Back to homepage

Tag "தினேஷ் குணவர்த்தன"

உர மானியத்துக்கான வவுச்சர் உரிய காலத்தில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் தினேஷ் குணவர்த்தன அம்பாறையில் உறுதி

உர மானியத்துக்கான வவுச்சர் உரிய காலத்தில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் தினேஷ் குணவர்த்தன அம்பாறையில் உறுதி 0

🕔4.Aug 2023

– பாறுக் ஷிஹான், எஸ் .அஷ்ரப்கான், சர்ஜுன் லாபீர் – ‘புதிய கிராமம் – புதிய நாடு’ தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (4) அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோது – பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் கலந்து கொண்டார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு இரண்டு மாதங்கள் சம்பளமில்லை: வழங்க வழியேற்படுத்துமாறு  சஜித் உரை

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு இரண்டு மாதங்கள் சம்பளமில்லை: வழங்க வழியேற்படுத்துமாறு சஜித் உரை 0

🕔24.Mar 2023

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ள சுமார் 3ஆயிரம் அரச பணியாளர்களுக்கு – இரண்டு மாதம் சம்பளம் கிடைக்கவில்லை என்றும், அது கிடைப்பதற்கு வழியேற்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அரசாங்கத் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இன்று (24) நாடாளுமன்றில்

மேலும்...
மார்ச் 19இல் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவுறுத்தப்படும்: ராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர

மார்ச் 19இல் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவுறுத்தப்படும்: ராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர 0

🕔15.Mar 2023

உள்ளூராட்சி சபைகளின் புதிய பதவிக் காலத்தை அறிவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர், புதிய பதவிக்காலம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார். இதேவேளை, “உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் அனைத்து பொதுச் சொத்துகளும் மார்ச்19ஆம் திகதிக்கு முன்னர்

மேலும்...
பிரதமர் நாடாளுமன்றில் பொய் கூறியுள்ளார்: ஆர்.ரி.ஐ மூலம் அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவிப்பு

பிரதமர் நாடாளுமன்றில் பொய் கூறியுள்ளார்: ஆர்.ரி.ஐ மூலம் அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவிப்பு 0

🕔7.Mar 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் தொடர்பில் அனைத்து அரசாங்க அதிபர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்னே அனுப்பிய சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து, பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றில் பொய் கூறியதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (07) குற்றம் சுமத்தியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளிடமிருந்து கட்டுப்பணத்தை ஏற்க

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் குறித்து, கல்வியமைச்சர் அறிவிப்பு

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் குறித்து, கல்வியமைச்சர் அறிவிப்பு 0

🕔2.Mar 2022

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். வழமையாக வருடத்தின் ஓகஸ்ட் மாதம் நடைபெறும் 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடத்தில்

மேலும்...
தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் தாமதமாகும்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் தாமதமாகும்: கல்வி அமைச்சர் அறிவிப்பு 0

🕔20.Dec 2021

அரச பாடாசலைகளில் தரம் ஒன்றுக்கான புதிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (19) ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர், 2022ல் பாடசாலைகளைத் திறந்து பரீட்சை நடத்துவது தொடர்பான திட்டங்களை விளக்கினார். “பாடசாலைகள் 23 டிசம்பர் 2021 அன்று

மேலும்...
ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்: இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் கட்டாய தகனம் முதலிடம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்: இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் கட்டாய தகனம் முதலிடம் 0

🕔22.Feb 2021

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று 22ஆம் திகதி ஆரம்பமாகிறது. இதன்போது இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட விசேட தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவில் பிரித்தானியா, கனடா, மொன்டிநீக்ரோ,

மேலும்...
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட வீடியோ தொடர்பில், இலங்கை கடும் எதிர்ப்பு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட வீடியோ தொடர்பில், இலங்கை கடும் எதிர்ப்பு 0

