Back to homepage

Tag "பள்ளிவாசல்"

சும்மாவான ஜும்ஆ; மூத்த எழுத்தாளர் ஹனீபாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்

சும்மாவான ஜும்ஆ; மூத்த எழுத்தாளர் ஹனீபாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் 0

🕔24.Nov 2017

– முன்ஸிப் – பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பில் ஒரு கட்டுப்பாடும் நெறிமுறையும் உள்ளது. மார்க்கத்துக்கு முரணற்ற வகையிலும், வெள்ளை அல்லது அது சார்ந்த நிறத்திலுமான ஆடைகளை அணிந்து செல்லுமாறு இஸ்லாம் உபதேசிக்கின்றது. ஆனால், சிலர் இது குறித்து கவனத்தில் எடுப்பதில்லை. இடம், பொருள், ஏவலின்றி ஆடைகளை அணிந்து கொண்டு சிலர்

மேலும்...
தேசிய சகவாழ்வுக்கான ஒற்றுமையினை, பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது: உடுவே தம்மாலோக தேரர்

தேசிய சகவாழ்வுக்கான ஒற்றுமையினை, பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது: உடுவே தம்மாலோக தேரர் 0

🕔5.Nov 2017

– அஷ்ரப் ஏ சமத் – “பள்ளிவாசல் என்பது  ஒரு சமுகத்துக்குக்கான மத சடங்குகளை மட்டும் நடத்துகின்ற இடமல்ல. அதனைத் தாண்டி – அண்டி வாழும் ஏனைய மக்களையும் அரவணைத்து,  தமது நல்ல பணியினால் தேசிய சக வாழ்வுக்கான ஒற்றுமையினையும் ஒரு பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் என்பதை  கிருலப்பனை பள்ளிவாசல் செய்து காட்டியுள்ளது” என்று, உடுவே

மேலும்...
பள்ளிவாசலுக்கு பெற்றோல் குண்டு வீசிய விவகாரம்; பொதுபல சேனா அங்கத்தவர்கள் இருவர் கைது

பள்ளிவாசலுக்கு பெற்றோல் குண்டு வீசிய விவகாரம்; பொதுபல சேனா அங்கத்தவர்கள் இருவர் கைது 0

🕔15.Jun 2017

குருநாகல் மல்லவபிட்டிய பள்ளிவாசலுக்கு பெற்றோல் குண்டு வீசி, தாக்குதல் நடத்தியவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவர், இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். கடந்த மே மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் மேற்படி பள்ளிவாசல் மீது 03 பேற்றோல் குண்டுகள் வீசிப்பட்டன. தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பொதுபல சேனா அமைப்பின் அங்கத்தவர்கள் என,

மேலும்...
பள்ளிவாசலும் ஒலிபெருக்கிகளும்; நிந்தவூர் உலமா சபை பின்னடிக்கக் கூடாது

பள்ளிவாசலும் ஒலிபெருக்கிகளும்; நிந்தவூர் உலமா சபை பின்னடிக்கக் கூடாது 0

🕔30.May 2017

– ஆசிரியர் கருத்து – பள்ளிவாசல்களில் தொழுவிப்பதையும், மார்க்க சொற்பொழிவு நடத்துவதையும் வெளியிலுள்ள ஒலிபெருக்கிகளில் உரத்த சத்தத்தில் ஒலிக்க விடுவது – ஒரு கலாசாரமாகவே மாறி விட்டது. ஒலிபெருக்கியில் அதிக சத்தம் வைத்து தொழுகை நடத்தவில்லையென்றால், அது அல்லாஹ்வை போய் சேராது என்கிற மடத்தமனமான மனநிலைக்குள் சிலர் தள்ளப்பட்டுக் கிடக்கின்றனரோ தெரியவில்லை. உரத்த சத்தத்தில் ஒலிபெருக்கியில்

மேலும்...
கல்ஹின்னை பள்ளிவாசல் மீது, இனவாதத் தாக்குதல்

கல்ஹின்னை பள்ளிவாசல் மீது, இனவாதத் தாக்குதல் 0

🕔16.Sep 2016

கண்டி மாவட்டம் கல்ஹின்னை – பெபிலிகொல்ல பள்ளிவாசல் மீது, நேற்று வியாழக்கிழமை இரவு, கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், பள்ளிவாசலின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இதேவேளை, வீடுகள் மீதும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. கல்ஹின்னை பிரதேசத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு, போதையில் வந்த சிங்கள இளைஞர்கள், முஸ்லிம் இளைஞர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.

