Back to homepage

Tag "பந்துல குணவர்த்தன"

பட்டதாரிகளுக்கான தொழில் நியமனம் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேசப்படும்: அமைச்சர் பந்துல

பட்டதாரிகளுக்கான தொழில் நியமனம் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேசப்படும்: அமைச்சர் பந்துல 0

🕔5.Mar 2020

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் தேர்தல் ஆணையாளருடன் இன்று வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தபடவிருப்பதாக அமைச்சரவை இணைப் பேர்சசாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று காலை அரசாங்க அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக இணைத்துக்கொள்வதை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை

மேலும்...
திட்டமிட்டபடி 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்: அமைச்சர் பந்துல

திட்டமிட்டபடி 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்: அமைச்சர் பந்துல 0

🕔25.Feb 2020

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்றும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறை நிரப்பு பிரேரணைக்கும் இந்த விடயத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது

மேலும்...
சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு

சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு 0

🕔20.Feb 2020

சாய்ந்தமருது பிரதேசத்துக்கு நகர சபையை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இன்று வியாழக்கிழமை அறிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோது, இதனைக் கூறினார். சாய்ந்தமருதுக்கான நகர சபையை வழங்குவது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கிகாரம்

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கு பல்கலைக்கழக கல்வியல் கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது: அமைச்சர் பந்துல

ஊடகவியலாளர்களுக்கு பல்கலைக்கழக கல்வியல் கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது: அமைச்சர் பந்துல 0

🕔13.Feb 2020

ஊடகவியலாளர்களுக்கு உயர்ந்த ஊடக கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக பல்கலைக்கழக கல்வியல் கல்லூரி ஒன்று ஆரம்பிக்கப்படவிருப்பதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரச – தனியார் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று புதன்கிழமை காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார். அரச ஊடகங்களுக்கு

மேலும்...
கொரோனா வைரஸ்: முகம் மூடி அணியத் தேவையில்லை: அமைச்சர் பந்துல

கொரோனா வைரஸ்: முகம் மூடி அணியத் தேவையில்லை: அமைச்சர் பந்துல 0

🕔30.Jan 2020

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள முகமூடி அணிய வேண்டிய நிலை, தற்போது இலங்கையில் இல்லை என்று, தேசிய தொற்று நோயியல் பிரிவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் தேவையற்ற நேரத்தில் முகமூடி அணிவதால், பணம்தான் வீண் விரயமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார். “நோயற்றவர்கள் முகமூடி அணிய வேண்டிய அவசியம்

மேலும்...
பல்கலைக்கழக பகிடிவதை, இவ் வருடத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்: அமைச்சர் பந்துல

பல்கலைக்கழக பகிடிவதை, இவ் வருடத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்: அமைச்சர் பந்துல 0

🕔9.Jan 2020

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் இந்த வருடம் முழுமையாக முடிவிற்கு கொண்டுவரப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.நாஜிம் உள்ளிட்ட அந்த பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையின்

மேலும்...
ரூபவாஹினிக்கு சஜித் 150 மில்லியன் ரூபா கடன்; மீளப் பெறுமாறு அமைச்சர் பந்துல அறிவுறுத்தல்

ரூபவாஹினிக்கு சஜித் 150 மில்லியன் ரூபா கடன்; மீளப் பெறுமாறு அமைச்சர் பந்துல அறிவுறுத்தல் 0

🕔2.Jan 2020

சஜித் பிரேமதாஸ வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மார்ச் 2018 – செப்டம்பர் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டம் திறந்து வைக்கப்படுவதற்கு முதல்நாள், ரூபவாஹினியில் மூன்று விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. இந்த விளம்பரங்களை ஒளிபரப்புமாறு கூறியுள்ள சஜித் பிரேமதாஸ,

மேலும்...
ஏழு பேர், இன்றும் அமைச்சர்களாக நியமனம்

ஏழு பேர், இன்றும் அமைச்சர்களாக நியமனம் 0

🕔8.Nov 2018

அமைச்சர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில், இரண்டு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் ஐந்து ராஜாங்க அமைச்சர்களும் இன்று  வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதியின்உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பின்வருவோர் நியமனம் பெற்றனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 1. சுசில் பிரேமஜயந்த – பொது நிர்வாக,

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், 38 பேர் கையெழுத்து; கம்மன்பில தகவல்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், 38 பேர் கையெழுத்து; கம்மன்பில தகவல் 0

🕔20.Jan 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்று, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் அடிப்படையில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பிரதமருக்கு

மேலும்...
மதஸ்தலங்களின் வருமானத்தில் 14 வீதத்தை, வரியாக அறவிட அரசாங்கம் திட்டம்

மதஸ்தலங்களின் வருமானத்தில் 14 வீதத்தை, வரியாக அறவிட அரசாங்கம் திட்டம் 0

🕔19.Jul 2017

அரசாங்கம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள உத்தேச வரித் திருத்தச் சட்டத்தில், சகல மதஸ்தலங்களுக்கும் கிடைக்கின்ற வருவாயில் 14 வீதத்தினை, வரியாக அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தபோதே, அவர் இதனைத் தெரிவுபடுத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில், கடந்த 2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட

மேலும்...
டலஸ் அடுத்து பந்துல: தொடரும் ராஜிநாமா

டலஸ் அடுத்து பந்துல: தொடரும் ராஜிநாமா 0

🕔21.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஹோமகமவில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் 13 பேரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
பிச்சைக்காரனுக்கு பவுடர் போட்டிருக்கிறார்கள்; ‘பட்ஜெட்’ குறித்து பந்துல கருத்து

பிச்சைக்காரனுக்கு பவுடர் போட்டிருக்கிறார்கள்; ‘பட்ஜெட்’ குறித்து பந்துல கருத்து 0

🕔21.Nov 2015

புதிய அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு–செலவுத் திட்ட முன்மொழிவானது அலங்கோ­ல­மான பிச்சைக்­கா­ர­னுக்கு பவுடர் போட்டு, அவனை அலங்­க­ரித்­து­விட்­டதைப் போன்று அமைந்­தி­ருப்­ப­தாக நாடா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குணவர்த்­தன தெரி­வித்தார். 2016ஆம் நிதி ஆண்­டுக்­கான வரவு – செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளு­மன்­றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இவ் வரவு – செலவு திட்டம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு விமர்­சித்­தார். இங்கு ஊட­வி­ய­லா­ளர்­க­ளிடம் கருத்து

மேலும்...
நிதியமைச்சரின் நிஜப்பெயர் கணேசன்; சபையில் பந்துல தெரிவிப்பு

நிதியமைச்சரின் நிஜப்பெயர் கணேசன்; சபையில் பந்துல தெரிவிப்பு 0

🕔21.Oct 2015

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் நிஜப் பெயர் ரவீந்திர சந்தேஷ் கணேசன் என, முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன நேற்று செவ்வாய்கிழமை சபையில் தெரிவித்தார். நாடாளுமன்ற ஹன்சாட்டில் நிதியமைச்சரின் பெயர்  ரவீந்திர சந்தேஷ் கணேசன் என்றுதான் பதியப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்த்த கூறினார்.நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இவ்விடயத்தினைக் கூறியதும், சபைக்குள் குழப்பநிலை தோன்றியது. இனவாதத்தை தூண்டி உரைநிகழ்த்த வேண்டாம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்