Back to homepage

Tag "பவித்ரா வன்னியாராச்சி"

அமைச்சர் பவித்ராவின் ‘பேஸ்புக்’ கணக்கு இணையத் தாக்குதலுக்குப் பலி

அமைச்சர் பவித்ராவின் ‘பேஸ்புக்’ கணக்கு இணையத் தாக்குதலுக்குப் பலி 0

🕔26.Mar 2024

வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் – இப்போது ஒன்லைன் விளையாட்டுக்கள் (Game) உட்பட பல்வேறு உள்ளடக்கம் தொடர்பான வீடியோக்கள் உள்ளன. அமைச்சர் பவித்ராவின்வின் பேஸ்புக் பக்கம் நேற்று (25) மாலை இணையத் தாக்குதலுக்குள்ளாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேலும்...
யானை – மனித மோதலைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வேலைகள் ஆரம்பம்: அமைச்சர் பவித்ரா

யானை – மனித மோதலைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வேலைகள் ஆரம்பம்: அமைச்சர் பவித்ரா 0

🕔20.Dec 2023

யானை – மனித மோதலைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்னோடி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார். பிரகாசமான ஒளி, அதிவேக ஒலி அலைகள் மற்றும் டிரோன் விமானங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் இந்த முன்னோடி செயற்பாடுகள்

மேலும்...
விளையாட்டுத்துறை அமைச்சரானார் ஹரின்: பவித்திராவுக்கும் பதவி

விளையாட்டுத்துறை அமைச்சரானார் ஹரின்: பவித்திராவுக்கும் பதவி 0

🕔27.Nov 2023

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ஹரின் பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ரொஷான் ரணிசிங்க – அமைச்சுப் பதவியிலிருந்து இன்று நீக்கப்பட்டமையை அடுத்து, அவர் வகித்த அமைப்சுப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ரொஷான் ரணசிங்க வகித்த மற்றொரு பதவியான – நீர்பாசனத்துறை அமைசர் பதவிக்கு பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்பான செய்தி: பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ரொஷான்

மேலும்...
இந்தியா வழங்கிய ரயில், முதல் பயணத்தை நேற்று காங்கேசன்துறைக்கு ஆரம்பித்தது

இந்தியா வழங்கிய ரயில், முதல் பயணத்தை நேற்று காங்கேசன்துறைக்கு ஆரம்பித்தது 0

🕔10.Jan 2022

– அஷ்ரப் ஏ சமத் – இந்திய அரசு புதிதாக இலங்கைக்கு கடன் அடிப்படையில் வழங்கிய ‘சுகபோகி’ தொடர் ரயில் வண்டியின் முதலாவது பயணத்தை நேற்று போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் விநோட் யாக்குப்ஆகியோர் நேற்று (09) ஆரம்பித்து வைத்தனர். அந்த வகையில் குறித்த ரயில் போக்குவரத்து – தினமும்

மேலும்...
அமைச்சரவையில் மாற்றம்; சுகாதார அமைச்சரானார் கெஹலிய: நாமலுக்கு மற்றுமொரு அமைச்சு

அமைச்சரவையில் மாற்றம்; சுகாதார அமைச்சரானார் கெஹலிய: நாமலுக்கு மற்றுமொரு அமைச்சு 0

🕔16.Aug 2021

அமைச்சரவையில் இன்றைய தினம் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பவித்ரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராகவும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்சக்தி அமைச்சராக காமினி லொக்குகே நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை ஊடகத்துறை அமைச்சராக டலஸ் அலகப்பெரும

மேலும்...
பதில் சுகாதார அமைச்சராக சன்ன ஜயசுமன நியமனம்

பதில் சுகாதார அமைச்சராக சன்ன ஜயசுமன நியமனம் 0

🕔16.Feb 2021

பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இதற்கு முன்னர் ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை ராஜாங்க அமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் இடத்துக்கு மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்...
அமைச்சர் பவித்ரா, வைத்தியசாலையில் இருந்து தாதியொருவருடன் வீடு சென்றாரா: செய்தி பொய் என்கிறது ஊடகப் பிரிவு

அமைச்சர் பவித்ரா, வைத்தியசாலையில் இருந்து தாதியொருவருடன் வீடு சென்றாரா: செய்தி பொய் என்கிறது ஊடகப் பிரிவு 0

🕔1.Feb 2021

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தொடர்பாக, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட போலி செய்திகளுக்கு எதிராகசட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சுகாதார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி – தொற்று நோயியல் பிரிவு (ஐடிஎச்) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் வைத்தியசாலையில் மோசமான குறைபாடுகள்

மேலும்...
தீவிர சிகிச்சைப் பிரிவிவில் சுகாதார அமைச்சர்; ஒக்சிசன் வழங்கப்படுகிறது: கணவர் தகவல்

தீவிர சிகிச்சைப் பிரிவிவில் சுகாதார அமைச்சர்; ஒக்சிசன் வழங்கப்படுகிறது: கணவர் தகவல் 0

🕔30.Jan 2021

கொவிட் தொற்றுக்குள்ளான சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஆபத்தான நிலையில்லை என அவரின் கணவர் காஞ்சன ஜயரட்ண தெரிவித்துள்ளார். தேசிய தொற்றுநோய் வைத்தியாசாலையின் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர், சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொள்வதால் அவருக்கு ஒக்சிசன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரின் கணவர் கூறியுள்ளார். சுகாதார அமச்சர் சுவாசிப்பதில் பிரச்சினைகளை எதிர் கொண்டதோடு, கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதையும்

