Back to homepage

Tag "பரீட்சை"

பாடசாலைகளில் அடுத்த வருடத்திலிருந்து ஒரேயொரு பரீட்சைதான்: கல்வியமைச்சர் அறிவிப்பு

பாடசாலைகளில் அடுத்த வருடத்திலிருந்து ஒரேயொரு பரீட்சைதான்: கல்வியமைச்சர் அறிவிப்பு 0

🕔6.Aug 2023

பாடசாலைகளில் தவணைப் பரீட்சையை வருடத்துக்கு ஒரு தடவை மாத்திரம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்திலிருந்து இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வித் திட்டத்தில் பல மாற்றங்களை மேற்கொள்வதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தீர்மாானம் எட்டப்பட்டுள்ளது. தற்போது பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் 03 தவணைப் பரீட்சைகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
குதிரை ஓடினால், வாழ்நாள் தடை

குதிரை ஓடினால், வாழ்நாள் தடை 0

🕔7.Feb 2022

‘குதிரை ஓடுதல்’ எனக் கூறப்படும் பரீட்சைகளில் ஆள்மாறாட்டம் செய்யும் குற்றத்தைப் புரிபவர்களுக்கு, பரீட்சை எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளையின் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா தெரிவித்தார். கொவிட்- 19 தொற்றினால் பிற்போடப்பட்ட கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சை இன்று (07) ஆரம்பமாகிய நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம்

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர்

கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர் 0

🕔1.Mar 2021

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமான நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சிறப்பு நிலையங்களில் இன்று பரீட்சை எழுதியதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று காரணமாக பிற்போடப்பட்டிருந்த 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமானது. 4513 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமான இப்பரீட்சை எதிர்வதும்,

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீண்டும் ஒத்தி வைப்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீண்டும் ஒத்தி வைப்பு 0

🕔1.Dec 2020

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை திட்டமிட்ட திகதியில் நடத்த முடியாது என, கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரில் தெரிவித்துள்ளார். புதிய திகதி பரீட்சை நடைபெறுவதற்கு 06 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக இவ்வருடம் நடைபெறவிருந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி

மேலும்...
பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை, இணைய வழியில் நடத்துவதற்கு நடவடிக்கை

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை, இணைய வழியில் நடத்துவதற்கு நடவடிக்கை 0

🕔23.Oct 2020

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை இணையவழி மூலம் (Online) விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில், இணையவழி பரீட்சைகளை நடத்துவதற்கான தினங்கள் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்றார். தற்சமயம் பல்கலைக்கழக கற்பித்தல் நடவடிக்கைகள் இணையவழி மூலம் இடம்பெற்று வருவதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும்

மேலும்...
பரீட்சைகளில் கல்குலோட்டர் பயன்படுத்த விரைவில் அனுமதி: அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

பரீட்சைகளில் கல்குலோட்டர் பயன்படுத்த விரைவில் அனுமதி: அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 0

🕔13.Feb 2020

அரசினால் நடத்தப்படும் பரீட்சைகளில் கல்குலேட்டர்களை பரீட்சார்த்திகள் பயன்படுத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதியளிக்க தீர்மானித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட பரீட்சைகளுக்கே இந்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சிலம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வென்னப்புவையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இந்த மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகும் கணக்கியல் பரீட்சையில் கல்குலோட்டர்களை பயன்படுத்த முடியுமா?

மேலும்...
17 வயது வரை பாடசாலைகளில் பரீட்சைகள் இல்லை: வருகிறது முன்மொழிவு

17 வயது வரை பாடசாலைகளில் பரீட்சைகள் இல்லை: வருகிறது முன்மொழிவு 0

🕔14.Jun 2018

கல்வித்துறையில் தீவிர மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு, 17 வயதுக்குக் குறைந்த மாணவர்களுக்கு பாடாசாலைகளில் நடத்தப்படும் அனைத்து விதமான பரீட்சைகளையும் இல்லாமல் செய்வதற்கான முன்மொழிவொன்றினை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கொண்டுவரவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சமூகத்தில் ஒரு உரையாடலை மேற்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக, அந்த சபையின் தவிசாளர் சட்டத்தரணி எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார். தற்போதுள்ள

மேலும்...
விடைகள் இல்லாத கேள்விகள்;  குழப்பங்கள் தவறுகளுடன் வினாத்தாள்கள்: கொட்டாவி விடுகிறதா, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம்