மேலும்...
ஒலுவில் பேரணியில் தூரநின்று வேடிக்கை பார்த்த, முன்னாள் உதவித் தவிசாளர் நபீல்; மக்கள் விசனம்

ஒலுவில் பேரணியில் தூரநின்று வேடிக்கை பார்த்த, முன்னாள் உதவித் தவிசாளர் நபீல்; மக்கள் விசனம் 0

🕔30.Jul 2016

– அஹமட் – ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, நேற்று வெள்ளிக்கிழமை – அப்பிரதேச மக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்ளாமல், அந்த ஊரின் மு.காங்கிரஸ் பிரமுகரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிளாருமான ஏ.எல்.  நபீல், தூர நின்று வேடிக்கை பார்த்தமை குறித்து, அப்பிரதேச மக்கள்

மேலும்...
மஹியங்கனையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மஹியங்கனையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 0

🕔23.Jun 2016

மஹியங்கனை பிரதான வீதி மறிக்கப்பட்டு, அங்கு சிங்களவர்கள் ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹியங்கனை பள்ளிவாசல் மீதான தாக்குதல் விவகாரத்தை அடுத்து அண்மைய நாட்களில் அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள மக்களின் இனவாதச் செயற்பாடுகள் அச்சமூட்டும் வகையில் அமைந்திருந்தன. இந்த நிலையில் பதற்றத்தைத் தணிக்க பல்வேறு தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான

மேலும்...
பள்ளிவாசலின் பெயரில் போலி சிபாரிசுக் கடிதம் தயாரித்து, பணம் வசூலித்தவர் கைது

பள்ளிவாசலின் பெயரில் போலி சிபாரிசுக் கடிதம் தயாரித்து, பணம் வசூலித்தவர் கைது 0

🕔9.Jun 2016

– எப். முபாரக் – பள்ளிவாசல் ஒன்றின் சிபாரிசு கடிதம் எனக் கூறப்படும் போலியான கடிதங்களைக் காட்டி, பணம் வசசூலித்த சந்தேக நபர் ஒருவரை, நேற்று புதன்கிழமை மாலை கந்தளாய் பொலிஸார் கைது செய்தனர். மன்னார் வீதி, புத்தளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர், புத்தளம்

மேலும்...
தம்புள்ளை பள்ளிவாசலைப் படமெடுத்த பிக்குகள்; பொலிஸார் வரும் முன்பு அகன்றனர்

தம்புள்ளை பள்ளிவாசலைப் படமெடுத்த பிக்குகள்; பொலிஸார் வரும் முன்பு அகன்றனர் 0

🕔11.Jan 2016

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வா­ச­லுக்கு ‘சிங்­ஹ லே’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப் பட்­டி­ருந்த ஜீப் வண்டியில் சென்ற இரு பௌத்த பிக்குகளும், இரு இளை­ஞர்­களும் பள்­ளி­வா­சலை புகைப்­படம் எடுத்துக் கொண்­ட­துடன் அயல் வீட்­டார்­க­ளிடம் பள்­ளி­வாசல் அப்­பு­றப்­ப­டுத்­தா­மைக்கான காரணத்தை வின­வி­யுள்­ளனர். ஜீப் வண்­டியின் முன்னால் ஒட்­டப்­பட்­டி­ருந்த ‘சிங்ஹலே’ ஸ்டிக்கர் பள்­ளி­வா­சலில் பொருத்தப்பட்­டி­ருந்த சீ.சீ.ரி.வி. கம­ராவில் பதி­வு­றாத வகையில் ஜீப்

மேலும்...
பள்ளிவாசல் சுற்று வேலி; இனந்தெரியாதவர்களால் சேதம்

பள்ளிவாசல் சுற்று வேலி; இனந்தெரியாதவர்களால் சேதம் 0

🕔27.Dec 2015

– எம்.எம். ஜபீர் –அம்பாறை மாவட்டம் 06ஆம் கொலனி, சொறிக்கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள அல் -மஸ்ஜிதுல் ரௌழா பள்ளிவாசலின் சுற்று வேலி, நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜூம்மா பள்ளிவால் தலைவர் எம்.எச்.அபூபக்கர் தெரிவித்தார்.இப்பள்ளிவாசல் 1973ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். எனவே, பழைய பள்ளிவாசலை உடைத்து

மேலும்...
பள்ளிவாசல் நுழைவாயிலுக்கு முன்பாக கடைத்தொகுதி அமைப்பதை, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

பள்ளிவாசல் நுழைவாயிலுக்கு முன்பாக கடைத்தொகுதி அமைப்பதை, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔9.Oct 2015

– ஷபீக் ஹுசைன் – இரத்தினபுரி மஸ்ஜிதுல் ஜன்னா பள்ளிவாசலுக்கு சொந்தமான பிரதான நுழைவாயிலுக்கு முன்னால், கடைத் தொகுதிகள் அமைக்கும் நடவடிக்கையினை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேற்படி பள்ளிவாசலுக்குச் சொந்தமான பிரதான நுழைவாயிலுக்கு முன்னால், கடைத்தொகுதிகளை – இரத்தினைபுரி மாநகரசபை அமைக்கவுள்ளதாகவும், இதனால் பள்ளிவாசலுக்குள் வாகனங்கள் செல்ல முடியாத

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்