நாட்டு வைத்தியர் தம்மிக்கவின் ‘பாணி மருந்து’க்கான தற்காலிக அனுமதி ரத்து 0
கேகாலையைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் தம்மிக்க பண்டார என்பவர், கொரோனாவை சுகப்படுத்தும் எனக் கூறித் தயாரித்த ‘பாணி மருந்து’க்கு வழங்கப்பட்ட தற்காலிக அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. கொவிட் தொற்றுக்கு வழங்கப்பட்ட ஆயுர்வேத சிகிச்சைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் இன்று (11) கலந்து கொண்டு பேசிய – ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் டொக்டர்