Back to homepage

Tag "துமிந்த சில்வா"

பொதுமன்னிப்பு ரத்துச் செய்யப்பட்ட துமிந்த சில்வா, வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தகவல்

பொதுமன்னிப்பு ரத்துச் செய்யப்பட்ட துமிந்த சில்வா, வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தகவல் 0

🕔18.Jan 2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்பொழுது கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைக்கு அமைய – துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட

மேலும்...
துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்கான காரணத்தை, நீதிமன்றுக்கு தெரித்தார் கோட்டா

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்கான காரணத்தை, நீதிமன்றுக்கு தெரித்தார் கோட்டா 0

🕔17.Jan 2024

தனிப்பட்ட அல்லது அரசியல் தொடர்புகள் காரணமாக – துமிந்த சில்வாவுக்கு தான் பொதுமன்னிப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுவதை முன்னாள் ஜனாதிபதி மறுத்துள்ளார். உச்ச நீதிமன்றுக்கு கோட்டாபய ராஜபக்ஷ சமர்ப்பித்த சத்திய கடதாசியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘துமிந்த சில்வாவுக்கு நான் பொதுமன்னிப்பை வழங்கவேண்டியது அவசியம் என தெரிவிக்கும் வேறு பல விடயங்கள் மற்றும் ஆவணங்கள் காணப்பட்டன’ என்றும் தனது

மேலும்...
துமிந்த சில்வாவுக்கு கோட்டா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து: தண்டனையை அமுல்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு

துமிந்த சில்வாவுக்கு கோட்டா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து: தண்டனையை அமுல்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு 0

🕔17.Jan 2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பை – உச்ச நீதிமன்றம் இன்று (17) ரத்து செய்துள்ளது. இதேவேளை துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட – ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்குகளின்

மேலும்...
ஊடகங்களின் பார்வையில் பொது மன்னிப்பு: ஒரு நாட்டில் இரு வேறு உலகங்கள்

ஊடகங்களின் பார்வையில் பொது மன்னிப்பு: ஒரு நாட்டில் இரு வேறு உலகங்கள் 0

🕔1.Nov 2021

– யூ.எல். மப்றூக் – (இந்தக் கட்டுரை ‘இலங்கை ஊடகங்களின் துருவப்படுத்தல்’ எனும் தலைப்பில் இன்ரநியூஸ் நிறுவனம் நடத்திய செய்தி ஆய்வுப் பயிற்சி நெறியினைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் அனுசரணையில் எழுதப்பட்டது) ஒரு சம்பவத்தை வெவ்வேறு மொழிகளில் ஊடகங்கள், ‘எதிரும் புதிருமாக’ அறிக்கையிடுவதை நாம் பல சந்தர்ப்பங்களில் கண்டுள்ளோம். இதனால், ஒவ்வொரு மொழியிலும் அந்தச் சம்பவம் பற்றிய

மேலும்...
முன்னாள் மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி

முன்னாள் மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி 0

🕔18.Jul 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை அனுபவித்து வந்த துமிந்த சில்வா, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அண்மையில் விடுதலை பெற்றிருந்த நிலையில், இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 16ஆம் திகதியிடப்பட்டு இவருக்கு வழங்கப்பட்டுள்ள மேற்படி பதவிக்கான நியமனக் கடிதத்தில், ஜனாதிபதியின்

மேலும்...
‘நீதியை மதிக்காத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது’; துமிந்த விடுதலை குறித்து, பாரத லக்ஷ்மன் மனைவி கண்டனம்

‘நீதியை மதிக்காத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது’; துமிந்த விடுதலை குறித்து, பாரத லக்ஷ்மன் மனைவி கண்டனம் 0

🕔24.Jun 2021

மரண தண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்ரவின் மனைவி சுமணா கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்ரவை கொலை செய்தமைக்காக, துமிந்த சில்வாவுக்கு 2016ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ‘கொலையாளி விடுவிக்கப்பட்டுளார்; நீதியை

மேலும்...
மரண தண்டனைக் கைதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சிவ்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

மரண தண்டனைக் கைதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சிவ்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு 0

🕔24.Jun 2021

கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறைவாசம் அனுபவித்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவர் சிறையிலிருந்து இன்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்

