Back to homepage

Tag "தேசியப்பட்டியல்"

நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட பதவிப் பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட பதவிப் பிரமாணம் 0

🕔21.Sep 2021

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட இன்று (21) காலை பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். பசில் ராஜபக்ஷ – நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்காக, தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இவர் ராஜிநாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
ராஜிநாமா கடிதத்தை கையளித்தார் அஜித் நிவாட் கப்ரால்

ராஜிநாமா கடிதத்தை கையளித்தார் அஜித் நிவாட் கப்ரால் 0

🕔13.Sep 2021

நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவிடம் கையளித்துள்ளார். அவர் தனது பதவியை ராஜிநாமா செய்வதால் ஏற்படும் பதவி வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்காக, தேசியப்பட்டியல்

மேலும்...
கப்ராலின் தேசியப்பட்டியல் ஜயந்தவுக்கு: பசிலுக்காக தியாகம் செய்தவருக்கு மீண்டும் அதிஷ்டம்

கப்ராலின் தேசியப்பட்டியல் ஜயந்தவுக்கு: பசிலுக்காக தியாகம் செய்தவருக்கு மீண்டும் அதிஷ்டம் 0

🕔13.Sep 2021

ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவதால் ஏற்படும் வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவது தொடர்பான

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷவை அறிவித்து, வர்த்தமானி வெளியானது

நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷவை அறிவித்து, வர்த்தமானி வெளியானது 0

🕔7.Jul 2021

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜயந்த கெட்டகொட தனது பதவியை நேற்று ராஜினாமா செய்து கொண்டதை அடுத்து அப்பதவிக்காக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகும் பொருட்டு, ஜயந்த கெட்டகொட ராஜிநாமா செய்ததாக பொதுஜன பெரமுனவின் செயலாளர்

மேலும்...
பசில் 08ஆம் திகதி எம்.பி ஆகிறார்; ஒரு வாரத்தின் பின் அமைச்சர்: ராஜபக்ஷகளின் கீழுள்ள பல துறைகள் அவரிடம் வருகின்றன

பசில் 08ஆம் திகதி எம்.பி ஆகிறார்; ஒரு வாரத்தின் பின் அமைச்சர்: ராஜபக்ஷகளின் கீழுள்ள பல துறைகள் அவரிடம் வருகின்றன 0

🕔4.Jul 2021

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராவதோடு, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதியேற்பார் என எதிர்பார்க்கப்படும் பசில் ராஜபக்ஷவின் கீழ், பல முக்கிய துறைகள் கொண்டு வரப்படும் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் வரும் சில நிறுவனங்களும் துறைகளும் பசில்

மேலும்...
ரணில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்

ரணில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார் 0

🕔23.Jun 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று புதன்கிழமை சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 42 வருடங்களாக தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், 03 தடவை பிரதம மந்திரியாகவும் பதவி வகித்த ரணில், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு உறுப்பினரும் கடந்த தேர்தலில்

மேலும்...
ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டில் உறுப்புரிமைக்கு ரணில் பெயரிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டில் உறுப்புரிமைக்கு ரணில் பெயரிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு 0

🕔16.Jun 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு, அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பெயரிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களை, இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கையளித்துள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தேசியப்

மேலும்...
ஜுன் மூன்றாம் வாரம் ரணில் நாடாளுமன்றம் வருவார்

ஜுன் மூன்றாம் வாரம் ரணில் நாடாளுமன்றம் வருவார் 0

🕔8.Jun 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவ்வாறு நடைபெறவில்லை. இதேவேளை, இம்மாதம் (ஜுன்) மூன்றாம் வாரமளவில் அவர் நாடாளுமன்றம் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரேயொரு தேசியப்பட்டியல்

மேலும்...
அதுரலியே ரத்ன தேரர், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

