Back to homepage

Tag "நாடாளுமன்ற தேர்தல்"

செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடக்கும்: ரணில் விக்ரமசிங்க தகவல்

செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடக்கும்: ரணில் விக்ரமசிங்க தகவல் 0

🕔11.Jan 2024

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கட்சி பிரமுகர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடபெற்ற முக்கிய கூட்டமொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டில் நடைபெற உள்ள தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரியில் நடக்கும். அதன்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல்  ஜுன் 20ஆம் திகதி: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது

நாடாளுமன்றத் தேர்தல் ஜுன் 20ஆம் திகதி: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது 0

🕔20.Apr 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான மீள் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கிணங்க, ஜுன் மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும். இம்மாதம் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்கனவே நாள் குறிக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, தேர்தலை ஒத்தி

மேலும்...
புதிய திகதியை அறிவிக்காமல், நாடாளுமன்றத் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது: மஹிந்த ராஜபக்ஷ

புதிய திகதியை அறிவிக்காமல், நாடாளுமன்றத் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔18.Apr 2020

நாடாளுமன்ற தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்காமல் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சுட்டிக் காட்டியுள்ள அவர்; 1981 ஆம் ஆண்டின் இலக்கம் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 24 (3)

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல் காலத்தை அறிவித்தார் மஹிந்த தேசப்பிரிய

நாடாளுமன்றத் தேர்தல் காலத்தை அறிவித்தார் மஹிந்த தேசப்பிரிய 0

🕔26.Feb 2020

நாடாளுமன்றத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதிக்கும் மே 04ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் கூறினார். தேர்தலை நடத்துவதற்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிக்கே உள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

மேலும்...
“கோட்டா ஜனாதிபதி, சஜித் பிரதமர்”:  கனவு பலிக்குமா?

“கோட்டா ஜனாதிபதி, சஜித் பிரதமர்”: கனவு பலிக்குமா? 0

🕔14.Jan 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – பொதுத் தேர்தல் ஒன்றுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் “அடுத்த நாடாளுமன்றில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியை அமைப்போம்” என்று அதன் பங்காளிக் கட்சிகளின் சிறுபான்மைத் தலைவர்கள் அடிக்கடி சூழுரைத்து வருகின்றனர். “நாடாளுமன்றத் தேர்தலின் பிறகு ஜனாதிபதி கோட்டா, பிரதமர் சஜித்” என்று முன்னாள் அமைச்சர் மனோ

மேலும்...
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் ராஜிநாமா: நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கும் பொறுப்பேற்பு

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் ராஜிநாமா: நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கும் பொறுப்பேற்பு 0

🕔3.Jul 2019

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அந்தப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 17வது நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிவிட்டதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் 52 இடங்களில் மட்டுமே வென்றது. ஒட்டுமொத்த இடங்களில் 10%ஐ விடவும் கூடுதல்

மேலும்...
பாகிஸ்தான்: தேர்தல் சாவடியருகில் குண்டு வெடிப்பு; 28 பேர் பலி

பாகிஸ்தான்: தேர்தல் சாவடியருகில் குண்டு வெடிப்பு; 28 பேர் பலி 0

🕔25.Jul 2018

பாகிஸ்தானில் இன்று புதன்கிழமை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 28 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் குவட்டாவில் ஒரு வாக்குச்சாவடி அருகே இந்தக் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, தற்கொலைக் குண்டுத்தாக்குதலே இடம்பெற்றுள்ளதாகவும்

மேலும்...
தொழுகை, பிரார்த்தனையில் ஈடுபட்ட பின்னர், களத்தில் இறங்கினார் ஹரீஸ்

தொழுகை, பிரார்த்தனையில் ஈடுபட்ட பின்னர், களத்தில் இறங்கினார் ஹரீஸ் 0

🕔13.Jul 2015

– ஹாசிப் யாஸீன் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, இன்று தனது ஆதரவாளர்களுடன் அம்பாறை கச்சேரிக்கு வருகை தந்திருந்தார்.முன்னதாக, கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் தொழுகையிலும், பிரார்த்தனைகளிலும் ஈடுபட்ட அவர் – பள்ளிவாசல் நிர்வாகத்தினர், உலமாக்கள் மற்றும் ஊர் மக்களின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்