Back to homepage

Tag "நவீன் திஸாநாயக்க"

சப்ரகமுவ ஆளுநராக நவீன் நியமனம்: மாணவர் மேம்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிப்பு

சப்ரகமுவ ஆளுநராக நவீன் நியமனம்: மாணவர் மேம்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிப்பு 0

🕔13.Jun 2023

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டார். சத்தியப் பிரமாண நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவித்த நவீன் திஸாநாயக்க; ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கான முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங்கவுள்ளதாக உறுதியளித்தார்.

மேலும்...
தேயிலைப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்: எச்சரிக்கிறார் நவீன் திஸாநாயக்க

தேயிலைப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்: எச்சரிக்கிறார் நவீன் திஸாநாயக்க 0

🕔5.Oct 2021

– க. கிஷாந்தன் – “உரிய மாற்று ஏற்பாடுகளின்றி ரசாயன உர பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதால் தேயிலை பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்” என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று (04) மாலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். அவர்

மேலும்...
ஐ.தே.க. தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக நவீன் அறிவிப்பு

ஐ.தே.க. தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக நவீன் அறிவிப்பு 0

🕔22.Oct 2020

ஐக்கிய தேசிய தேசிய கட்சியின் தலைவர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க போட்டியிடவுள்ளதாக நேற்று அறிவித்துள்ளார். கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக முடிவு செய்துள்ளதால், தான் முன்வந்து தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக நவீன் திஸாநாயக்க கூறியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர்; “ஐக்கிய தேசியக் கட்சியின்

மேலும்...
ஒரே இரவில் 2000 படையினரைக் கொன்றதாக கருணா கூறியமை பாரதூரமானது; விசாரணை நடத்த வேண்டும்: நவீன் திஸாநாயக்க

ஒரே இரவில் 2000 படையினரைக் கொன்றதாக கருணா கூறியமை பாரதூரமானது; விசாரணை நடத்த வேண்டும்: நவீன் திஸாநாயக்க 0

🕔20.Jun 2020

– க. கிஷாந்தன் – “ஆணையிறவில் 24 மணிநேரத்துக்குள் 02 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர் என கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது. இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும்” என ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று சனிக்கிழமை மாலை ஐக்கிய தேசியக்கட்சியின்

மேலும்...
யானை இல்லாவிட்டால் போட்டியிட மாட்டேன்: நவீன் திஸாநாயக்க

யானை இல்லாவிட்டால் போட்டியிட மாட்டேன்: நவீன் திஸாநாயக்க 0

🕔13.Feb 2020

யானை சின்னத்தை தவிர – வேறு எந்த சின்னத்திலும் தான் போட்டியிட போவதில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான நவீன் திஸாநாயக்க  தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டணியின் சின்னம் தொடர்பாக கட்சியின் செயற்குழு எடுக்கும் தீர்மானமே இறுதியானது என்றும் கட்சி உறுப்பினர்களுக்கு சின்னம் தொடர்பாக தீர்மானம் எடுக்க எவ்வித அதிகாரமும் இல்லை

மேலும்...
இன்னும் 120 நாட்களில் தேர்தல் வருகிறது: அமைச்சர் நவீன்

இன்னும் 120 நாட்களில் தேர்தல் வருகிறது: அமைச்சர் நவீன் 0

🕔17.Jul 2019

– க .கிஷாந்தன் – இன்னும் 120 நாட்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். அந்தத் தேர்தலில் ஐ.தே.க சார்பில் பலமான வேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளதாகவும், அந்த ஆளுமை மிக்கவர்கள் தமது கட்சியில் உள்ளார் என்றும் அவர் மேலும் கூறினார். நுவரெலியா மாவட்டத்தை சிறிய தாயின் பிள்ளை போன்று

மேலும்...
ஐ.தே.க. செயலாளர் பதவியை பொறுப்பேற்குமாறு, அமைச்சர் நவீனிடம் வேண்டுகோள்

ஐ.தே.க. செயலாளர் பதவியை பொறுப்பேற்குமாறு, அமைச்சர் நவீனிடம் வேண்டுகோள் 0

🕔10.Apr 2018

அமைச்சர் பதவியைத் துறந்து விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்குமாறு, அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம், அந்தக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பீடத்துக்கு, அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நவீன் திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டமையினை அடுத்து, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற

மேலும்...
நாமல், பசிலை ‘சேர்’ என்று அழைக்காமையினால், இடையூறுகளுக்கு ஆளானேன்: அமைச்சர் நவீன்

நாமல், பசிலை ‘சேர்’ என்று அழைக்காமையினால், இடையூறுகளுக்கு ஆளானேன்: அமைச்சர் நவீன் 0

🕔14.Sep 2016

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து ராஜபக்ஷக்களையும்  மற்றவர்கள் ‘சேர்’ என்று அழைக்க வேண்டுமென, அவர்கள் எதிர்பார்த்ததாகவும், தான் அப்படி நடந்து கொள்ளாமையினால், தொடர்ச்சியாக பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டதாகவும், அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். பதுளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்தத் தகவலை நவீன் வெளியிட்டார். அவர்

மேலும்...
அமைச்சர்கள் சஜித், நவீன் உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம்

அமைச்சர்கள் சஜித், நவீன் உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம் 0

🕔25.Aug 2016

ஹெலிகொப்டர் ஒன்று, நுவரெலியா – கட்டுமான பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மரக்கறித் தோட்டமொன்றிலேயே இந்த ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்டது. அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸ, நவீன் திஸாநாயக்க மற்றும் பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்க ஆகியோர் இந்த ஹெலிகொப்டரில் பயணித்துள்ளனர். கடுமையான பனிமூட்டம் காணப்பட்டமையினால், தொடர்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டமை காரணமாகவே, குறித்த ஹெலிகொப்டர் இவ்வாறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்