ஜனாதிபதி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பவில்லை; அவர் பொய் சொல்கிறார்: முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு 0
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தான் ராஜினாமா செய்யும் போது, அது தொடர்பில் எவ்வித தகவலையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு அனுப்பவில்லை என்று முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க எவ்வித குறுஞ்செய்தியையும் தனக்கு அனுப்பவில்லை எனவும், ஜனாதிபதி பொய் கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய ஜனாதிபதி; “நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக