Back to homepage

Tag "தமிழீழ விடுதலைப் புலிகள்"

‘உங்களுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தவர் யார்’; உயிருடன் உள்ளதாகக் கூறப்படும் பிரபாகரனின் ‘மகளிடம்’ தொடுக்கப்பட்ட கேள்வி: சித்தார்த்தன் எம்.பி வெளியிட்ட தகவல்

‘உங்களுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தவர் யார்’; உயிருடன் உள்ளதாகக் கூறப்படும் பிரபாகரனின் ‘மகளிடம்’ தொடுக்கப்பட்ட கேள்வி: சித்தார்த்தன் எம்.பி வெளியிட்ட தகவல் 0

🕔1.Mar 2023

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் எனக் கூறப்பட்ட ஒருவரை – சுவிஸர்லாந்தில் இருந்து சென்ற ஒருவர் லண்டனில் சந்தித்ததாகவும், அவர் பிரபாகரனின் மகள்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள கேள்வியொன்றை தொடுத்ததாகவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்திருக்கிறார். புலிகளின் தலைவருடைய மகள் உயிருடன் இருப்பதாகவும்,

மேலும்...
பிரபாகரன் உயிருடன் உள்ளார் என வெளியிடப்பட்ட தகவலை இலங்கை ராணுவம் நிராகரிப்பு : டி.என்.ஏ ஆதாரம் உள்ளதாகவும் தெரிவிப்பு

பிரபாகரன் உயிருடன் உள்ளார் என வெளியிடப்பட்ட தகவலை இலங்கை ராணுவம் நிராகரிப்பு : டி.என்.ஏ ஆதாரம் உள்ளதாகவும் தெரிவிப்பு 0

🕔13.Feb 2023

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்திய அரசியல்வாதி பழ. நெடுமாறன் தெரிவித்துள்ள நிலையில்,அதனை இலங்கை ராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது. பிரபாகரன் நலமுடன் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து இலங்கை ராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்திடம் பிபிசி தமிழ் வினவியபோது, “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட

மேலும்...
புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார்;உரிய நேரத்தில் வெளிவருவார்  : பழ. நெடுமாறன் அறிக்கை

புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார்;உரிய நேரத்தில் வெளிவருவார் : பழ. நெடுமாறன் அறிக்கை 0

🕔13.Feb 2023

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் அவர் வெளிவருவார் என்றும் இந்தியாவின் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் இந்திய ஊடகங்களுக்கு இன்று தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார். இலங்கையில் ஏற்பட்டுள்ள சிங்கள மக்களின் போராட்டமானது

மேலும்...
‘ராஜீவ் காந்தியை புலிகளே கொன்றதாக அன்டன் பாலசிங்கம் என்னிடம் கூறினார்’: எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு

‘ராஜீவ் காந்தியை புலிகளே கொன்றதாக அன்டன் பாலசிங்கம் என்னிடம் கூறினார்’: எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு 0

🕔26.Aug 2020

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் என தன்னிடம் அந்த அமைப்பின் அரசியல் துறை ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான நோர்வே முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களுக்காக இந்தியா உறுதியான

மேலும்...
விடுதலைப் புலிகள்: முன்னாள் பெண் போராளிகளின் துயர்மிகு வாழ்வும், எதிர்பார்ப்பும்

விடுதலைப் புலிகள்: முன்னாள் பெண் போராளிகளின் துயர்மிகு வாழ்வும், எதிர்பார்ப்பும் 0

🕔11.Sep 2019

– யூ.எல். மப்றூக் – இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தபோது, அந்த இயக்கத்தின் அநேகமான துறைகளில், ஆண் உறுப்பினர்களுக்கு நிகராக பெண் உறுப்பினர்களும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சண்டைக் களங்களில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்குப் பெண்களும் தலைமையேற்றிருந்தனர். இருந்தபோதும், இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்குப் பிறகு, அந்த

மேலும்...
புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில், பாண்டிருப்பு நபர் கைது

புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில், பாண்டிருப்பு நபர் கைது 0

🕔28.Aug 2019

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளவும் உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் மருதமுனை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய் கிழமை மாலை இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். பாண்டிருப்பைச் சேர்ந்த தில்லைநாதன் ஆனந்தராஜ் (வயது – 41) என்பவரே  இவ்வாறு கைது

மேலும்...
300 கிராமங்களை, முஸ்லிம்கள் தின்ற கதை

300 கிராமங்களை, முஸ்லிம்கள் தின்ற கதை 0

🕔26.Jul 2019

– ஹாரிஸ் அலி உதுமா – 300 கிராமங்களை முஸ்லிம்கள் தின்று விட்டார்கள் என்று குற்றம் சாட்டும் முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரனுக்கு லொஜிக்காக விடையளித்து, 30ற்கு மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களை புலிகளின் உதவியுடன் தமிழ் இன முதலாளிகள் தின்று கொழுத்தார்கள் என்று முஸ்லிம் பெயர் தாங்கி தலைவர்களால் நிறுவ முடியவில்லை. ஏனெனில் பறிபோன கிராமங்கள் பற்றிய

மேலும்...
புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை

புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை 0

🕔11.Jan 2019

இலங்கை பாதுகாப்புப் படையினர் 37 பேரை கொலை செய்தமை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவருக்கு, 185 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து அநூராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அநூராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராசதுறை ஜெகன்

மேலும்...
விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை

விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை 0

🕔3.Jul 2018

ராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விஜயகலா மகேஸ்வரனை இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் உருவாக வேண்டும் என்றும், அவர்களின் கைகள் – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓங்க வேண்டுமென்றும், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.

மேலும்...
புலிகள் மீதான தடையை நீக்கச் சொல்லி, கூட்டமைப்பினர் கடிதம் தந்தால், ஜனாதிபதியிடம் அதைச் சமர்ப்பிப்பேன்: அங்கஜன் எம்.பி.

புலிகள் மீதான தடையை நீக்கச் சொல்லி, கூட்டமைப்பினர் கடிதம் தந்தால், ஜனாதிபதியிடம் அதைச் சமர்ப்பிப்பேன்: அங்கஜன் எம்.பி. 0

🕔31.Jan 2018

– பாறுக் ஷிஹான் – தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, தமது கட்சி விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது எனவும், தற்போது விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்றும் கடிதம் ஒன்றினை எழுதி கையொப்பமிடுவார்களாயின், அதனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க நான் தயார் என நாடாளுமன்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்