Back to homepage

Tag "நிதியமைச்சு"

அரசு நிறுவனங்கள் வாகன வாடகையாக வருடாந்தம் ரூ. 250 கோடிக்கும் அதிகம் செலுத்துவதாக தெரிவிப்பு

அரசு நிறுவனங்கள் வாகன வாடகையாக வருடாந்தம் ரூ. 250 கோடிக்கும் அதிகம் செலுத்துவதாக தெரிவிப்பு 0

🕔8.Mar 2024

அரசு நிறுவனங்களால் வாடகையாக பெற்றுக் கொள்ளப்பட்ட வாகனங்களுக்கான வாடகையாக ஆண்டுதோறும் 2.5 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளமை நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது. பொது நிறுவனங்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்கள் தொடர்பில், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிதி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. 4,427 வாகனங்களை பொது நிறுவனங்கள் வாடகை அடிப்படையில் பெற்றிருப்பதும், அவற்றுக்கு

மேலும்...
டெலிகொம் நிறுவன பங்குகளைக் கொள்வனவு செய்ய, 02 நிறுவனங்கள் முன்தகுதி பெற்றுள்ளன

டெலிகொம் நிறுவன பங்குகளைக் கொள்வனவு செய்ய, 02 நிறுவனங்கள் முன்தகுதி பெற்றுள்ளன 0

🕔31.Jan 2024

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இரண்டு நிறுவனங்கள் முன்தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது. சீனாவின் கோட்யூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் பிரபல இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ஜியோ பிளட்ஃபோர்ம் நிறுவனங்களே இவ்வாறு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் அரசாங்கத்துக்குச்

மேலும்...
TIN பெறாதவர்களுக்கான அபராதம் இடைநிறுத்தம்

TIN பெறாதவர்களுக்கான அபராதம் இடைநிறுத்தம் 0

🕔31.Jan 2024

வரி அடையாள இலக்கைத்தை (TIN) பெற்றுக்கொள்ளாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் என அரசாங்கம் அறிவித்திருந்தது. உரிய வரி அடையாள எண்ணைப் பெறாதவர்களுக்கு

மேலும்...
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ‘வரி இலக்கம்’ பெற வேண்டும்; இல்லாவிட்டால் என்ன நடக்கும்: நிதி ராஜாங்க அமைச்சர் மற்றும் நிதியமைச்சு விளக்கம்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ‘வரி இலக்கம்’ பெற வேண்டும்; இல்லாவிட்டால் என்ன நடக்கும்: நிதி ராஜாங்க அமைச்சர் மற்றும் நிதியமைச்சு விளக்கம் 0

🕔3.Jan 2024

வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி

மேலும்...
இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டி சாதனை

இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டி சாதனை 0

🕔2.Jan 2024

இலங்கை சுங்கத் திணைக்களம், அதன் வரலாற்றில் அதிக வருவாயை கடந்த ஆண்டு ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 970 பில்லியன் ரூபாயை தாம் வருமானமாக ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட 923 பில்லியன் ரூபாய் வருமானமே இதுவரையில் இலங்கை சுங்கத்தின் வரலாற்றில் ஈட்டபட்ட அதிக வருமானமாக பதிவாகியிருந்தது. நிதியமைச்சு,

மேலும்...
அஸ்வெசும சமூக நலத் திட்டம் தொடர்பில் ஆட்சேபனை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

அஸ்வெசும சமூக நலத் திட்டம் தொடர்பில் ஆட்சேபனை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு 0

🕔10.Jul 2023

அஸ்வெசும  சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (10) நிறைவடைகிறது. மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மாத இறுதியுடன் முடிவடையவிருந்த போதிலும், பல தரப்பினரின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு அதனை இன்று வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, அஸ்வெசும சமூக நலன்

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔4.Mar 2023

உள்ளூராட்சி தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தடுத்து வைத்துள்ளமையை தவிர்க்குமாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை தாம் மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவித்துள்ளார். கித்துல்கல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “நீதிமன்ற தீர்ப்பை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். அது அனைவரினதும் பொறுப்பாகும். அதன்படி,

மேலும்...
தேர்தல் நடவடிக்கை அத்தியவசிய சேவை கிடையாது; அதனால் காசு வழங்க முடியாது: ஆணைக்குழுவிடம் கை விரித்தது நிதியமைச்சு

தேர்தல் நடவடிக்கை அத்தியவசிய சேவை கிடையாது; அதனால் காசு வழங்க முடியாது: ஆணைக்குழுவிடம் கை விரித்தது நிதியமைச்சு 0

🕔17.Feb 2023

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது, தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியின் கீழ் கடினம் என, நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்திருக்கிறார். நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இன்று (16) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஆணைக்குழுவுக்கு இது அறிவிக்கப்பட்டுள்ளது..