🕔1.Feb 2021

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோகள் தொடர்பில், இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, இவ்வாறு எதிர்பை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலக ட்விட்டர் கணக்கில், இலங்கையில் நடைபெற்ற யுத்தக் காட்சிகளைக் கொண்ட வீடியோகள் –

மேலும்...
இலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு

இலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு 0

🕔28.Oct 2020

அமெரிக்காவின் முதலீடுகள் மற்றும் அபிவிருத்தியுடன் இலங்கை இறைமை பொருந்தியதும், சுதந்திரமானதுமான நாடாக இருக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கமாகும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். சீனா வேறு நோக்குடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், அமைச்சில் நடத்திய, கூட்டு ஊடக

மேலும்...
30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக ஐ.நா.வில் அமைச்சர் தினேஷ் அறிவித்தார்

30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக ஐ.நா.வில் அமைச்சர் தினேஷ் அறிவித்தார் 0

🕔26.Feb 2020

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அறிவித்துள்ளது. ஜெனிவாவில் இடம்பெறும் கூட்டத்தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இதனை உத்தியோகபூர்வமாக இன்று புதன்கிழமை அறிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த

மேலும்...
ஹக்கீம், றிசாட் போன்றோருக்கு அடுத்த அரசாங்கத்தில் இடமில்லை: தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

ஹக்கீம், றிசாட் போன்றோருக்கு அடுத்த அரசாங்கத்தில் இடமில்லை: தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு 0

🕔20.Nov 2019

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் போன்றவர்கள் அடுத்து அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார். “மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் விரைவாக இடம்பெற்று வருகின்றன.

மேலும்...
ஐந்து நிமிடம் கூடிக் கலைந்த நாடாளுமன்றம்; 23ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு

ஐந்து நிமிடம் கூடிக் கலைந்த நாடாளுமன்றம்; 23ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு 0

🕔19.Nov 2018

நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை கூடிய நிலையில், 05 நிமிடங்கள் மட்டுமே சபை அமர்வுகள் நடைபெற்ற நிலையில், 23ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சபைக்கு சமூகமளிக்காமையினால், பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, இன்றைய அமர்வுக்குத தலைமை தாங்கினார். இன்றைய தினம் ஒரு மணியளவில் பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டவுடனேயே தினேஷ்

மேலும்...
தினேஷ் குணவர்த்தனவுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி: அபிப்பிராயம் கோரியுள்ளார் சபாநாயகர்

தினேஷ் குணவர்த்தனவுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி: அபிப்பிராயம் கோரியுள்ளார் சபாநாயகர் 0

🕔2.Aug 2018

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்குவது தொடர்பில்,  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை சபாநாயகர் கோரியுள்ளார். எதிர்கட்சி தலைவர் பதவியை தினேஸ் குணவர்த்தனவுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்து, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 08 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமொன்று, கடந்த மாதம் 30 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. தினேஷ்

மேலும்...
சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியுள்ளமை, ஜனநாயக விரோதமாகும்: தினேஷ் குணவர்த்தன

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியுள்ளமை, ஜனநாயக விரோதமாகும்: தினேஷ் குணவர்த்தன 0

🕔27.Jul 2018

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமையானது ஜனநாயக விரோத செயலாகும் என்று, ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்த படியாக நாடாளுமன்றில் கூடுதலான அங்கத்தவர்களைக் கொண்டுள்ள ஒன்றிணைந்த எதிரணியை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இது தொடர்பாக

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேரணை; ஆரம்பித்தது விவாதம்: இரவு வாக்கெடுப்பு

நம்பிக்கையில்லா பிரேரணை; ஆரம்பித்தது விவாதம்: இரவு வாக்கெடுப்பு 0

🕔4.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பித்துள்ளது. ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் சமர்ப்பித்து, விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். இந்த நிலையில் இன்று இரவு 9.30 மணிக்கு நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாடாளுமன்றிலுள்ள இலத்திரனியல் வாக்களிப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்