Back to homepage

Tag "திருகோணமலை"

திருகோணமலை ‘கிறீன்’ வீதி சந்தியில், இரண்டு  கைக்குண்டுகள் கண்டெடுப்பு

திருகோணமலை ‘கிறீன்’ வீதி சந்தியில், இரண்டு கைக்குண்டுகள் கண்டெடுப்பு 0

🕔30.Aug 2021

– பைஷல் இஸ்மாயில் – திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘கிறீன்’ வீதி (பசுமை வீதி) சந்தியில் – வடிகான் அருகே இரண்டு கைக்குண்டுகள் இன்று (30) இரவு கண்டெடுக்கப்பட்டதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர், கண்டெடுக்கப்பட்ட குண்டுகளை – நாளை செயலிழக்கச் செய்வர் என பொலிஸார் மேலும்

மேலும்...
கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய, மேலும் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய, மேலும் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன 0

🕔30.Aug 2021

கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய திருகோணமலை, புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மேலும் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சின் கொவிட்-19 ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலுள்ள ஓட்டமாவாடி – மஜ்மா நகரில் கொவிட் பிரேதங்களை அடக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம்

மேலும்...
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு,  பீடமாக தரமுயர்வு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு, பீடமாக தரமுயர்வு 0

🕔21.Jun 2021

– பைஷல் இஸ்மாயில் – கிழக்குப் பல்கலைக் கழகத்தின்  திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு, சித்த மருத்துவ பீடமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் என்கின்ற கற்கை நெறியானது திருகோணமலை வளாகம் கிழக்கு பல்கைக்கழகத்தால் 2008 ஆம் ஆண்டிலிருந்து கற்பிக்கப்பட்டு, சித்த மருத்துவமும் சத்திர சிகிச்சை மானியமும் (BSMS) என்ற பட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும்...
கொரோனா: ஆயுர்வேத மற்றும் அலோபதி முறைமைகள் அடங்கிய முதலாவது சிகிச்சை நிலையம் ஆரம்பம்

கொரோனா: ஆயுர்வேத மற்றும் அலோபதி முறைமைகள் அடங்கிய முதலாவது சிகிச்சை நிலையம் ஆரம்பம் 0

🕔29.May 2021

– பைஷல் இஸ்மாயில் –  கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஆயுர்வேத மற்றும் அலோபதி சிகிச்சை முறைமைகள் அடங்கிய முதலாவது சிகிச்சை நிலையம் திருகோணமலை கப்பல்துறை தள ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் நேற்று மாலை வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர்

மேலும்...
திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கொரோனா தொற்று காணரமாக உயிரிழப்பு

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கொரோனா தொற்று காணரமாக உயிரிழப்பு 0

🕔18.May 2021

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ன சிங்கம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமானதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை மாவட்டம் – மூதூர், சேனையூரில் 1941 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 80 வயது தாண்டியுள்ளது. 2002ஆம் ஆண்டு தமிழ்

மேலும்...
ஆயுர்வேத வைத்தியர்கள் 35 பேருக்கு, இணைப்புக் கடிதங்கள் வழங்கி வைப்பு

ஆயுர்வேத வைத்தியர்கள் 35 பேருக்கு, இணைப்புக் கடிதங்கள் வழங்கி வைப்பு 0

🕔7.Apr 2021

– பைஷல் இஸ்மாயில் –  புதிதாக நியமனம் பெற்று கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட 35 ஆயுர்வேத வைத்தியர்களுக்கான இணைப்புக் கடிதம் வழங்கி வைக்கும் நிகழ்வு  இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர். ஸ்ரீதரன், மேற்படி வைத்தியர்களுக்கான கடிதங்களை வழங்கி வைத்தார்.    கிழக்கு

மேலும்...
மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை, மட்டக்களப்பில் திருட்டுத்தனமாக மீறப்படுவதாக குற்றச்சாட்டு

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை, மட்டக்களப்பில் திருட்டுத்தனமாக மீறப்படுவதாக குற்றச்சாட்டு 0

🕔8.Nov 2020

– றிசாத் ஏ காதர் – கொரோனா தொற்று தீவிரமாக பரவலடையும் இக்காலகட்டத்தில், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ள போது – திருகோணமலை, பொலநறுவை மாவட்டங்களில் இருந்து – மட்டக்களப்பு மாவட்டத்துக்கு தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கியது யார் என, தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து

மேலும்...
இலங்கையில் எங்குமில்லாத நேரக் குறைப்பு; கிண்ணியா வைத்தியசாலைகளில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு, இம்ரான் எம்.பி. கோரிக்கை

இலங்கையில் எங்குமில்லாத நேரக் குறைப்பு; கிண்ணியா வைத்தியசாலைகளில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு, இம்ரான் எம்.பி. கோரிக்கை 0

🕔29.Oct 2020

கிண்ணியா வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதங்களின் மூலம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கடிதங்களின் பிரதிகள் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும்

