Back to homepage

Tag "தோப்பூர்"

கோஷங்களுக்காக புள்ளடி வழங்கிய காலம் இப்போது இல்லை: முன்னாள் அமைச்சர் றிஷாட்

கோஷங்களுக்காக புள்ளடி வழங்கிய காலம் இப்போது இல்லை: முன்னாள் அமைச்சர் றிஷாட் 0

🕔26.Jul 2020

கட்சிகளுக்காகவும், சின்னங்களுக்காகவும், கோஷங்களுக்காகவும் புள்ளடிகள் வழங்கிய காலம் இப்போது இல்லையெனவும், சமூக இருப்பை முன்னிறுத்தி, நிதானமாகச் சிந்தித்து வாக்குகளை வழங்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூபை ஆதரித்து, தோப்பூரில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாமாண்டு மாணவர்  வாகன விபத்தில் பலி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாமாண்டு மாணவர் வாகன விபத்தில் பலி 0

🕔24.Jun 2020

தோப்பூர் – அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜவாஹிர் முஹம்மட்  அஹ்ஸான் (25 வயது) எனும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், இன்று புதன்கிழமை மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிழரிழந்தார். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி, இருதயபுரம் பகுதியில்,  அம்பியூலன்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த

மேலும்...
முஸ்லிம்களை அடக்கியாளும், த.தே.கூட்டமைப்பின் அரசியல்: சுமந்திரனின் களுவாஞ்சிகுடி உரை குறித்த அலசல்

முஸ்லிம்களை அடக்கியாளும், த.தே.கூட்டமைப்பின் அரசியல்: சுமந்திரனின் களுவாஞ்சிகுடி உரை குறித்த அலசல் 0

🕔13.Aug 2019

– வை எல் எஸ் ஹமீட் – கல்முனைத் தமிழ் பிரதேச செயலகம் சம்பந்தமாகவும் தோப்பூர் பிரதேச செயலககம் சம்பந்தமாகவும், நேற்று திங்கட்கிழமை களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற கூட்டமொன்றில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் சில விடயங்களைத் தெரிவித்துள்ளார். அவை முஸ்லிம் சமூகத்துக்கு பல செய்திகளைச் சொல்கின்றன. அவர் கூறிய சில முக்கிய

மேலும்...
மூதூர், தோப்பூர் பிரதேசங்களில், சுகாதார நிலையம், மத்திய மருந்தகம் ஆகியவை திறந்து வைப்பு

மூதூர், தோப்பூர் பிரதேசங்களில், சுகாதார நிலையம், மத்திய மருந்தகம் ஆகியவை திறந்து வைப்பு 0

🕔15.Aug 2017

– சப்னி அஹமட் –மூதூர் – தக்வா நகரில் அமைக்கப்பட்ட கிராமிய சுகாதார நிலையம் மற்றும் தோப்பூர் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகம் ஆகியவற்றினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் திறந்து வைத்தார். மேற்படி கிராமிய சுகாதார நிலையம் மற்றும் ஆயுர்வேத மத்திய மருந்தகத்தகம் ஆகியவற்றினைத் திறந்து வைக்கும் நிகழ்வுகள் இன்று செவ்வாய்கிழமை

மேலும்...
தோப்பூருக்கு அமைச்சர் றிசாட் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார்

தோப்பூருக்கு அமைச்சர் றிசாட் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார் 0

🕔20.May 2017

தோப்பூர்,  செல்வநகர், நினாய்க்கேணிப் பகுதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்  அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை விஜயம் செய்தார்.  கடந்த செவ்வாய்கிழமை இந்தக்கிராமத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நடந்த விடயங்களை கேட்டறிந்து கொண்டார்.இனந்தெரியாதோர் தமது கிராமத்துக்கு வந்து தாக்குதல்களை நடத்தி,  தம்மை இந்தப்பிரதேசத்திலிருந்து

மேலும்...
தோப்பூர் – செல்வநகர் முஸ்லிம் பகுதியில் பதற்றம்; விகாரைப் பகுதியிருந்து துப்பாக்கிச் சூடு: நாடாளுமுன்ற உறுப்பினர் இம்ரான் களத்தில்

தோப்பூர் – செல்வநகர் முஸ்லிம் பகுதியில் பதற்றம்; விகாரைப் பகுதியிருந்து துப்பாக்கிச் சூடு: நாடாளுமுன்ற உறுப்பினர் இம்ரான் களத்தில் 0

🕔16.May 2017

– எஸ்.எம். சப்றி – திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் – செல்வ நகரிலுள்ள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டமையினை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் களத்துக்குச் சென்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் – செல்வ நகரில் அமைந்துள்ள பௌத்த விகாரையிலுள்ள மதகுரு தலைமையில் ஒன்றுகூடிய  காடையர்களின் செயற்பாட்டினால் முஸ்லிம்கள் வாழும்

