Back to homepage

Tag "தேசிய காங்கிரஸ்"

“முடிந்தால் செய்து காட்டட்டும்”; உதுமாலெப்பைக்கு அதாஉல்லா சவால்: நேரம் பார்த்து அடிக்கிறாரா?

“முடிந்தால் செய்து காட்டட்டும்”; உதுமாலெப்பைக்கு அதாஉல்லா சவால்: நேரம் பார்த்து அடிக்கிறாரா? 0

🕔16.Feb 2024

– மரைக்கார் – தேசிய காங்கிரஸில் இருந்தமையினால்தான் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை – அட்டாளைச்சேனையில் சில விடயங்களை சாதித்துக் காட்டியதாகவும், அவர் இப்போது அந்தக் கட்சியிலிருந்து விலகி – முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ள நிலையில், ”முடிந்தால் எதையாவது சாதித்துக் காட்டட்டும்” என்றும், தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா

மேலும்...
தந்தையின் கட்சியிலிருந்து விலகினார் மகன்; சக்கி அதாஉல்லா எடுத்த அதிரடி முடிவு: பின்னணி என்ன?

தந்தையின் கட்சியிலிருந்து விலகினார் மகன்; சக்கி அதாஉல்லா எடுத்த அதிரடி முடிவு: பின்னணி என்ன? 0

🕔31.Dec 2023

– மரைக்கார் – அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் அஹமட் சக்கி , தனது தந்தை – நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமை வகிக்கும் தேசிய காங்கிரஸ் கட்சியிருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளார். தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு 30.12.2023 திகதியிட்டு அஹமட் சக்கி எழுதியுள்ள ராஜிநாமா

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் 05 உறுப்பினர்கள், கட்சிகளிலிருந்து நீக்கம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் 05 உறுப்பினர்கள், கட்சிகளிலிருந்து நீக்கம் 0

🕔11.Mar 2023

– புதிது செய்தியாளர் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் சில உறுப்பினர்கள் – அவர்கள் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்த வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, உறுப்பினர்களான ஏ.எஸ்.எம். உவைஸ் மற்றும் ரி. ஆப்தீன் ஆகியோர் ஐக்கிய தேசியக்

மேலும்...
“விலகப் போகிறேன் என்று கூறிய போது மறுத்த அதாஉல்லா, இப்போது முறையான விசாரணைகளின்றி விலக்கியுள்ளார்”: தவறை உணர்வார் என்கிறார் சபீஸ்

“விலகப் போகிறேன் என்று கூறிய போது மறுத்த அதாஉல்லா, இப்போது முறையான விசாரணைகளின்றி விலக்கியுள்ளார்”: தவறை உணர்வார் என்கிறார் சபீஸ் 0

🕔10.Mar 2023

முறையான விசாரணைகளின்றி தன்னை கட்சியைவிட்டும் நீக்கியமை தொடர்பில், தன்னால் வழக்குத்தாக்கல் செய்து தடை உத்தரவு பெற முடியுமாக உள்ள போதும், அதனை தான் செய்ய விரும்பவில்லை என, அக்கரைப்பற்று மாநகர சபையின் மாதாந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, தேசிய காங்கிரஸ் உறுப்பினராகப் பதவி வகித்த எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். அக்கரைப்பற்று மாநகர சபையின்

மேலும்...
“கௌரவ மகனார்ர சபை முதல்வர் அவர்களே”: அக்கரைப்பற்று மேயரை சபை அமர்வில் விளித்த தேசிய காங்கிரஸ் உறுப்பினர்: கிண்டலா, தவறுதலா?

