Back to homepage

Tag "தம்மிக்க பண்டார"

நாட்டு வைத்தியர் தம்மிக்கவின் ‘பாணி மருந்து’க்கான தற்காலிக அனுமதி ரத்து

நாட்டு வைத்தியர் தம்மிக்கவின் ‘பாணி மருந்து’க்கான தற்காலிக அனுமதி ரத்து 0

🕔11.Aug 2021

கேகாலையைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் தம்மிக்க பண்டார என்பவர், கொரோனாவை சுகப்படுத்தும் எனக் கூறித் தயாரித்த ‘பாணி மருந்து’க்கு வழங்கப்பட்ட தற்காலிக அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. கொவிட் தொற்றுக்கு வழங்கப்பட்ட ஆயுர்வேத சிகிச்சைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் இன்று (11) கலந்து கொண்டு பேசிய – ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் டொக்டர்

மேலும்...
தம்மிக்க பண்டாரவின் பாணி மருந்து, கொவிட் நோயை குணப்படுத்தாது: சுகாதார அமைச்சு நியமித்த குழு தெரிவிப்பு

தம்மிக்க பண்டாரவின் பாணி மருந்து, கொவிட் நோயை குணப்படுத்தாது: சுகாதார அமைச்சு நியமித்த குழு தெரிவிப்பு 0

🕔5.May 2021

கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார எனும் நாட்டு வைத்தியர் தயாரித்த பாணி மருந்து, கொவிட் 19 நோய்க்கான நிவாரணத்தைக் கொண்டிருக்கவில்லை என, அந்த மருந்து குறித்து ஆய்வை மேற்கொண்ட விசேட குழு தெரிவித்துள்ளது. இந்தப் பாணி மருந்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதையும் அந்தக் குழு நிராகரித்துள்ளது. குறித்த பாணி மருந்து குறித்து ஆய்வை மேற்கொள்வதற்கு,

மேலும்...
சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா தொற்று: தம்மிக்கவின் ‘பாணி’ குடித்தும் பலனில்லை

சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா தொற்று: தம்மிக்கவின் ‘பாணி’ குடித்தும் பலனில்லை 0

🕔23.Jan 2021

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக பிபிசி சிங்கள சேவை தெரிவித்துள்ளது. “சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மேற்கொண்ட அன்ரிஜன் பரிசோதனையைத் தொடர்ந்து கொவிட் தொற்றுக்குள்ளாகியமை தெரியவந்துள்ளதாகவும், அவர் பி.சி.ஆர் முடிவுகளுக்காக காத்திருக்கிறார் எனவும் பிபிசி சிங்கள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் இந்த விவகாரம் குறித்து, சுகாதார அமைச்சு இதுவரை எந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்