செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடக்கும்: ரணில் விக்ரமசிங்க தகவல் 0
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கட்சி பிரமுகர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடபெற்ற முக்கிய கூட்டமொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டில் நடைபெற உள்ள தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரியில் நடக்கும். அதன்