அதுரலியே ரத்ன தேரர், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் 0

🕔5.Jan 2021

அதுரலியே ரத்ன தேரர் இன்று ‘அபே ஜன பல’ (எங்கள் மக்கள் சக்தி) கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். ‘அபே ஜன பல’ கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் மூலமான உறுப்புரிமைக்கு யாரை நியமிப்பது என்கிற – நீண்ட இழுபறிக்கு பின்னர், அந்த இடத்துக்கு அதுரலியே ரத்ன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த

மேலும்...
வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்: ஆசாத் சாலி தெரிவிப்பு

வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்: ஆசாத் சாலி தெரிவிப்பு 0

🕔28.Sep 2020

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபையின் ஆளுநருமான ஆஸாத் சாலி தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலின் போது, தேசியப்பட்டியல் ஊடாக தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக சஜித் பிரேமதாஸ உறுதியளித்திருந்த போதும், பின்னர் அந்த வாக்குறுதியை

மேலும்...
அஸாத் சாலிக்கு ஆப்பு வைத்த சஜித்: ஏமாற்றத்தின் இரண்டாம் பாகம்

அஸாத் சாலிக்கு ஆப்பு வைத்த சஜித்: ஏமாற்றத்தின் இரண்டாம் பாகம் 0

🕔14.Aug 2020

– அஸீஸ் நிஸாருத்தீன் – சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக அஸாத் சாலியை நியமிக்காத விவகாரம் தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது. சஜித் பிரேமதாஸ தனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்று அஸாத் சாலி கூறியுள்ளார். சமூக வலைத்தளமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்தை முன் வைத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் தயார்;  சிறுபான்மை கட்சிகளுக்கு இடமில்லை

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் தயார்; சிறுபான்மை கட்சிகளுக்கு இடமில்லை 0

🕔13.Aug 2020

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் தயாரிக்கப்பட்டு விட்டதாக, அந்தக் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அந்தப்பட்டியலில் சிறுபான்மை கட்சியினருக்கு எவ்வித இடமும் வழங்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தயாரித்துள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வருமாறு; 01) ரஞ்சித் மத்தும பண்டா02) இம்தியாஸ் பாக்கீர்

மேலும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மூலம் எம்.பி. ஆகிறார் கலையரசன்; அம்பாறை மாவட்ட தமிழர்கள், இழந்ததைப் பெறுகிறார்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மூலம் எம்.பி. ஆகிறார் கலையரசன்; அம்பாறை மாவட்ட தமிழர்கள், இழந்ததைப் பெறுகிறார்கள் 0

🕔9.Aug 2020

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கப்படவுள்ளது. கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், நாவிதன்வௌி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளார். 94 ஆயிரம் தமிழ் வாக்காளர்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்திலிருந்து, இம்முறை எந்தவொரு தமிழரும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை. கடந்த நாடாளுமன்றத்தில்

மேலும்...
தேசியப்பட்டியல் விவகாரம்; ஐக்கிய மக்கள் சக்திக்கு மனோ, ஹக்கீம், றிசாட் எச்சரிக்கை: திங்கள் வரை கெடு

தேசியப்பட்டியல் விவகாரம்; ஐக்கிய மக்கள் சக்திக்கு மனோ, ஹக்கீம், றிசாட் எச்சரிக்கை: திங்கள் வரை கெடு 0

🕔9.Aug 2020

தமது தலைமையிலான கட்சிகளுக்கு உறுதியளித்தபடி தேசியப்பட்டியல் ஊடான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை ஐக்கிய மக்கள் சக்தி வழங்காது விட்டால் – தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கப் போவதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை இரவு

மேலும்...
தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் தனக்கு எம்.பி. பதவி வழங்கப்பட வேண்டும் என்கிறார் நஸீர்

தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் தனக்கு எம்.பி. பதவி வழங்கப்பட வேண்டும் என்கிறார் நஸீர் 0

🕔8.Aug 2020

– அஹமட் – தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் தனக்கு மூன்று வருடங்களுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை பதவியை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வழங்க வேண்டும் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் கோரிக்கை விடுத்துள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்