Back to homepage

Tag "தென்கிழக்கு பல்கலைக்கழகம்"

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணிப்புறக்கணிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணிப்புறக்கணிப்பு 0

🕔12.Oct 2023

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தலைமையில், ஒரு மணித்தியால அடையாள பணிப்பறக்கணிப்பு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்திலும் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திலும் இன்று (12) இடம்பெற்றது. பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும்’

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும்’ 0

🕔9.Sep 2023

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் விஞ்ஞானத் துறை, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நாடாளுமன்றத்துடன் இணைந்து, பல்கலைக்கழக உள்வாரி இளங்கலைப்பட்டதாரி மாணவர்களுக்கான ‘அரசியல் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும்’ பற்றிய குறுங்காலக் கற்கைநெறியொன்றை இன்றும் (09) நாளையும் (10) கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைத்துகின்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்

மேலும்...
றமீஸ் அப்துல்லா: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதல் சிரேஷ்ட பேராசிரியரானார்

றமீஸ் அப்துல்லா: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதல் சிரேஷ்ட பேராசிரியரானார் 0

🕔27.Aug 2023

தென்கிழக்குப் பல்கலைக்கழக தலைமைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, சிரேஷ்ட பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை ஆரம்பித்த றமீஸ் அப்துல்லா, 1995ஆம் ஆண்டு தமிழ் சிறப்பு இளங்கலை பட்டதாரியானார். கற்கை முடிவில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் உதவி விரிவுரையாகக் கடமையாற்றும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறையை சேர்ந்த இவர், தென்கிழக்குப்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: முதல் நாள் அமர்வில் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க பிரதம பேச்சாளர்

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: முதல் நாள் அமர்வில் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க பிரதம பேச்சாளர் 0

🕔13.May 2023

– எஸ். அஷ்ரப்கான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில், வேந்தர் பாயிஸ் முஸ்தபா முன்னிலையில் இன்று (13) பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.  பட்டமளிப்பு விழா முதல் அமர்வின்போது, களனிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார்.

மேலும்...
உறுப்பினர்களற்ற நிலையைில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவை

உறுப்பினர்களற்ற நிலையைில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவை 0

🕔22.Feb 2023

– அஹமட் (புதிது செய்தியாளர்) – தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களின் பதவிக் காலம் கடந்த ஜனவரியுடன் நிறைவடைந்துள்ள போதிலும், இதுவரை பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. அந்த வகையில் சுமார் – ஒரு மாத காலமாக உறுப்பினர்களற்ற நிலையில் பேரவை உள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை 19 உறுப்பினர்களைக் கொண்டது. இவ் உறுப்பினர்களில்

மேலும்...
புதிய வரி விதிப்புக்கு எதிராக, தெ.கி.பல்கலைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்

புதிய வரி விதிப்புக்கு எதிராக, தெ.கி.பல்கலைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔1.Feb 2023

– எம்.என்.எம். அப்ராஸ் – அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள  புதிய வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்கிழக்கு  பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்புப் போராட்டம் இன்று (01) பல்கலைகழக நுழைவாயிலில் இடம்பெற்றது. தென்கிழக்கு பல்கலைகழகத்தின் ஆசிரியர் சங்க உயர்மட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பீடங்களையும் சேர்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆரம்பமானது; 04 நாட்கள், 08 அமர்வுகள்: 2621 பேருக்கு பட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆரம்பமானது; 04 நாட்கள், 08 அமர்வுகள்: 2621 பேருக்கு பட்டம் 0

🕔7.Feb 2022

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்   14 ஆவது பொது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில்   இன்று திங்கட்கிழமை (07) ஆரம்பானது. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் தலைமையில் ஆரம்பமாகியுள்ள பட்டமளிப்பு விழா, எதிர்வரும் வியாழக்கிழமை (10) வரை  நடைபெறவுள்ளது. இதன்படி நான்கு நாட்கள் நடைபெறும்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தின் முதல் பெண் பேராசிரியரானார் கலாநிதி சபீனா; தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சாதனை

அம்பாறை மாவட்டத்தின் முதல் பெண் பேராசிரியரானார் கலாநிதி சபீனா; தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சாதனை 0

🕔2.Feb 2022

– எம்.என்.எம். அப்ராஸ் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரகப் பணியாற்றும் கலாநிதி எம்.ஐ. சபீனா இம்தியாஸ், தாவரவியல் துறையில் பேராசிரியராக (Professor in Botany) பதவியுயர்வு பெற்றுள்ளார். 23.12.2020ஆந் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1997ம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீட

மேலும்...
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட விரிவுரையாளர் தொடர்பான விசாரணை அறிக்கை: பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பு

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட விரிவுரையாளர் தொடர்பான விசாரணை அறிக்கை: பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பு 0

🕔29.Jan 2022

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவியொருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர் தொடர்பில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை, பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் இன்று (29) சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பேரவை உறுப்பினர் டொக்டர் ரி.எஸ்.ஆர்.ரி.ஆர். ரஜாப் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மூன்று

மேலும்...
மாணவி முறைப்பாட்டை வாபஸ் வாங்கினாலும், விசாரணைகள் தொடரும்: விரிவுரையாளரின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு

மாணவி முறைப்பாட்டை வாபஸ் வாங்கினாலும், விசாரணைகள் தொடரும்: விரிவுரையாளரின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு 0

🕔17.Jan 2022

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி, இது குறித்து பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட தனது முறைப்பாட்டை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள போதிலும், இவ்விவகாரம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறும் என, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினரை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விரிவுரையாளர் சார்பாகச்

மேலும்...
செக்ஸுக்கு அழைத்த விரிவுரையாளர்; படிப்பை நிறுத்திய மாணவி; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த அசிங்கத்தை, மூடி மறைக்க முயற்சி

செக்ஸுக்கு அழைத்த விரிவுரையாளர்; படிப்பை நிறுத்திய மாணவி; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த அசிங்கத்தை, மூடி மறைக்க முயற்சி 0

🕔16.Jan 2022

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவியொருவரை அங்குள்ள விரிவுரையாளரொருவர் பாலியல் உறவுக்கு அழைத்தமையினை அடுத்து, குறித்த மாணவி தனது படிப்பை இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளமை தொடர்பில் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இச்சம்பவம் நடந்துள்ளது. அறபு மற்றும் இஸ்லாமிய கற்கை பீடத்தைச் சேர்ந்த மேற்படி விரிவுரையாளர், அந்தப் பீடத்தில் கல்வி

மேலும்...
சமூக அக்கறையற்ற தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் பௌசர் சாடல்

சமூக அக்கறையற்ற தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் பௌசர் சாடல் 0

🕔15.Dec 2021

பயங்கரத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 07 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இளம் எழுத்தாளர் அஹ்னாப் ஜசீமுடைய விடுதலைக்காக குரல் எழுப்பும் ஆவணத்தில் இலங்கை பல்கலைக்கழகங்களிலுள்ள கல்வியாளர்கள் கையொப்பமிட்ட போதும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த எந்தக் கல்வியாளரும் குறித்த ஆவணத்தில், அஹ்னாப்புக்கு நீதி கோரி கையொப்பமிட முன்

மேலும்...
முஸ்லிம்களின் பூர்வீகம் ஆய்வு செய்யப்படாமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் குறையாகும்: முன்னாள் எம்.பி நௌசாத்

முஸ்லிம்களின் பூர்வீகம் ஆய்வு செய்யப்படாமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் குறையாகும்: முன்னாள் எம்.பி நௌசாத் 0

🕔25.Oct 2021

– நூருல் ஹுதா உமர் – “பல நூறு வருட வரலாற்றைக் கொண்ட முஸ்லிங்களின் பூர்வீகம், அவர்களின் காணி, பொருளாதாரம் மற்றும் பௌதீக வரலாறு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளாமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் குறையாகவே பார்க்கிறேன்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.எம். நௌசாத் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழக புதிய உபவேந்தரை

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக, கலை கலாசார பீடாதிபதியாக பேராசிரியர் பாஸில் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழக, கலை கலாசார பீடாதிபதியாக பேராசிரியர் பாஸில் தெரிவு 0

🕔16.Aug 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக, அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கலை கலாசார பீடத்திற்கான புதிய பீடாதிபதியினைத் தெரிவு செய்யும் நிகழ்வு இன்று (16.08.2021) காலை 10 மணிக்கு கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி

மேலும்...
தெ.கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு: இணைய வழியில் 04ஆம் திகதி

தெ.கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு: இணைய வழியில் 04ஆம் திகதி 0

🕔1.Aug 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் 08ஆவது சர்வதேச ஆய்வரங்கு எதிர்வரும் 04ஆம் திகதி புதன்கிழமை இணைய வழியில் நடைபெறவுள்ளதாக ஆய்வரங்கின் செயலாளர் கலாநிதி எஸ். றிபா மஹ்ரூப் அறிவித்துள்ளார். பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வரங்கில் – பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எம்.எம்.எம்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்