மேலும்...
உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை வழங்கக் கோரி, நிதியமைச்சுக்கு மீண்டும் கடிதம் அனுப்ப தீர்மானம்

உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை வழங்கக் கோரி, நிதியமைச்சுக்கு மீண்டும் கடிதம் அனுப்ப தீர்மானம் 0

🕔15.Feb 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு கோரி, இன்றைய தினம் நிதியமைச்சுக்கு மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனைக் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு 300 மில்லியன் ரூபா அவசியம் என, முன்னர் நிதியமைச்சுக்கு அறிவித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இதுவரை

மேலும்...
நெல் ஒரு கிலோவை 100 ரூபாவுக்கு நிபந்தனையுடன் கொள்வனவு செய்ய நிதியமைச்சு தீர்மானம்

நெல் ஒரு கிலோவை 100 ரூபாவுக்கு நிபந்தனையுடன் கொள்வனவு செய்ய நிதியமைச்சு தீர்மானம் 0

🕔13.Feb 2023

விவசாயிகளிடமிருந்து நெல் ஒரு கிலோ 100 ரூபாவுக்குக் கொள்வனவு செய்யப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. பெரும் போகத்தில் அறுவடை செய்யப்படும் நாட்டு நெல் 14 வீதம் ஈரப்பதம் கொண்டிருப்பின், அதனை கிலோ 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. அதேவேளை, 14 – 22 வீதம் வரையிலான ஈரப்பதமுடைய நாட்டு நெல், ஒரு கிலோ

மேலும்...
தேர்தல் செலவுக்கு 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு நிதியமைச்சிடம் ஆணைக்குழு கோரிக்கை

தேர்தல் செலவுக்கு 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு நிதியமைச்சிடம் ஆணைக்குழு கோரிக்கை 0

🕔5.Feb 2023

நிதி அமைச்சகத்திடம் 770 மில்லியன் ரூபாவை தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பெப்ரவரி மாத செலவின் பொருட்டு இந்தத் தொகை கோரப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, எழுத்துமூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான அடிப்படைச் செலவினங்களைச் சமாளிப்பதற்காக, இந்த மாதத்துக்கு 770

மேலும்...
ஈச்சம்பழம் கிலோ ஒன்றுக்கு 200 ரூபா பண்ட வரி; நிதியமைச்சு அறிவிப்பு: முஸ்லிம் எம்.பிகள் தீர்வு பெற்றுக் கொடுத்ததாக வெளியான கதைகளுக்கு என்னானது?

ஈச்சம்பழம் கிலோ ஒன்றுக்கு 200 ரூபா பண்ட வரி; நிதியமைச்சு அறிவிப்பு: முஸ்லிம் எம்.பிகள் தீர்வு பெற்றுக் கொடுத்ததாக வெளியான கதைகளுக்கு என்னானது? 0

🕔17.Mar 2022

இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளிட்ட சில பழங்கள் மற்றம் பொருட்களுக்கான விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு அடுத்த 06 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் ஈச்சம்பழம், தயிர், ஆப்பிள், திராட்சை மற்றம் சீஸ் ஆகியவற்றின் விலைகள் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈச்சம் பழம்

மேலும்...
அரச ஊழியர்களில் 40 வீதமானோர் நேரத்தை வீணாகக் கழிக்கின்றனர்: கணக்கெடுப்பில் அம்பலம்

அரச ஊழியர்களில் 40 வீதமானோர் நேரத்தை வீணாகக் கழிக்கின்றனர்: கணக்கெடுப்பில் அம்பலம் 0

🕔29.Jan 2022

அரச சேவையில் பணியாற்றும் ஊழியர்களில் 30 முதல் 40 சதவீதமானவர்கள் தமது கடமைகளைச் சரியாகச் செய்யாமல், நேரத்தை வீணாக கழிப்பதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளதாக நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடமைகளில் பங்களிப்பு செய்யாதவர்களை இணங்கண்டு அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட பொறுப்புகளை வழங்கவும், அந்த பொறுப்புகளை நிறைவேற்றாத

மேலும்...
நாடு முடக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 02 ஆயிரம் ரூபா வழங்க தீர்மானம்

நாடு முடக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 02 ஆயிரம் ரூபா வழங்க தீர்மானம் 0

🕔21.Aug 2021

நாடு முடக்கப்பட்டுள்ளதன் காரணமாக தமது வருமானங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவித் தொகையொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 02 ஆயிரம் ரூபா – உதவிக் கொடுப்பனவாக வழங்கப்படும் என்று நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார். இந்த உதவித் தொகை வழங்கல் தொடர்பாக அனைத்து அரச அதிபர்களுக்கும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர்

மேலும்...
ரஞ்சித் பண்டாரவின் இடத்துக்கு பசில்: நாடாளுமன்ற உறுப்பினரான கையோடு நிதியமைச்சையும் ஏற்கிறார்

ரஞ்சித் பண்டாரவின் இடத்துக்கு பசில்: நாடாளுமன்ற உறுப்பினரான கையோடு நிதியமைச்சையும் ஏற்கிறார் 0

🕔25.Jun 2021

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. லங்காதீப பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார ராஜிநாமா செய்யவுள்ளதாகவும், அந்த இடத்துக்கு பசில் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 06ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள பசில் ராஜபக்ஷ, அன்றைய தினமே நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்