Back to homepage

Tag "பந்துல குணவர்த்தன"

சீனாவிடமிருந்து 100 கோடி கிலோகிராம் அரிசி இலவசமாகக் கிடைக்கிறது: அமைச்சர் பந்துல தெரிவிப்பு

சீனாவிடமிருந்து 100 கோடி கிலோகிராம் அரிசி இலவசமாகக் கிடைக்கிறது: அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔19.Jan 2022

இலங்கைக்கு 01 மில்லியன் மெற்றிக் தொன் (100 கோடி கிலோகிராம்) அரிசியை, அன்பளிப்பாக சீனா வழங்கவுள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (19) தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் இந்த அரிசி கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான ரப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த அரிசித்

மேலும்...
ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோரிடம் வரி: அரசின் தீர்மானம் குறித்து அமைச்சர் டலஸ் கருத்து

ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோரிடம் வரி: அரசின் தீர்மானம் குறித்து அமைச்சர் டலஸ் கருத்து 0

🕔15.Sep 2021

ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோரிடமிருந்து 05 சதவீத வரி அறவிடும் எந்த எண்ணமும் அரசாங்கத்துக்கு இல்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எந்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பின் போது எழுப்பப்பட்ட

மேலும்...
உண்மைகள் பிழையாக அறிவிக்கப்பட்டுள்ளன: அரசாங்கத்தின் இறக்குமதி ஒழுங்குமுறை குறித்து, அமைச்சர் பந்துல கருந்து

உண்மைகள் பிழையாக அறிவிக்கப்பட்டுள்ளன: அரசாங்கத்தின் இறக்குமதி ஒழுங்குமுறை குறித்து, அமைச்சர் பந்துல கருந்து 0

🕔10.Sep 2021

கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஏனைய அத்தியாவசியமற்ற பொருட்கள் உள்ளிட்ட 623 பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பபட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மறுத்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் இதுதொடர்பில் பேசிய அமைச்சர்; “மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உண்மைகள் பிழையாக அறிவிக்கப்பட்டுள்ளன” எனக் கூறியுள்ளார். மேலும், பணம் செலுத்திய பிறகு பொருட்களை இறக்குமதி செய்யலாம் என்றும்,

மேலும்...
உலக சந்தையில் சீனி கிலோ 92 ரூபாய்; 220க்கு விற்கப்படுகிறது: அமைச்சர் பந்துல தரகுப் பணம் பெறுகிறார்: சம்பிக்க குற்றச்சாட்டு

உலக சந்தையில் சீனி கிலோ 92 ரூபாய்; 220க்கு விற்கப்படுகிறது: அமைச்சர் பந்துல தரகுப் பணம் பெறுகிறார்: சம்பிக்க குற்றச்சாட்டு 0

🕔30.Aug 2021

உலக சந்தை விலைப்படி ஒரு கிலோகிராம் சீனியை 92 ரூபாய்க்கு வாங்கி 98 ரூபாய்க்கு பொது மக்களுக்கு கொடுக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மார்க்ஸ் பெனாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர்

மேலும்...
அதிக விலையில் சீனி விற்பனை குறித்து ஊடகங்கள் கேள்வி: வர்த்தக அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல்

அதிக விலையில் சீனி விற்பனை குறித்து ஊடகங்கள் கேள்வி: வர்த்தக அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல் 0

🕔13.Aug 2021

சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை ஆராய்ந்து வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதிக விலையில் சீனி விற்பனை செய்யப்படுவது குறித்து நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரிடம் வினவப்பட்டபோது, அவர் இதனைக் கூறினார். நாட்டில் தற்போது கடன் அடிப்படையில் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது மேலும்

மேலும்...
கோதுமைப் பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது: அமைச்சர் பந்துல தெரிவிப்பு

கோதுமைப் பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது: அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔9.Jul 2021

கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகள், எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார். அவ்வாறு விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர்

மேலும்...
பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் கைது

பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் கைது 0

🕔13.Apr 2021

பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் – பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அசேல சம்பத்தை பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வீடியோ ஒன்றினை, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கைது செய்திருந்தார். அசேல சம்பத் கைதானதை பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதி

மேலும்...
கறுப்பு சீனி விலையில் திங்கள் தொடக்கம் மாற்றம்: அமைச்சர் பந்துல அறிவிப்பு

கறுப்பு சீனி விலையில் திங்கள் தொடக்கம் மாற்றம்: அமைச்சர் பந்துல அறிவிப்பு 0

🕔2.Apr 2021

கறுப்பு சீனியை (Brown Sugar) எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் ஒரு கிலோகிராம் 115 ரூபாவுக்கு சதொச விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்யமுடியும் என, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் கூறினார். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி, சந்தைகளில் 150

மேலும்...
27 வகையான பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை: அமைச்சர் அறிவிப்பு

27 வகையான பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை: அமைச்சர் அறிவிப்பு 0

🕔5.Feb 2021

வர்த்தக அமைச்சர் 27 வகையன பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாட்டு விலைகள் திங்கட்கிழமை (08) முதல்  03 மாத காலத்தில் செலுப்படியாகும் என, வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.  இந்த பொருட்களை சதொச,

மேலும்...
வர்த்தக அமைச்சின் செயலாளருக்கு கொரோனா தொற்று; அமைச்சர் பந்துலவுக்கு பிசிஆர் பரிசோதனை

வர்த்தக அமைச்சின் செயலாளருக்கு கொரோனா தொற்று; அமைச்சர் பந்துலவுக்கு பிசிஆர் பரிசோதனை 0

🕔1.Feb 2021

வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தன கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் ஏற்பட்டமையினை அடுத்து, அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்ட நிலையில், அதன் முடிவினை இன்று திங்கட்கிழமை பெற்றார். இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவரது அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்புகளைப் பேணியவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளும்

மேலும்...
சதொச கிளைகளில் 15 ரூபாவுக்கு முகக் கவசம்: வர்த்தக அமைச்சர் பந்துல தெரிவிப்பு

சதொச கிளைகளில் 15 ரூபாவுக்கு முகக் கவசம்: வர்த்தக அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔22.Dec 2020

முகக்கவசங்களை சதொச கிளைகளின் பெற்றுக் கொள்ள முடியும் என என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நுகர்வோர் 15 ரூபாவிற்கும், மொத்த விற்பனையாளர்கள் 12 ரூபாவிற்கும் இன்று தொடக்கம் முகக்கவசங்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். சதொச நிறுவனத்துக்கு 15 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் வர்த்தக அமைச்சர்

மேலும்...
20 முறை பயன்டுத்தக் கூடிய புதிய வகை முகக் கவசம்  தயாரிப்பு: பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அசத்தல்

20 முறை பயன்டுத்தக் கூடிய புதிய வகை முகக் கவசம் தயாரிப்பு: பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அசத்தல் 0

🕔3.Nov 2020

நாட்டில் முதன்முறையாக ஆன்டி வைரல் மைக்ரோ மற்றும் நானோ துகள்களால் ஆன முகக்கவசம் ஒன்றை பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழுவினர் தயாரித்துள்ளனர். பொதுவாக முகக்கவசத்தில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும் வகையில் இந்த முகக்கவசம் தயாரிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்த முகக்கவசம் மூன்று வடிப்பான்களைக் கொண்டுள்ளது. குறித்த முகக்கவசத்தை 20 முறை பயன்படுத்தலாம் மற்றும் ஒரு

மேலும்...
மின் கட்டணங்களில் 25 வீதம் கழிவு; பணத்தை செலுத்த 03 மாதம் அவகாசம்: அமைச்சரவைப் பேச்சாளர்

மின் கட்டணங்களில் 25 வீதம் கழிவு; பணத்தை செலுத்த 03 மாதம் அவகாசம்: அமைச்சரவைப் பேச்சாளர் 0

🕔9.Jul 2020

மாதத்துக்கு 90 அலகுகளுக்குள் மின்சாரத்தைப் பயன்படுத்திய நுகர்வோருக்கு, மின் கட்டணங்களில் கழிவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார். அதன்படி 90 அலகுகளுக்குள் மின்சாரத்தை பயன்படுத்தியோருக்கு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார கட்டணத்தில் 25 சதவீதம் கழிவு வழங்க அமைச்சரவை இணக்கம் தெரிவுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்டதில் மின்சார துறைக்குப்

மேலும்...
பல்கலைக்கழங்கள் நாளை ஆரம்பிக்கின்றன; ஆனால் கற்பித்தல் நடைபெறாது: உயர் கல்வி அமைச்சர்

பல்கலைக்கழங்கள் நாளை ஆரம்பிக்கின்றன; ஆனால் கற்பித்தல் நடைபெறாது: உயர் கல்வி அமைச்சர் 0

🕔10.May 2020

பல்கலைக்கழகங்கள் நாளை 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் தங்குமிடங்களை திறப்பது போன்ற நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படாது என உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அன்றைய தினம் கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால், கல்விச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஒரு பிரிவினரை மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சுகாதார

மேலும்...
மே மாத சம்பளத்தை வழங்குமாறு அரச ஊழியர்களிடம் பி.பி. ஜயசுந்தர கேட்டமை, அரசாங்கத்தின் கோரிக்கையல்ல: பந்துல விளக்கம்

மே மாத சம்பளத்தை வழங்குமாறு அரச ஊழியர்களிடம் பி.பி. ஜயசுந்தர கேட்டமை, அரசாங்கத்தின் கோரிக்கையல்ல: பந்துல விளக்கம் 0

🕔8.May 2020

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை அரசாங்கத்துக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்த கோரிக்கை – அரசாங்கத்தினுடையது அல்ல என்றும், அது ஜயசுந்தரவின் தனிப்பட்ட கோரிக்கை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில்; “பொருளாதாரம் தடைப்பட்டுள்ளதால் அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்