மேலும்...
துமிந்தவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து சந்தேகம் உள்ளது: ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த

துமிந்தவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து சந்தேகம் உள்ளது: ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 0

🕔22.Mar 2021

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். இந்நிலையில், நல்லாட்சியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்;

மேலும்...
துமிந்த சில்வாவின் மரண தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

துமிந்த சில்வாவின் மரண தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது 0

🕔11.Oct 2018

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது. தனக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்துச் செய்து, தன்னை குற்றமற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி, துமிந்த சில்வா, உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்ட 04 பேரை

மேலும்...
துமிந்த ‘டூப்’ விடுகிறார்: நிரூபிக்கத் தயார் என்கிறார் ஹிருணிகா

துமிந்த ‘டூப்’ விடுகிறார்: நிரூபிக்கத் தயார் என்கிறார் ஹிருணிகா 0

🕔12.Oct 2017

மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எந்தவித நோயும் இல்லை என்றும், நடுநிலையான வைத்தியர் குழுவொன்றின் மூலம் இதனை தன்னால் நிரூபிக்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். சிறையிலடைக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா நோய்வாய் பட்டுள்ளதாகவும், அவருடைய மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள்

மேலும்...
மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு, மற்றுமொரு தண்டனை: நீதிமன்றம் இன்று விதித்தது

மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு, மற்றுமொரு தண்டனை: நீதிமன்றம் இன்று விதித்தது 0

🕔6.Apr 2017

மரண தண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை 03 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலப் பகுதியில், சொத்து விபரங்களை வெளிப்படுத்த தவறினார் எனும் குற்றச்சாட்டில் துமிந்த சில்வா மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது,

மேலும்...
அம்பியுலன்ஸில் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட துமிந்தவுக்கு, இறங்க முடியவில்லையாம்; வழக்கு ஒத்தி வைப்பு

அம்பியுலன்ஸில் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட துமிந்தவுக்கு, இறங்க முடியவில்லையாம்; வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔5.Jan 2017

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்துக்கு அம்பியுலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்ட முன்னாள் நாடாமன்ற உறுப்பினரும், மரண தண்டனைக் கைதியுமான துமிந்த சில்வா, அம்பியுலன்ஸ் வாகனத்திலிருந்து இறங்க முடியாதவாறு சுகயீனமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது. இதேவேளை, துமிந்த சில்வாவின் மருத்துவ அறிக்கைகளை இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு

மேலும்...
துமிந்த சில்வாவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

துமிந்த சில்வாவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு 0

🕔1.Nov 2016

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறை வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  துமிந்த சில்வாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு  நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. துமிந்த சில்வா-  தனது  சொத்து மதிப்பினை வெளிப்படுத்தவில்லை எனத் தெரிவித்து தொடரப்பட்டுள்ள  வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த வழக்கு தொடர்பிலேயே துமிந்த சில்வாவை ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம்

மேலும்...
சிறையிலிருக்கும் மரண தண்டனைக் கைதிகள் பேஸ்புக் பயன்படுத்துவதாக, ஹிருணிகா குற்றச்சாட்டு

சிறையிலிருக்கும் மரண தண்டனைக் கைதிகள் பேஸ்புக் பயன்படுத்துவதாக, ஹிருணிகா குற்றச்சாட்டு 0

🕔23.Sep 2016

தன்னுடைய தந்தையின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள இருவரின் பேஸ்புக் பக்கங்கள் செயற்படுத்தப்படுதாகக் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, அது எவ்வாறு முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். சிறையிலிருக்கும் ஒருவர் எவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தை இயக்க முடியும் என்று, ஹிருணிகா தனது பேஸ்புக் பக்கத்தினூடாக வினவியுள்ளார். மடிக் கணிணியோ, கைத்தொலைபேசிகளோ

மேலும்...
மரண தண்டனைக்கு எதிராக, துமிந்த சில்வா மேல்முறையீடு

மரண தண்டனைக்கு எதிராக, துமிந்த சில்வா மேல்முறையீடு 0

🕔22.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மேன்முறையீடு மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஊடாக, துமிந்த சில்வா மேற்படி மனுவினை தாக்கல் செய்துள்ளார். பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்