மேலும்...
கிண்ணியாவுக்கு தரமான வைத்தியசாலை, நிரந்தர இடத்தில் கிடைக்கும்: அமைச்சர் றிசாத் அறிவிப்பு

கிண்ணியாவுக்கு தரமான வைத்தியசாலை, நிரந்தர இடத்தில் கிடைக்கும்: அமைச்சர் றிசாத் அறிவிப்பு 0

🕔22.Mar 2017

  – சுஐப் எம் காசிம் – கிண்ணியா வைத்தியசாலையை நிரந்தரக் கட்டிடத்தில் தரமான வைத்தியசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ராஜித தன்னிடம் உறுதியளித்தார் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று புதன்கிழமை காலை தெரிவித்தார். கிண்ணியா பொது நூலகத்தில் டெங்கு பாதிப்புக்கள் குறித்தும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து

மேலும்...
புதிதாக இணைந்தவர்கள் பெரும் போராளிகள், கட்சியை உருவாக்கியவர்கள் கறிவேப்பிலை: மு.கா.வின் நிலை குறித்து, அமைச்சர் றிசாத் விமர்சனம்

புதிதாக இணைந்தவர்கள் பெரும் போராளிகள், கட்சியை உருவாக்கியவர்கள் கறிவேப்பிலை: மு.கா.வின் நிலை குறித்து, அமைச்சர் றிசாத் விமர்சனம் 0

🕔12.Feb 2017

– சுஐப் எம் காசிம் – எண்ணற்ற ஆபத்துக்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் முஸ்லிம் சமூகத்தை, அவற்றிலிருந்து மீட்டெடுப்பதற்காக உலமாக்களையும் புத்தி ஜீவிகளையும் முஸ்லிம் சமூகக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு மக்கள் காங்கிரஸ் ஒருமித்துப் பயணிக்க தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். தோப்பூரில் மக்கள் காங்கிரசின் கட்சிக் காரியாலயத்தை திறந்து

மேலும்...
ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாண பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஆரம்பித்து வைத்தார்

ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாண பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஆரம்பித்து வைத்தார் 0

🕔24.Sep 2016

– சை.மு. ஸப்ரி –தோப்பூர் 58 ஆம் கட்டை ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாணப் பணிகளை, நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் ஆரம்பித்து வைத்தார்.பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்து, அவர்களின் குறைகளை ஆராயும் ‘ஒரு நாள் ஒரு கிராமம்’ செயல்திட்டத்தின்போது,  இப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம்

மேலும்...
திருகோணமலையில் யுவதி கொலை; சகோதரியின் கணவர் மீது சந்தேகம்

திருகோணமலையில் யுவதி கொலை; சகோதரியின் கணவர் மீது சந்தேகம் 0

🕔8.Jul 2016

– எப். முபாரக் – திருகோணமலை மனையாவெளி சாரணர் ஒழுங்கையில் இளம் பெண் ஒருவர்  தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது. கணபதிப்பிள்ளை அஜந்தினி (வயது 23) என்ற யுவதியே இவ்வாறு தாக்கப்பட்டு இறந்துள்ளார். திருகோணமலை துறைமுக பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்டவரின், சகோதரியினுடைய கணவர்  இத்தாக்குதலை

மேலும்...
தோப்பூர் கொலை சம்பவம்; பலியானவரின் மைத்துனர்கள் மூவர் சந்தேகத்தில் கைது

தோப்பூர் கொலை சம்பவம்; பலியானவரின் மைத்துனர்கள் மூவர் சந்தேகத்தில் கைது 0

🕔7.Jul 2016

– எப். முபாரக் – தோப்பூர் ஆஸாத் நகர் – மீரா தைக்காப் பள்ளிவாசலில், இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில், மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த கே.எம்.நாஸ்கீன் (வயது 39) என்ற குடும்பஸ்தர் பலியானார். வாள் வெட்டுக்குள்ளாகி பலியானவர், அவரது மைத்துனரை

மேலும்...
சம்பூர்  அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தோப்பூர் அல்லை நகரில் ஆர்ப்பாட்டம்

சம்பூர் அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தோப்பூர் அல்லை நகரில் ஆர்ப்பாட்டம் 0

🕔27.May 2016

– றிசாத் ஏ காதர் – மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தோப்பூர் அல்லை நகரில் இன்று வெள்ளிக் கிழமை பேரணியொன்று இடம்பெற்றது. நிலக்கரி மூலம் செயற்படும் அனல்மின்சார நிலையத்தைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக எரிவாய்வு மூலம் செயற்படும் மின்சார நிலையத்தை அமைப்பதற்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்