Back to homepage

Tag "நாடாளுமன்ற உறுப்பினர்"

சிங்கள இனவாதிகளை வம்புக்கிழுக்கும் பைசல் காசிம்; முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால், சஊதி வருமாம்: செக்கிழுக்கும் பேச்சு எத்தனை நாளைக்கு?

சிங்கள இனவாதிகளை வம்புக்கிழுக்கும் பைசல் காசிம்; முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால், சஊதி வருமாம்: செக்கிழுக்கும் பேச்சு எத்தனை நாளைக்கு? 0

🕔12.May 2023

– மப்றூக் – ‘முஸ்லிம்களுக்கு இலங்கையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், லிபியாவின் அப்போதைய தலைவர் கடாபி கப்பல் அனுப்பி, இங்குள்ள முஸ்லிம்களை அவரின் நாட்டுக்கு எடுத்துக் கொள்வாராம்’ என்கிற கதையொன்று 1985 காலப்பகுதிகளில் கிழக்கு முஸ்லிம்களிடையே பரவலாக இருந்து வந்தது. அது ஒரு மூடநம்பிக்கை என்பதை பிற்காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் அறிந்து கொண்டார்கள். இவ்வாறானதொரு கதையை

மேலும்...
மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு 0

🕔11.May 2023

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனிப்பட்ட பிரேரணையாக முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் இந்தப் புதிய சட்டமூலத்தின் மூலம் நீக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், பழைய

மேலும்...
ஜனாதிபதி ரணில் சிறப்பாகச் செயற்படுகிறார்: பௌசி எம்.பி புகழாரம்

ஜனாதிபதி ரணில் சிறப்பாகச் செயற்படுகிறார்: பௌசி எம்.பி புகழாரம் 0

🕔7.Apr 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பாக செயற்படுகின்றார் என்றும், அவர் பொது மக்களால் அதற்கு சான்றளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி இன்று தெரிவித்தார். “ஜனாதிபதி சிறப்பாகச் செயற்படுகிறார் என்பது தெளிவாகக் காணப்படுகிறது. இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றி மக்கள் கூறுவதும் இதுவேயாகும்” எனவும் அவர் கூறினார்.

மேலும்...
டயானாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான தீர்ப்பு: ஜுன் 06ஆம் திகதி

டயானாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான தீர்ப்பு: ஜுன் 06ஆம் திகதி 0

🕔4.Apr 2023

ராஜாங்க அமைச்சர் டயனா கமகேயின் நாடாளுமன்ற ஆசனம் தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஜூன் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கவுள்ளது. டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தும் மனு, நேற்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது எதிர்வரும் ஜூன் மாதம் 06ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. டயானாவின் நாடாளுமன்ற

மேலும்...
முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்

முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார் 0

🕔28.Mar 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார். 15 செப்டம்பர் 1941ஆம் ஆண்டு பிறந்த இவர் மரணிக்கும் போது 82 வயது. இலங்கையின் 17ஆவது சபாநாயகராகவும் ஜோசப் மைக்கல் பெரேரா பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், எதிர்கட்சியின் தலைமை கொரடா உள்ளிட்ட பதவிகளையும் இவர் வகித்தார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின்

மேலும்...
முன்னாள் எம்.பி ரங்காவை விளக்க மறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் எம்.பி ரங்காவை விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔18.Mar 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவை நாளை மறுதிம் 20ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட ஸ்ரீ ரங்கா, இன்று (18) கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. பதில் நீதவான் ரஞ்சித் சேபால தஹநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது 0

🕔17.Mar 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா – செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அருகில் முன்னாள் நாடாளுமன்ற

மேலும்...
முன்னாள் எம்.பி பியசேன விபத்தில் மரணம்

முன்னாள் எம்.பி பியசேன விபத்தில் மரணம் 0

🕔17.Mar 2023

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. பியசேன விபத்து ஒன்றில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் சின்னமுகத்துவாரம் 40ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த அவர் கல்முனை வைத்தியசாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் லொறியொன்றும் மோதிக்கொண்டால் விபத்து ஏற்பட்டுள்ளது. அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட

மேலும்...
கண்ணீர் புகை தாக்குதலில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்ததாக சந்தேகம்: நாடாளுமன்றில் தெரிவிப்பு