மேலும்...
சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா தொற்று: தம்மிக்கவின் ‘பாணி’ குடித்தும் பலனில்லை

சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா தொற்று: தம்மிக்கவின் ‘பாணி’ குடித்தும் பலனில்லை 0

🕔23.Jan 2021

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக பிபிசி சிங்கள சேவை தெரிவித்துள்ளது. “சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மேற்கொண்ட அன்ரிஜன் பரிசோதனையைத் தொடர்ந்து கொவிட் தொற்றுக்குள்ளாகியமை தெரியவந்துள்ளதாகவும், அவர் பி.சி.ஆர் முடிவுகளுக்காக காத்திருக்கிறார் எனவும் பிபிசி சிங்கள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் இந்த விவகாரம் குறித்து, சுகாதார அமைச்சு இதுவரை எந்த

மேலும்...
கொரோனாவினால் மரணிப்போரின் சடலங்கள் எரிக்கப்படும்: சுகாதார அமைச்சர் உறுதி

கொரோனாவினால் மரணிப்போரின் சடலங்கள் எரிக்கப்படும்: சுகாதார அமைச்சர் உறுதி 0

🕔7.Jan 2021

கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்கள் தகனம் செய்யப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். கொவிட் தொற்று காரணமாக மரணிப்போரது சடலங்களை தகனம் செய்வதே உசிதமானது என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு

மேலும்...
சுகாதார அமைச்சர் அருந்திய, கொரோனாவுக்கான ஆயுர்வேத மருந்து சட்ட விரோதமானது

சுகாதார அமைச்சர் அருந்திய, கொரோனாவுக்கான ஆயுர்வேத மருந்து சட்ட விரோதமானது 0

🕔4.Dec 2020

தம்மிக பண்டார எனும் நபரால் உருவாக்கப்பட்ட ‘கொவிட் – 19 ஐ குணப்படுத்தும்’ மருந்து எனக் கூறப்படுவது சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டது என்றும், அந்த மருந்து பொதுமக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தினால், ஆயுர்வேத வைததியர்கள் பொறுப்பேற்கக்கூடாது என்றும் பட்டப் பின் படிப்புடைய சிரேஷ்ட ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தன்னை சுதேச மருத்துவர் என்று கூறும் மேற்படி

மேலும்...
கொரோனா; சடலங்களை எரிக்க பணம் கேட்கும் அரசு: எதிர்ப்பை வெளியிடும் முஸ்லிம்கள்

கொரோனா; சடலங்களை எரிக்க பணம் கேட்கும் அரசு: எதிர்ப்பை வெளியிடும் முஸ்லிம்கள் 0

🕔30.Nov 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களின் இறுதிக் கிரியைகளை நடத்தும் பொருட்டு, இறந்தவர்களின் குடும்பத்தவர்கள் சவப்பெட்டிகளை தமக்கு பெற்றுத் தர வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்கள் சிலரின் குடும்பத்தவர்கள் இதனை நிராகரித்துள்ளனர். இதேவேளை முஸ்லிம்களை பழிவாங்குவதற்காக, அவர்களின் சமய நம்பிக்கைக்கு எதிரான முறையில்,

மேலும்...
கொரோனா தொற்றாளர்களில் 60 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படாமை சிக்கலாக உள்ளது: சுகாதார அமைச்சர்

கொரோனா தொற்றாளர்களில் 60 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படாமை சிக்கலாக உள்ளது: சுகாதார அமைச்சர் 0

🕔4.Nov 2020

நாட்டில் கொரோனா தொற்றாளர்களில் 60 சதவீதமானோருக்கு நோயின் அறிகுறிகள் தென்படாமை சிக்கலாக அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தின் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டினதும் தற்போதைய நிலைமையை விரைவில் கட்டுப்படுத்த முடியும் என அவர் நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வெளியிட்டார். சுகாதார நடவடிக்கைக்காக உலக வங்கியிடமிருந்து 128 மில்லியன் டொலர்கள்

மேலும்...
கொரோனா; பாதுகாப்பு நடவடிக்கையை உதாரசீனம் செய்வோருககு எதிராக சட்ட நடவடிக்கை: விசேட வர்த்தமானியில் அமைச்சர் கையெழுத்து

கொரோனா; பாதுகாப்பு நடவடிக்கையை உதாரசீனம் செய்வோருககு எதிராக சட்ட நடவடிக்கை: விசேட வர்த்தமானியில் அமைச்சர் கையெழுத்து 0

🕔15.Oct 2020

முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பேணாமைக்கான தண்டனை மற்றும் முக்கிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான விசேட வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையொப்பமிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியுள்ளதாகவும் இதனால், முழு நாடும் பாதுகாப்பற்ற நிலைமைக்கு சென்றுள்ளமையினை அடுத்து அரசாங்கம்

மேலும்...
இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருக்க வேண்டும்; இல்லாது விட்டால் பேராபத்தை தடுக்க முடியாது

இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருக்க வேண்டும்; இல்லாது விட்டால் பேராபத்தை தடுக்க முடியாது 0

🕔16.May 2020

நாட்டு மக்கள் அனைவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இல்லையேல் கொரோனா வைராஸால் பேராபத்து ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாமல் போய்விடும் என, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க மற்றும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் ராணுவத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்