Back to homepage

Tag "திலும் அமுனுகம"

போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு: அமைச்சர் திலும் தகவல்

போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு: அமைச்சர் திலும் தகவல் 0

🕔15.Mar 2022

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணம் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறைந்த பஸ் கட்டணம் 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து, பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில்

மேலும்...
பஸ் கட்டணங்கள் அதிகரிக்கின்றன: போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கின்றன: போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு 0

🕔29.Dec 2021

இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களுக்கான போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க 03 ரூபா கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அந்த வகையில் தற்போது 14 ரூபாவாகவுள்ள ஆரம்பக் கட்டணம், 17 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 05ஆம் திகதி

மேலும்...
சுதந்திரக் கட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம்: ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

சுதந்திரக் கட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம்: ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம 0

🕔11.Jul 2021

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து விலகலாம் என தெரிவித்துள்ள ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அவர்கள் அவ்வாறு விலகினாலும் அரசாங்கத்தின் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார். “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு எப்போதும் எமக்கு இருக்கவில்லை, ஜனாதிபதி தேர்தலில் மாத்திரமே எங்களுக்கு அவர்களின் ஆதரவு கிடைத்தது” என தெரிவித்துள்ள அமைச்சர்;

மேலும்...
“ஜனாதிபதி ஹிட்லராக மாறுவர்”: ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் பேச்சுக்கு, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பதிலடி

“ஜனாதிபதி ஹிட்லராக மாறுவர்”: ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் பேச்சுக்கு, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பதிலடி 0

🕔13.Apr 2021

எந்தவொரு அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரி கிடையாது என, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் தெரிவித்துள்ளார். இலங்கையின் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம; “தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லராக மாறுவார்” என பேசியமைக்கு பதிலடி வழங்கும் வகையில், ஜேர்மன் தூதுவர் இவ்வாறு கூறியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்

மேலும்...
போதைப் பொருள் பாவித்தால், கனரக வாகன அனுமதிப்பத்திரம் இல்லை: ராஜாங்க அமைச்சர் திலும்

போதைப் பொருள் பாவித்தால், கனரக வாகன அனுமதிப்பத்திரம் இல்லை: ராஜாங்க அமைச்சர் திலும் 0

🕔29.Dec 2020

கனரக வாகன அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்ப காலத்திலிருந்து ஒரு வருடத்துக்குள் போதைப்பொருளை பயன்படுத்தியிருக்க கூடாது என்று வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அவ்வாறானவர்களுக்கு கனரக வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார். கனரக வாகன அனுமதிப்பத்திரத்துக்காக

மேலும்...
பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு, என்னால் பணம் கொடுக்க முடியும்: கபீர் ஹாசிம்

பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு, என்னால் பணம் கொடுக்க முடியும்: கபீர் ஹாசிம் 0

🕔5.Jun 2018

பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு பணம் தேவைப்பட்டால், தன்னால் கொடுக்க முடியும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனைக் கூறினார். மேலும், தேர்தல் பிரசாரத்துக்காக யாரிடமும் தான் பணம் பெற்றுக் கொள்ளவில்லை

மேலும்...
சீருடையில் இருந்த பொலிஸார், தாக்குதல் நடத்துவதற்கு பள்ளிவாசலைத் திறந்து கொடுத்தனர்: திலும் எம்.பி. தெரிவிப்பு

சீருடையில் இருந்த பொலிஸார், தாக்குதல் நடத்துவதற்கு பள்ளிவாசலைத் திறந்து கொடுத்தனர்: திலும் எம்.பி. தெரிவிப்பு 0

🕔18.May 2018

பாதுகாப்பு படையினர் வேடிக்கை பார்க்க இடம்பெற்ற திகன வன்முறை சம்பவம் தொடர்பில் தன்னிடம் விசாரணை மேற்கொள்வது புதுமையான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது, அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்; “திகன அசம்பாவிதங்களின் போது,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்