விடைகள் இல்லாத கேள்விகள்; குழப்பங்கள் தவறுகளுடன் வினாத்தாள்கள்: கொட்டாவி விடுகிறதா, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் 0

🕔21.Jun 2017

– மப்றூக் – கிழக்கு மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 05 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட முன்னோடிப் பரீட்சை வினாத்தாள்களில், பல்வேறு குழப்பங்களும் பிழைகளும் காணப்பட்டதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பரீட்சை நேற்று செவ்வாய்கிழமை நடத்தப்பட்டது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மேற்படி பரீட்சையினை  நடத்தியிருந்தது. குறித்த முன்னோடிப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் 01 மற்றும்

மேலும்...
அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கான வினாத்தாளில், தாறுமாறான பிழைகளுடன் கேள்விகள்

அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கான வினாத்தாளில், தாறுமாறான பிழைகளுடன் கேள்விகள் 0

🕔26.Nov 2015

– வாத்தியார் – அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளில் நடத்தப்பட்ட மூன்றாந் தவணை பரீட்சை, தரம் – 10 க்குரிய இஸ்லாம் பாட வினாத்தாளில் 15 க்கும் மேற்பட்ட வினாக்களில் எழுத்துப் பிழைகள் காணப்பட்டமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்படுறது. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்தப் பரீட்சைக்குரிய வினாத்தாளில், அதிகமான அர்த்தப் பிறழ்வுடன் கூடிய எழுத்துப் பிழைகள்

மேலும்...
வினாத்தாளில் குளறுபடி; ஆசிரியர், மாணவர்கள் புகார்

வினாத்தாளில் குளறுபடி; ஆசிரியர், மாணவர்கள் புகார் 0

🕔19.Nov 2015

– க.கிஷாந்தன் – மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் மூன்றாம் தவணை பரீட்சைக்காக, தரம் 10ற்கு அச்சிட்டு வெளியிடப்பட்ட வரலாறு பாட வினாத்தாளில் குளறுபடிகள் காணப்பட்டதாக ஆசிரியர்களும், மாணவர்களும் புகார் தெரிவிக்கின்றனர். மத்திய மாகாண கல்வித் திணைக்களத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில், நேற்று புதன்கிழமை இடம் பெற்ற வரலாறு பாடப்பரீட்சையின் போது, மாணவர்களுக்கு வழங்கபட்ட வினாத்தாளில் குளறுபடிகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கபடுகிறது. குறித்த வினாத்தாளில்

மேலும்...
ஒரே நாளில் இரு பரீட்சைகள்; இரண்டுக்கும் விண்ணப்பித்தோருக்கு பாரிய சிக்கல்

ஒரே நாளில் இரு பரீட்சைகள்; இரண்டுக்கும் விண்ணப்பித்தோருக்கு பாரிய சிக்கல் 0

🕔21.Oct 2015

இலங்கை பதிவாளர் சேவை வகுப்பு 111 தரம் 11க்கான திறந்த பரீட்சையும், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் சமூக சேவை உத்தியோகத்தர் தரம் 11க்கான போட்டிபரீட்சையும் எதிர்வரும் 31 ஆம் திகதி, ஒரே தினத்தில் நடைபெறவுள்ளதால், இரண்டு பரீட்சைகளுக்குமாக விண்ணப்பித்தவர்கள் இது தொடர்பில் பாரிய சிக்கல்கலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இவ் விடயம் குறித்து மேலும்

மேலும்...
பரீட்சை திகதியில் மாற்றம்

பரீட்சை திகதியில் மாற்றம் 0

🕔1.Oct 2015

– அஸ்ரப்  ஏ. சமத் –அகில இலங்கை அஹதியா சம்மேளனத்தினால் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நாடு முழுவதிலும் நடத்தப்படவிருந்த இடைநிலைப் பரீட்சை, தவிர்க்க முடியாத காரணத்தினால் வேறு திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக, அஹதியா சம்மேளத்தின் செயலாளா் எஸ்.எம். சாதிலி தெரிவித்துள்ளாா்.ஹஜ் ஜூப் பெருநாள் தினத்துக்கு மறுதினமான வெள்ளிக்கிழமையன்று, முஸ்லிம் பாடாசலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, இத்தினத்துக்குப் பதிலாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்