Back to homepage

Tag "பட்டதாரிகள்"

465 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாமை குறித்து ஆராயுமாறு சஜித் கோரிக்கை

465 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாமை குறித்து ஆராயுமாறு சஜித் கோரிக்கை 0

🕔7.Mar 2024

சுமார் 465 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படாமை தொடர்பில் ஆராயுமாறு – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அண்மையில் 60,000 பட்டதாரிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து நியமனம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் தவறுகளால் 465 பட்டதாரிகளுக்கு நியமனம் கிடைக்காமல் போனதாக அவர் கூறினார். இந்த

மேலும்...
ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை சேர்த்துக் கொள்ளும் பரீட்சை: 25ஆம் திகதி நடத்த திட்டம்

ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை சேர்த்துக் கொள்ளும் பரீட்சை: 25ஆம் திகதி நடத்த திட்டம் 0

🕔14.Mar 2023

அரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை இம்மாதம் 25ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 341 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இப்பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை பரீட்சை திணைக்களம் மேற்கொண்டுள்ளது. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தேவையான பட்டதாரிகள் கணக்கிடப்பட்டு அந்த

மேலும்...
சுற்றாடலைப் பாதுகாக்க பிரதேச செயலகங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம்

சுற்றாடலைப் பாதுகாக்க பிரதேச செயலகங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம் 0

🕔2.Apr 2021

சுற்றாடலை பாதுகாப்பதற்காக பிரதேச செயலகங்களுக்கு 350 பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான முதலாவது குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டோருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. சுற்றாடல் அமைச்சில் இதுதொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்த

மேலும்...
அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டம் இன்று ஆரம்பம்

அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டம் இன்று ஆரம்பம் 0

🕔14.Sep 2020

அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான திசைமுகப்படுதல் பயிற்சித் திட்டம், நாடு முழுவதுமுள்ள பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படையணி தலைமையகங்கள் மற்றும் ராணுவ பயிற்சிப் பாடசாலைகள் என 51 ராணுவ நிலையங்களில் இன்று திங்கள்கிழமை கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படுகின்றது. ஐந்து கட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டமானது ஒரு மாத கால வதிவிட பயிற்சி

மேலும்...
தொழில் பெறும் பட்டதாரிகள் விவரம்: இணையத்தில் வெளியீடு

தொழில் பெறும் பட்டதாரிகள் விவரம்: இணையத்தில் வெளியீடு 0

🕔17.Aug 2020

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் எதிர்வரும் நாட்களில், குறித்த அமைச்சினால் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஏற்கனவே அறித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் கீழ் நியமனம் பெறுபவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி அருகிலுள்ள

மேலும்...
பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை, அடுத்த மாதம் ஆரம்பம்

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை, அடுத்த மாதம் ஆரம்பம் 0

🕔22.Jan 2020

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் மாதமளவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்; “இந்நாட்டில் 54 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பினை பெற்றுத் தரும் பொறுப்பினை ஜனாதிபதி

மேலும்...
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மார்ச் மாதம் வேலை வாய்ப்பு: அமைச்சர் டலஸ் அதிரடி அறிவிப்பு

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மார்ச் மாதம் வேலை வாய்ப்பு: அமைச்சர் டலஸ் அதிரடி அறிவிப்பு 0

🕔13.Jan 2020

இந்த ஆண்டு மார்ச் 01 ஆம் திகதி 50,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சரும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான டலஸ் அலகபெரும தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சின் தலைமை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக்

மேலும்...
க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார்

க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார் 0

🕔15.Feb 2019

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 7500 இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்காக, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக தெரிவு செய்யப்படும், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்கான யோசனையை முன்வைத்து, கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசாங்கத்

மேலும்...
இலங்கையில் 34,316 வேலையற்ற பட்டதாரிகள்; கலைத் துறையினரே அதிகம்

இலங்கையில் 34,316 வேலையற்ற பட்டதாரிகள்; கலைத் துறையினரே அதிகம் 0

🕔25.Nov 2018

இலங்கையில் 34 ஆயிரத்து 316 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர் என்று, புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 18,626 பேர் கலைப் பட்டதாரிகளாவர். வேலையற்ற மொத்தப் பட்டதாரிகளில் இவர்கள் 54.3 வீதத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலையின்மை என்பது எதிர்காலத்தில் மிகப் பெரும் சமூகப் பிரச்சினையாகலாம் என, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும்...
அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் போராட்டம்; நிறைவுக்கு வந்தது

அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் போராட்டம்; நிறைவுக்கு வந்தது 0

🕔1.Aug 2017

அரச தொழில் கோரி, அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நடத்தி வந்த கால வரையறையற்ற சத்தியாக்கிரக போராட்டம் இன்று செவ்வாய் கிழமையுடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காரைதீவில் கூடாரமொன்றினை அமைத்து, 156 நாட்கள் தொடர்ச்சியாக இவர்கள் மேற்கொண்டு வந்த போராட்டத்தினையே நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர். கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரியிருந்ததையடுத்து இவர்களின் போராட்டம்

மேலும்...
ஒரு வருட பயிற்சியுடன் பட்டதாரிகளுக்கு தொழில்; அமைச்சரவை தீர்மானம்

ஒரு வருட பயிற்சியுடன் பட்டதாரிகளுக்கு தொழில்; அமைச்சரவை தீர்மானம் 0

🕔12.Jul 2017

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே, இதற்கான அங்கீகாரம் கிடைத்தது. மாவட்ட மட்டத்தில், ஒரு வருட பயிற்சிக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவையில் இதற்கான முன்மொழிவினை பிரதமர் ரணில்

மேலும்...
அரச தொழில் கோரி, அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

அரச தொழில் கோரி, அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔21.Feb 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – போட்டிப் பரீட்சையின்றி, 45 வயதுக்குட்பட்ட அனைத்துப் பட்டதாரிகளுக்கும் உடனடியாக அரச வேலை வாய்ப்புக்களை வழங்குமாறு வலியுறுத்தி, அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் இன்று செவ்வாய்கிழமை அட்டாளைச்சேனை கூட்டுறவு சங்க கட்டிடத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியம் ஏற்பாடு

மேலும்...
கிழக்குப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம்: முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்

கிழக்குப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம்: முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் 0

🕔9.Aug 2016

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு, மத்திய கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதற்கிணங்க 355 பேருக்கு நியமனம் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.இந்த நிலையில்

மேலும்...
ஆசிரியர் பதவிக்கு, வயதெல்லையின்றி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்: கிழக்கு முதலமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர் பதவிக்கு, வயதெல்லையின்றி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்: கிழக்கு முதலமைச்சர் அறிவிப்பு 0

🕔8.Aug 2016

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகள், வயதெல்லையின்றி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரம்பும் பொருட்டு, பட்டதாரிகளிடமிருந்து கடந்த வாரம் ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.இதன்போது விண்ணப்பதாரிகளின் வயதெல்லை 35க்குள் மட்டுப்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து பல்வேறு

மேலும்...
பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை அதிகரிக்கிறது

பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை அதிகரிக்கிறது 0

🕔14.Apr 2016

பட்டதாரிகளை அரச சேவையில் சேர்த்துக்கொள்வதற்குரிய குறைந்தபட்ச வயதெல்லையை 45 ஆக அதிகரிப்பதற்கான பிரேரணை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் வயதெல்லை தற்போது 35 ஆகும். வேலையற்ற பட்டதாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னரே இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், தங்களின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்