Back to homepage

Tag "டொக்டர் ஷாபி"

டொக்டர் ஷாபி விடயத்தில் சுகாதார அமைச்சு எடுத்த தீர்மானத்தை மீளப் பெற வேண்டும்: முருத்தெட்டுவே தேரர்

டொக்டர் ஷாபி விடயத்தில் சுகாதார அமைச்சு எடுத்த தீர்மானத்தை மீளப் பெற வேண்டும்: முருத்தெட்டுவே தேரர் 0

🕔17.Dec 2021

குருணாகல் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய டொக்டர் எஸ்.எஸ்.எம். ஷாபி விடயத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள கடிதத்தை மீளப்பெற்று உரிய விசாரணைகளை நடத்த வேண்டும் என, அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஷாபி விடயத்தில் தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் நாட்டில் இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். குருணாகல்

மேலும்...
டொக்டர் ஷாபி வழக்கு விசாரணை: டிசம்பர் மாதம் ஒத்தி வைத்து, நீதிமன்றம் உத்தரவு

டொக்டர் ஷாபி வழக்கு விசாரணை: டிசம்பர் மாதம் ஒத்தி வைத்து, நீதிமன்றம் உத்தரவு 0

🕔9.Aug 2019

டொக்டர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள், டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழம விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. அசாதாரண முறையில் சொத்து சேகரித்தமை, தீவரவாதத்திற்கு உதவியமை மற்றும் கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  வைத்தியர்

மேலும்...
டொக்டர் ஷாபி விவகாரம்: குருணாகல் டிஐஜி, எஸ்.எஸ்.பி ஆகியோருக்கு மொனராகல, கிளிநொச்சிக்கு உடனடி இடமாற்றம்

டொக்டர் ஷாபி விவகாரம்: குருணாகல் டிஐஜி, எஸ்.எஸ்.பி ஆகியோருக்கு மொனராகல, கிளிநொச்சிக்கு உடனடி இடமாற்றம் 0

🕔1.Aug 2019

குருணாகல் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) கித்சிறி ஜயலத் மற்றும் குருணாகல் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்.எஸ்.பி) மஹிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு உடனடியாக அமுலுக்கும் வரும் வகையிலான இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயலத் மொனராகல பிராந்தியத்துக்கும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்க கிளிநொச்சி

மேலும்...
டொக்டர் ஷாபி விவகாரம்: அம்பலமாகிறது நாடகம்; தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சுகிறராம் குருணாகல் டிஐஜி

டொக்டர் ஷாபி விவகாரம்: அம்பலமாகிறது நாடகம்; தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சுகிறராம் குருணாகல் டிஐஜி 0

🕔1.Aug 2019

– முஜீப் இப்றாஹிம் – குருணாகல் பிரதேசத்திற்கான பிரதிப்பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) ஜயலத் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸாநாயக்க ஆகியோரை அங்கிருந்து இடமாற்றுவதற்கான அங்கீகாரத்தினை பொலிஸ் ஆணைக்குழு இன்று வழங்கியுள்ளது. வைத்தியர் ஷாபி தொடர்பான கருத்தடை குற்றச்சாட்டுகளை எந்தவிதமான இடையூறுகளும் இன்றி தொடர்ந்தும் மேற்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இனருக்கு வழிசமைக்கவே இந்த

மேலும்...
டொக்டர் ஷாபி விவகாரம்: குருணாகல் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

டொக்டர் ஷாபி விவகாரம்: குருணாகல் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் 0

🕔27.Jul 2019

டொக்டர் எஸ். முஹம்மட் ஷாபி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு இடை யூறு ஏற்படுத்தியமை தொடர்பில், குருணாகல் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சரத் வீரபண்டாரவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.. குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றி டொக்டர் ஷாபி தொடர்பில், மூன்று விஷேட மருத்துவர்களின் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்ளும்

மேலும்...
இரண்டு மாதங்களின் பின்னர் டொக்டர் ஷாபிக்கு பிணை: ஒவ்வொரு ஞாயிறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவும் உத்தரவு

இரண்டு மாதங்களின் பின்னர் டொக்டர் ஷாபிக்கு பிணை: ஒவ்வொரு ஞாயிறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவும் உத்தரவு 0

🕔25.Jul 2019

மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த டொக்டர் எஸ். ஷாபி, இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். குருணாகல் நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பத் ஹேவாவசம், பிணை உத்தரவை வழங்கினார். இரண்டரை லட்சம் ரொக்கப் பணம், 25 லட்சம் ரூபா பெறுமதியுடைய 04 சரீரப் பிணைகளில் டொக்டர் ஷாபியை விடுவிப்பதற்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இதேவேளை,

மேலும்...
டொக்டர் ஷாபி மீது குற்றம் சுமத்தும் பெண்கள் எவரும், பரிசோதனைக்கு வரவில்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

டொக்டர் ஷாபி மீது குற்றம் சுமத்தும் பெண்கள் எவரும், பரிசோதனைக்கு வரவில்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு 0

🕔19.Jul 2019

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் குருணாகல் வைத்தியர் ஷாபி மீது குற்றம் சுமத்தும் தாய்மார்கள் எவரும் தேவையான பரிசோதனையை செய்து கொள்வதற்கு இதுவரை முன்வரவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலை மற்றும் டி சொய்சா மகளிர் வைத்திசாலைகளில் மேற்படி பெண்களுக்கு பரிசோதனை செய்வதற்கான தயார் நிலைகள் இருந்தும், இதுவரை எவரும்

மேலும்...
ரத்ன தேரரின் ‘முயல்’

ரத்ன தேரரின் ‘முயல்’ 0

🕔2.Jul 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்கள் மீது, இனவாதிகள் சுமத்திய பாரிய குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றாகப் பொய்த்து வருகின்றன.    குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி போன்றோர் மீது சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களே இல்லை என்று, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளமையானது, ஆறுதலான செய்திகளாகும்.   முன்னாள் அமைச்சர் ரிஷாட்

மேலும்...
டொக்டர் ஷாபி விவகாரம்: சிஐடி யினர் மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என்கிறார் ரத்ன தேரர்

டொக்டர் ஷாபி விவகாரம்: சிஐடி யினர் மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என்கிறார் ரத்ன தேரர் 0

🕔27.Jun 2019

குற்றப் புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) மீதான நம்பிக்கை ஒட்டுமொத்தமாக இல்லாமல் போய்விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். சி.ஐ.டியின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எஸ். திசேரா என்பவர், டொக்டர் ஷாபி தொடர்பில் நீதிமன்றத்தில் முன்வைத்த விளக்கங்களினாலேயே, ஒட்டுமொத்த சி.ஐ.டி மீதான நம்பிக்கையும் இல்லாமல் போயுள்ளது என அவர் கூறியுள்ளார். குருணாகல் நீதிமன்றத்தில் டொக்டர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்