்கிறது. உலக பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள மாற்றத்தை அறிகின்ற அல்லது மாற்று பொருளாதார வல்லுநர்களோடு கலந்துரையாடுகின்ற போது கிடைக்கிற

மேலும்...
பஷீர் சேகுதாவூத் தலைமையில் ஹிஸ்புல்லா இணைந்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் போட்டி

பஷீர் சேகுதாவூத் தலைமையில் ஹிஸ்புல்லா இணைந்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் போட்டி 0

🕔19.Mar 2020

– மப்றூக் – முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜே.எம். ஜவஹர்சாலி உள்ளிட்ட அணியினர், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு சார்பாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனுவில் இவர்கள் இன்று வியாழக்கிழமை காலை கையெழுத்திட்டார்கள். முன்னாள்

மேலும்...
முன்னாள் அமைச்சர் பஷீர் தலைமையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஏறாவூரில் ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் பஷீர் தலைமையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஏறாவூரில் ஆரம்பம் 0

🕔27.Feb 2020

– அஹமட் – அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றினை, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத், இன்று வியாழக்கிழமை ஏறாவூரில் ஆரம்பித்து வைத்தார். அந்த வகையில் ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக ‘சப்ரிக் கமக்’ எனும், மக்கள் பங்களிப்பு கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்

மேலும்...
மு.கா. தலைவரின் கழுத்தில் தொங்கும் மாலையும்; அது சொல்லும் உளவியல் குறியீடும்

மு.கா. தலைவரின் கழுத்தில் தொங்கும் மாலையும்; அது சொல்லும் உளவியல் குறியீடும் 0

🕔25.Feb 2020

முஸ்லிம் காங்கிரஸுக்குள் 2015ஆம் ஆண்டு வரைதான் அதிகாரம் என்பது குறைந்த அளவிலாயினும் பன்முகத் தன்மையுடன் இருந்ததாகவும், கலந்துரையாடல் மூலம் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தற்போதைய தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரவித்துள்ளார். கண்டி பொல்கொல்லயில் நேற்று முன்தினம் நடைபெற்ற 29ஆவது பேராளர் மாநாட்டில்முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் இடம்பெற்ற

மேலும்...
கண்டியில் ‘கிண்டி’யும் கிடைக்காது: எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் மு.கா.வின் நிலை குறித்து, பசீர் எதிர்வு கூறல்

கண்டியில் ‘கிண்டி’யும் கிடைக்காது: எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் மு.கா.வின் நிலை குறித்து, பசீர் எதிர்வு கூறல் 0

🕔29.Nov 2019

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கும் தேசியப்பட்டியல் உறுப்புரிமைகளில் ஒன்றைத்தானும் அந்தக் கட்சி – தம்முடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் முஸ்லிம் கட்சிகளுக்கு வழங்கமாட்டாது என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான முன்னணியின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் எதிர்வு கூறியுள்ளார். எவ்வாறாயினும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்து தோல்வி

மேலும்...
தன்னை விமர்சிப்போரை காணாமலாக்கி, படுகொலை செய்வதில் முன்னோடியாக இருந்தவர் பிரேமதாஸ:  பஷீர் சேகுதாவூத் குற்றச்சாட்டு

தன்னை விமர்சிப்போரை காணாமலாக்கி, படுகொலை செய்வதில் முன்னோடியாக இருந்தவர் பிரேமதாஸ: பஷீர் சேகுதாவூத் குற்றச்சாட்டு 0

🕔11.Nov 2019

– ரி. தர்மேந்திரா, றிசாத் ஏ காதர் – “காணாமல் ஆக்கப்படுகிற விடயம் இலங்கைக்கு புதிய விடயம் அல்ல. அதற்கு தோற்றுவாயாக, வழிகாட்டியாக இருந்தவர் ஆர். பிரேமதாஸ. பிரேமதாஸவை பற்றி நாடகம் எழுதிய பெரும் ஊடகவியலாளரும், பெருங்கலைஞருமான றிச்சர்ட் டி சொய்ஷா  படுகொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்” என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள்

மேலும்...
சிங்களவர் வாக்குகளைப் பெரும்பான்மையாகப் பெறும் கோட்டாவினால்தான் தமிழர், முஸ்லிம்களுக்கு தீர்வினை வழங்க முடியும்: ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத்

சிங்களவர் வாக்குகளைப் பெரும்பான்மையாகப் பெறும் கோட்டாவினால்தான் தமிழர், முஸ்லிம்களுக்கு தீர்வினை வழங்க முடியும்: ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத் 0

🕔2.Nov 2019

“சஜித் பிரேமதாஸவின் தோல்வி – தமிழ் தேசிய கட்சிகளுக்கு விளங்கி விட்டது, ஆகவேதான் அவருக்கு வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய கட்சிகள் சொல்லவில்லை, கோட்டாபய ராஜபக்ஷ வென்று ஜனாதிபதியான பின்பு, அவரிடம் சென்று அந்தக் கட்சியினர் பேசுவார்கள்” என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க பஷீர், ஹசனலி தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தீர்மானம்

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க பஷீர், ஹசனலி தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தீர்மானம் 0

🕔30.Oct 2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதென ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அரசியல் உச்சபீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றபோது, இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக, கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். தமது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்