Back to homepage

Tag "துமிந்த திஸாநாயக்க"

ஒழுங்காக செயற்படாத அமைப்பாளர்கள் விலக்கப்படுவர்: சு.கா. செயலாளர் துமிந்த திஸாநாயக்க

ஒழுங்காக செயற்படாத அமைப்பாளர்கள் விலக்கப்படுவர்: சு.கா. செயலாளர் துமிந்த திஸாநாயக்க 0

🕔24.Dec 2016

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளைக் கோரி சுமார் 500 விண்ணப்பங்கள் தலைமையகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். விண்ணப்பித்துள்ளவர்களில் கணிசமானோர் கட்சியின் பிரபலங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் அனைவருக்கும் அமைப்பாளர் பதவிகளை வழங்குவதற்கு முடியாதுள்ள போதிலும், வெற்றிடம் ஏற்பட்டுள்ள தொகுதி மற்றும் மாவட்டம்

மேலும்...
சுதந்திரக் கட்சி உறுப்புரிமை இழக்கிறார் ஜி.எல். பீரஸ்

சுதந்திரக் கட்சி உறுப்புரிமை இழக்கிறார் ஜி.எல். பீரஸ் 0

🕔6.Nov 2016

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இழக்கிறார் என, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்ட விடயத்தைக் கூறியுள்ளார். மகிந்த ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (இலங்கை மக்கள் முன்னணி)

மேலும்...
சுதந்திரக் கட்சி வருடாந்த மாநாட்டினை பகிஷ்கரிக்க, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம்

சுதந்திரக் கட்சி வருடாந்த மாநாட்டினை பகிஷ்கரிக்க, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம் 0

🕔21.Aug 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டினைப் பகிஷ்கரிப்பதற்கு, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானித்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு அடுத்த மாதம் குருணாகலில் நடைபெறவுள்ளது. ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த பலர், சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையினை அடுத்தே, வருடாந்த மாநாட்டினைப் புறக்கணிக்கும் தீர்மானத்தினை தாம் எடுத்ததாக, ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
மாவட்ட அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டமை, புனரமைப்பு நடவடிக்கையாகும்: சு.க. செயலாளர்

மாவட்ட அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டமை, புனரமைப்பு நடவடிக்கையாகும்: சு.க. செயலாளர் 0

🕔18.Aug 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பினை மீறுகின்ற எந்தவொரு உறுப்பினரும், கட்சியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்று, அமைச்சரும் – சுதந்திரக் கட்சியின் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, அவர் இதனைக் கூறினார். ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும், சுதந்திரக் கட்சியின் முன்னணி பிரமுகர்கள் பலர், அவர்களின்

மேலும்...
கடிதங்களைக் கிழித்தவர்களுக்கு, வேட்புமனுவில் இடம் கிடையாது: துமிந்த திஸாநாயக்க

கடிதங்களைக் கிழித்தவர்களுக்கு, வேட்புமனுவில் இடம் கிடையாது: துமிந்த திஸாநாயக்க 0

🕔12.Aug 2016

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நோக்கில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுக்கான கடிதங்களை, பகிரங்கமாக கிழித்து வீசிய நபர்கள் எவருக்கும், சுதந்திரக் கட்சினூடாக குறித்த தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாது என்று, அக்கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். ஊடகமொன்று பதிலளித்தபோதே, அவர்  இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது

மேலும்...
தொகுதி அமைப்பாளர்கள் 15 பேரை, பதவி நீக்க தீர்மானம்

தொகுதி அமைப்பாளர்கள் 15 பேரை, பதவி நீக்க தீர்மானம் 0

🕔12.Jul 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை 15 பேரை, அவர்களின் பதவியிலருந்து விலக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்ததிசாநாயக்க தெரிவித்துள்ளார். தமது பணிகளை செய்யாத,செய்ய முடியாத அமைப்பாளர்களே இவ்வாறு பதவி நீக்கம்செய்யப்படவுள்ளதாகவும், இவர்களை மேலும் கட்சியில் வைத்திருப்பதனால், கட்சிக்கோ, நாட்டிற்கோ எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்

மேலும்...
சுதந்திரக் கட்சியில் கோட்டாவுக்குப் பதவி; பொய்யான செய்தி என்கிறார் துமிந்த திஸாநாயக்க

சுதந்திரக் கட்சியில் கோட்டாவுக்குப் பதவி; பொய்யான செய்தி என்கிறார் துமிந்த திஸாநாயக்க 0

🕔7.Jun 2016

கோட்டாபய ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில்  இணைத்துக் கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் – அவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்; “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக கோட்டாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மைகளும் கிடையாது. ஸ்ரீலங்கா

மேலும்...
சுதந்திரக் கட்சியிலிருந்து 10 பேர் நீக்கம்: கட்சி தீர்மானத்தை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சியிலிருந்து 10 பேர் நீக்கம்: கட்சி தீர்மானத்தை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு 0

🕔1.Apr 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பத்துப் பேர் கட்சியை விட்டும் நீங்கிக் கொண்டவர்களாக கருதப்படுவர் என்று, கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கட்சியின் ஒழுக்காற்று விதிகளை மீறியதாக தெரிவித்து குறிப்பிட்ட 10 பேருக்கு எதிராக ஒழுக்காற்றுக் குழு நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருந்தது.இதற்கிணங்க, கடந்த 29ம் திகதி விசாரணைக்காக ஒழுக்காற்றுக்

மேலும்...
தேவையேற்படின் கட்சியிலிருந்து நீக்குவோம்; சுதந்திரக் கட்சி செயலாளர் தெரிவிப்பு

தேவையேற்படின் கட்சியிலிருந்து நீக்குவோம்; சுதந்திரக் கட்சி செயலாளர் தெரிவிப்பு 0

🕔18.Mar 2016

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், மஹிந்தர ராஜபக்ஷ உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆயினும், சுதந்திரக் கட்சி

மேலும்...
வரவு – செலவுத் திட்டத்துக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும்

வரவு – செலவுத் திட்டத்துக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் 0

🕔23.Nov 2015

வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் எதனையும் கூறமுடியாது எனவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில்

மேலும்...
அமைச்சர்களின் தொகையை அதிகரிக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத, சு.கட்சி எம்.பி.கள் குறித்து, செயலாளர் விளக்கம்

அமைச்சர்களின் தொகையை அதிகரிக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத, சு.கட்சி எம்.பி.கள் குறித்து, செயலாளர் விளக்கம் 0

🕔5.Sep 2015

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கும் பொருட்டு, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, சபைக்குச் சமூகமளித்திராத ஸ்ரீ.ல.சு.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படப் போவதில்லை என்று, சு.கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணை

மேலும்...
சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர்கள், அதிரடியாக நீக்கம்

சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர்கள், அதிரடியாக நீக்கம் 0

🕔14.Aug 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணி ஆகியவற்றின் செயலாளர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜெயந்த ஆகியோர் அவர்களின் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேற்படி கட்சி மற்றும் முன்னணியின் தலைவர் எனும் ரீதியில் இந்தஅதிரடித் தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளார். இதேவேளை, சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணி ஆகியவற்றின் பதில் செயலாளர்களாக துமிந்த திஸாநாயக்க மற்றும் பேராசிரியர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்