“கௌரவ மகனார்ர சபை முதல்வர் அவர்களே”: அக்கரைப்பற்று மேயரை சபை அமர்வில் விளித்த தேசிய காங்கிரஸ் உறுப்பினர்: கிண்டலா, தவறுதலா? 0

🕔22.Feb 2023

அக்கரைப்பற்று மாநகர சபை அமர்வு இன்று புதன்கிழமை (23) நடைபெற்ற போது, வயிறு வலிக்கச் சிரிக்கும் வகையிலான சுவாரசியமான நிகழ்வொன்று இடம்பெற்றது. அதற்கு முன்னர் அந்தச் சுவாரசியத்தை விளங்கிக் கொள்வதற்காக ஒரு கிளைக்கதையை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் புதல்வர் அஹமட் சக்கி

மேலும்...
தேசிய காங்கிரஸிலிருந்து தூக்கப்பட்டார் சபீஸ்: பேராளர் மாநாட்டுக்கும் அழைப்பில்லை

தேசிய காங்கிரஸிலிருந்து தூக்கப்பட்டார் சபீஸ்: பேராளர் மாநாட்டுக்கும் அழைப்பில்லை 0

🕔20.Feb 2022

– அஹமட் – தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாட்டுக்கு அந்தக் கட்சியின் தேசிய இணைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் அழைக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாடு இன்று (20) அக்கரைப்பற்றில், கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நடைபெற்றது. ஆயினும் இந்த மாநாட்டுக்கு அந்தக் கட்சியின் தேசிய இணைப்பாளராகப்

மேலும்...
கல்முனை மாநகர சபை சுயேட்சைக் குழு உறுப்பினர் மௌபியா, தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்

கல்முனை மாநகர சபை சுயேட்சைக் குழு உறுப்பினர் மௌபியா, தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் 0

🕔3.Jan 2022

– நூருல் ஹுதா உமர் – கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதை சேர்ந்த சாலின் மௌபியா, தேசிய காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு தேசிய காங்கிரசின் தலைமையகமான கிழக்கு வாசலில் நேற்று (02) இடம்பெற்றது. கடந்த 2018 ஆம்

மேலும்...
அக்கரைப்பற்று பிரத்தியேக தகவல் திரட்டு செயலி மற்றும் நூல்: அறிமுகம் செய்து வைத்தார் அதாஉல்லா

அக்கரைப்பற்று பிரத்தியேக தகவல் திரட்டு செயலி மற்றும் நூல்: அறிமுகம் செய்து வைத்தார் அதாஉல்லா 0

🕔17.Aug 2021

– நூருல் ஹுதா உமர் – அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் முழுமையான விபரங்கள் அடங்கிய ‘அக்கரைப்பற்று பிரத்தியேக தகவல் திரட்டு செயலி’ மற்றும் அதனுடன் இணைந்த ‘தரவுத்தள விவரத்திரட்டு நூல்’ ஆகியவற்றின் அறிமுக நிகழ்வுகள் நேற்று (16) அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸான் தலைமையில்

மேலும்...
அக்கரைப்பற்று வைத்தியசாலை விவகாரம்: அதாஉல்லாவின் கள்ள மௌனமும், டொக்டர் தாஸிமை காப்பாற்றிய ‘ஜின்’களும்

அக்கரைப்பற்று வைத்தியசாலை விவகாரம்: அதாஉல்லாவின் கள்ள மௌனமும், டொக்டர் தாஸிமை காப்பாற்றிய ‘ஜின்’களும் 0

🕔11.Jul 2021

– மரைக்கார் – இடம்: அக்கரைப்பற்றுகாலம்: 2013ஆம் ஆண்டு அப்போது அமைச்சராகப் பதவி வகித்த ஏ.எல்.எம். அதாஉல்லாவின் அரசியல் பொதுக் கூட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்ட மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த அதாஉல்லா; அப்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த டொக்டர் எம்.எம். தாஸிம் குறித்து – கருத்தொன்றை பதிவு செய்தார்.

மேலும்...
பசிலின் நாடாளுமன்ற வருகை: என்னவாகப் போகிறது அதாஉல்லாவின் நிலை?

பசிலின் நாடாளுமன்ற வருகை: என்னவாகப் போகிறது அதாஉல்லாவின் நிலை? 0

🕔5.Jul 2021

– மரைக்கார் – மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க அமைச்சராக இருந்த தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, தற்போதைய கோட்டாபய அரசாங்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்து பரவலான வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. மஹிந்த ராஜபக்க தோல்வியடைந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட, மஹிந்தவுக்கு ஆதரவாகவே செயற்பட்ட அதாஉல்லா, நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் அப்போதைய ஜனாதிபதி