கண்ணீர் புகை தாக்குதலில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்ததாக சந்தேகம்: நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔9.Mar 2023

பொலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சந்தேகிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களுடன் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை ஏற்பட்ட மோதலின் போது, பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பொலிஸாரின் கண்ணீர்ப்புகைப்

மேலும்...
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு இன்றைய தினத்துக்குள் கணக்காளரை நியமிக்க வேண்டும்: சாணக்கியன் நாடாளுமன்றில் எச்சரிக்கை

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு இன்றைய தினத்துக்குள் கணக்காளரை நியமிக்க வேண்டும்: சாணக்கியன் நாடாளுமன்றில் எச்சரிக்கை 0

🕔7.Mar 2023

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு இன்றைய தினத்துக்குள் (07) கணக்காளரை நியமிக்க வேண்டும் என்றும், அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் – பொது நிர்வாக அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் எனவும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும்

மேலும்...
‘உங்களுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தவர் யார்’; உயிருடன் உள்ளதாகக் கூறப்படும் பிரபாகரனின் ‘மகளிடம்’ தொடுக்கப்பட்ட கேள்வி: சித்தார்த்தன் எம்.பி வெளியிட்ட தகவல்

‘உங்களுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தவர் யார்’; உயிருடன் உள்ளதாகக் கூறப்படும் பிரபாகரனின் ‘மகளிடம்’ தொடுக்கப்பட்ட கேள்வி: சித்தார்த்தன் எம்.பி வெளியிட்ட தகவல் 0

🕔1.Mar 2023

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் எனக் கூறப்பட்ட ஒருவரை – சுவிஸர்லாந்தில் இருந்து சென்ற ஒருவர் லண்டனில் சந்தித்ததாகவும், அவர் பிரபாகரனின் மகள்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள கேள்வியொன்றை தொடுத்ததாகவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்திருக்கிறார். புலிகளின் தலைவருடைய மகள் உயிருடன் இருப்பதாகவும்,

மேலும்...
ஜேர்மன் எம்.பி – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: மேலும் உதவி வழங்குமாறும் கோரிக்கை

ஜேர்மன் எம்.பி – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: மேலும் உதவி வழங்குமாறும் கோரிக்கை 0

🕔15.Feb 2023

ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சோர் (Peter Ramsauer) நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். ஜேர்மன் – இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பீட்டர் ராம்சோர் – நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். பீட்டர் ராம்சரை வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரு

மேலும்...
பௌத்த பிக்குகள் நேற்று முன்தினம் செயற்பட்டமை போல், தமிழ், முஸ்லிம் மதகுருக்கள் நடந்திருந்தால் கைதாகியிருப்பர்

பௌத்த பிக்குகள் நேற்று முன்தினம் செயற்பட்டமை போல், தமிழ், முஸ்லிம் மதகுருக்கள் நடந்திருந்தால் கைதாகியிருப்பர் 0

🕔11.Feb 2023

பௌத்த பிக்குகளை போல் – இந்து குரு அல்லது முஸ்லிம் மௌலவி அரசியலமைப்பை தீயிட்டு எரித்திருந்தால், அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்கள் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தி கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைக்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம். பௌசி சத்தியப்பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம். பௌசி சத்தியப்பிரமாணம் 0

🕔9.Feb 2023

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இன்று (09) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகஹ்மான் ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பௌசி நியமிக்கப்பட்டு்ளளார். முன்னாள அமைச்சர் பௌசிக்கு தற்போது 85 வயதாகிறது. கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முஜிபுர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை

மேலும்...
பொம்மை, பொம்மலாட்டக்காரன், புடலங்காய்: ஆட்சியாளர்கள் குறித்து விஜேதாச ராஜபக்ஷ சொன்ன உதாரணங்கள்

பொம்மை, பொம்மலாட்டக்காரன், புடலங்காய்: ஆட்சியாளர்கள் குறித்து விஜேதாச ராஜபக்ஷ சொன்ன உதாரணங்கள் 0

🕔13.Mar 2022

பசில் ராஜபக்ஷவுக்கோ அரசாங்கத்திற்கோ தொடர்ந்தும் நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே மக்கள் புதிய சக்தியை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். “வாக்களித்த 69 லட்சம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்