வேலையில்லாப் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் 0
வேலையில்லா பட்டதாரிகள் இன்று செவ்வாய்கிழமை கொழும்பு – செரமிக் சந்தியில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர் முன்னிலை சோஷலிஸக் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தது. சுமார் 1000 பேர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டமானது, ஜனாதிபதி செயலகத்தினை நோக்கிச் செல்ல முற்பட்டபோதே, அவர்களைக் கலைக்கும் வகையில் கண்ணீர் புகைப் பிரயோகம்