மேலும்...
‘இவை’யெல்லாம் கிடைத்தால், முஸ்லிம்களுக்கு மாகாண சபை முறைமை தேவையில்லை: அதாஉல்லா தெரிவிப்பு

‘இவை’யெல்லாம் கிடைத்தால், முஸ்லிம்களுக்கு மாகாண சபை முறைமை தேவையில்லை: அதாஉல்லா தெரிவிப்பு 0

🕔27.Feb 2021

முஸ்லிம் மக்களுக்கு தேவையான தொழில் வாய்ப்புகள் மற்றும் ஏனைய வசதிகள் கிடைக்குமாயின் மாகாண சபைகள் அவசியமில்லை என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லா, நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் நடைபெற்ற 12 கட்சிகளில் கூட்டத்தின் போதே இந்த சர்ச்சைக்குரிய கருத்தை

மேலும்...
அதாஉல்லா, மஹிந்த சமரசிங்க அமைச்சராகின்றனர்; நால்வருக்கு ராஜாங்கம்: அடுத்த சில நாட்களுக்குள் மாற்றம்

அதாஉல்லா, மஹிந்த சமரசிங்க அமைச்சராகின்றனர்; நால்வருக்கு ராஜாங்கம்: அடுத்த சில நாட்களுக்குள் மாற்றம் 0

🕔4.Feb 2021

அமைச்சரவையில் சிறியதொரு மறுசீரமைப்பினை, அடுத்து வரும் சில நாட்களில் மேற்கொள்ள அரசாங்கம் ஆலோசித்து வருவதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டு புதிய அமைச்சரவை அமைச்சர்களும், நான்கு ராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர். இதன்போது மனித உரிமைகளுக்கான அமைச்சு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்படட்டுள்து. இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்

மேலும்...
திகாமடுல்ல மாவட்டம்: பிரதான கட்சிகளில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகள்

திகாமடுல்ல மாவட்டம்: பிரதான கட்சிகளில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகள் 0

🕔8.Aug 2020

திகாமடுல்ல மாவட்டத்தில் பிரதான கட்சிகளில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகளின் விவரங்கள் வருமாறு; தேசிய காங்கிரஸ் ஏ.எல்.எம். அதாஉல்லா – 35697ஏ.எல். சலீம் – 24170எஸ்.எல்.எம். பழீல் – 9235எஸ்.எம்.எம். இஸ்மாயில் – 5443மர்சூம் மௌலானா – 4214றிசாத் செரீப் – 2911ஏ.எல். றிபாஸ் – 2648அன்சார் – 2400ரஊப் –

மேலும்...
தேசிய காங்கிரஸ் மேடையில் ஏற திட்டமிட்டிருந்த மு.காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்: கடைசி நேரத்தில் தடுத்த ஹக்கீம்: அட்டாளைச்சேனையில் குழப்பம்

தேசிய காங்கிரஸ் மேடையில் ஏற திட்டமிட்டிருந்த மு.காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்: கடைசி நேரத்தில் தடுத்த ஹக்கீம்: அட்டாளைச்சேனையில் குழப்பம் 0

🕔19.Jul 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும், நேற்று சனிக்கிழமை இரவு அட்டாளைச்சேனையில் நடைபெற்ற தேசிய காங்கிரஸின் பிரசாரக் கூட்ட மேடையில் ஏறுவதற்கு தயாராக இருந்ததாகவும், இறுதி நேரத்தில் அந்த முயற்சி தடுக்கப்பட்டதாகவும் புதிது செய்தித்தளத்துக்கு அறியக்கிடைக்கிறது. அந்த உறுப்பினருடன் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில்

மேலும்...
முஸ்லிம் தலைவர்கள், தலை குனிந்து நிற்கின்றனர்: தே.கா. வேட்பாளர் சலீம்

முஸ்லிம் தலைவர்கள், தலை குனிந்து நிற்கின்றனர்: தே.கா. வேட்பாளர் சலீம் 0

🕔24.Jun 2020

– முஹம்மட் றிகாஸ் – கைவிடப்பட்ட மக்களை – கையேற்கும் இயக்கமாக தேசிய காங்கிரஸ் விளங்குறது என, அந்தக் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார். சாளம்பைக்கேணி பிரதேசத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். தேசிய காங்கிரஸ் தேசிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்