Back to homepage

Tag "தேர்தல்கள் திணைக்களம்"

தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரியாக, நுஸ்ரத் பதவியேற்பு

தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரியாக, நுஸ்ரத் பதவியேற்பு 0

🕔28.Feb 2018

– பாறுக் ஷிஹான் –தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி,  தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.பதுளை மாவட்டம் குருத்தலாவையைச் சேர்ந்த 28 வயதான அப்துல் நஹீம் நஸ்லூன் நுஸ்ரத் என்பவரே இன்று புதன்கிழமை, உதவித் தேர்தல் ஆணையாளராக தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை நிருவாக சேவைப் போட்டிப் பரீட்சையில், இலங்கையின் 02

மேலும்...
தேர்தல்கள் திணைக்களம், தேர்தல்கள் ஆணையாளர் இனியில்லை

தேர்தல்கள் திணைக்களம், தேர்தல்கள் ஆணையாளர் இனியில்லை 0

🕔22.Mar 2017

தேர்தல்கள் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகிய சொற்பதங்களுக்குப் பதிலாக, தேர்தல் ஆணைக்குழு எனும் சொற்பதத்தினைப் பயன் படுத்துமாறு தேர்தல் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே, இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 1955 ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் ஆணையாளர் ஒருவரின் கீழ் இயங்கி வந்த தேர்தல்கள் திணைக்களம், 2015 நவம்பர்

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசலில் அமைச்சர் றிசாத் அரசியல்; தடுக்க முயன்ற தலைவருடன் சண்டித்தனம்

சாய்ந்தமருது பள்ளிவாசலில் அமைச்சர் றிசாத் அரசியல்; தடுக்க முயன்ற தலைவருடன் சண்டித்தனம் 0

🕔8.Aug 2015

– முன்ஸிப் –அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தலைமையிலான குழுவினர் – சாய்ந்தமருது பள்ளிவாசலுக்குள், நிருவாகத்தினரின் உத்தரவினையும் மீறி நுழைந்து, அரசியல் சந்திப்பொன்றினை நடத்த முயற்சித்தமையினால், அங்கு பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டது.இதேவேளை, பள்ளிவாசலுக்குள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவுறுத்திய, சாய்ந்தமருது பள்ளிவாசல்  தலைவரை, அமைச்சர் றிசாத் குழுவினர் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு இன்று

மேலும்...
ஓகஸ்ட் 05, 06 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு

ஓகஸ்ட் 05, 06 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு 0

🕔8.Jul 2015

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, ஓகஸ்ட 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இதேவேளை, ஆசிரியர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 03 ஆம் திகதி, தபால் மூலம் வாக்களிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 17 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்