மேலும்...
நிலாவெளி ஹோட்டல்களில் மறைந்திருந்த 07 வெளிநாட்டவர்கள் கைது

நிலாவெளி ஹோட்டல்களில் மறைந்திருந்த 07 வெளிநாட்டவர்கள் கைது 0

🕔2.Apr 2020

திருகோணமலை – நிலாவெளி பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் மறைந்திருந்த 07 வெளிநாட்டவர்களை உப்புவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களினதும் உரிமையாளர்களையும் நேற்று புதன்கிழமை இரவு உப்புவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். உப்புவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கயான் பிரசன்னவின் உத்தரவுக்கு இணங்க, இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு தலைமறைவாகி இருந்தவர்களில் அமெரிக்க

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும், 07 ஆசனங்களுக்காகப் போட்டி

அம்பாறை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும், 07 ஆசனங்களுக்காகப் போட்டி 0

🕔21.Mar 2020

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. அந்த வகையில் இந்த மாவட்டத்தில் 07 ஆசனங்களைப் பெறுவதற்காக 540 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 14 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. இந்த மாவட்டத்தில் 04 ஆசனங்களுக்காக 189 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில்

மேலும்...
பொதுத் தேர்தல்: எந்தெந்த மாவட்டத்துக்கு எத்தனை உறுப்பினர்கள்: அறிவித்தது ஆணைக்குழு

பொதுத் தேர்தல்: எந்தெந்த மாவட்டத்துக்கு எத்தனை உறுப்பினர்கள்: அறிவித்தது ஆணைக்குழு 0

🕔9.Mar 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலிருந்து ஆகக் கூடிய உறுப்பினர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஆகக் குறைந்த உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர். ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 196 உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்தவகையில் கொழும்பு

மேலும்...
முஸாதிகா: குடிசை வீட்டிலிருந்து மருத்துவம் பயிலப்போகும் செங்கல் தொழிலாளியின் மகள்

முஸாதிகா: குடிசை வீட்டிலிருந்து மருத்துவம் பயிலப்போகும் செங்கல் தொழிலாளியின் மகள் 0

🕔2.Jan 2020

– யூ.எல். மப்றூக் – குடிசை வாழ்க்கை, தந்தையின் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம், மிகக் கடுமையான வறுமை, ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப் பெற்றுள்ளார் மீரசா பாத்திமா முஸாதிகா எனும் மாணவி. யார் இந்த முஸாதிகா? திருகோணமலை மாவட்டத்திலுள்ள சாபி

மேலும்...
கிழக்கு ஆளுநர் மற்றும் சரத் வீரசேகர ஆகியோருக்கு, ஊடகவியலாளர் றிசாட், சட்டத்தரணி பைறூஸ் தலைமையில் கௌரவம்

கிழக்கு ஆளுநர் மற்றும் சரத் வீரசேகர ஆகியோருக்கு, ஊடகவியலாளர் றிசாட், சட்டத்தரணி பைறூஸ் தலைமையில் கௌரவம் 0

🕔14.Dec 2019

– அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரகேசகர ஆகியோரை ஊடகவியலாளர் ஏ.சி. றிசாட் மற்றும் சட்டத்தரணி எஸ்.எம்.எம். பைறூஸ் ஆகியோர் தலைமையிலான நண்பர்கள் குழுவினர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். கிழக்கு மாகாணத்தின் 06ஆவது ஆளுராக நியமிக்கப்பட்ட அனுராதா யஹம்பத் நேற்று முன்தினம்

மேலும்...
தளவாய், சின்னத்தளவாய் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு, பிரதியமைச்சர் மஹ்ரூப், அரசாங்க அதிபரிடம் கோரிக்கை

தளவாய், சின்னத்தளவாய் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு, பிரதியமைச்சர் மஹ்ரூப், அரசாங்க அதிபரிடம் கோரிக்கை 0

🕔27.Aug 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தளவாய் சின்னத்தளவாய் மீள்குடியேற்றம், வனபாதுகாப்பு திணைக்களத்தின் நடவடிக்கைகளால் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், திருகோணமலை அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டியதோடு, அதனைத் துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தார். கிண்ணியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம் பெற்ற போதும்,

மேலும்...
அடிப்படை வசதிகளற்ற சிறாஜ் நகர் வாசிகசாலை; அதிகாரிகளே கவனியுங்கள்

அடிப்படை வசதிகளற்ற சிறாஜ் நகர் வாசிகசாலை; அதிகாரிகளே கவனியுங்கள் 0

🕔28.Jul 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகரில் காணப்படும் வாசிகசாலை, அடிப்படை வசதியின்றி இயங்கி வருவதாக வாசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போதைய வாசிகசாலைக் கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகவும் வாசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த வாசிக சாலையில் ஒரேயொரு ஊழியரே பணியாற்றி வருகிறார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்