Back to homepage

Tag "டெல்லி"

உலகில் இரண்டாவது அதிக விலையில் ஆப்பிள் விற்கப்படும் நாடாக இலங்கை பதிவானது

உலகில் இரண்டாவது அதிக விலையில் ஆப்பிள் விற்கப்படும் நாடாக இலங்கை பதிவானது 0

🕔26.Feb 2024

உலகில் ஆப்பிள் இரண்டாவது அதிக விலைக்கு விற்கப்படும் நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. The Spectator Index இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி அமெரிக்காலில்தான் உலகில் அதிக விலையில் ஆப்பிள்கள் விற்கப்படுகின்றன. அமெரிக்கா – நிவ்யோர்க் நகரில் ஒரு கிலோகிராம் ஆப்பிள் 7.05 அமெரிக்க டொலருக்கு (இலங்கை பெறுமதியில் 2193.90 ரூபாய்) விற்கப்படுகிறது. உலகில் அதிக விலைக்கு

மேலும்...
இந்தியாவிலுள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை: குஜராத் கலவரம் தொடர்பில் ஆவணப்படம் வெளியிடப்பட்டமைக்கு பழிவாங்கலா?

இந்தியாவிலுள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை: குஜராத் கலவரம் தொடர்பில் ஆவணப்படம் வெளியிடப்பட்டமைக்கு பழிவாங்கலா? 0

🕔14.Feb 2023

இந்தியாவின் புது டெல்லி மற்றும் மும்பையிலுள்ள பிபிசிஅலுவலகங்களில் இன்று (14) வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். வருமானத் வரி துறையின் 60 – 70 பேரைக் கொண்ட குழு பிபிசி அலுவலகங்களில் சோதனைகளை மேற்கொண்டதாகவும், இதன்போது ஊழியர்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகிறது. பிபிசி அலுவலகங்கள் வருமான வரித் துறையால்

மேலும்...
நிர்பயா பாலியல் வன்புணர்வு வழக்கு: குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்

நிர்பயா பாலியல் வன்புணர்வு வழக்கு: குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர் 0

🕔20.Mar 2020

இந்தியா – டெல்லியைச் சேர்ந்த நிர்பயா எனும் யுவதியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டவர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலையில் திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கிலிடப்பட்ட அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரின் உடல்களும் திகார் சிறையில் இருந்து டெல்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத

மேலும்...
நாயின் கழிவுகளைக் கூட  அள்ள வைத்தனர்; நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்றவர் வாக்கு மூலம்

நாயின் கழிவுகளைக் கூட அள்ள வைத்தனர்; நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்றவர் வாக்கு மூலம் 0

🕔15.Oct 2018

“நாயின் கழிவுகளைக் கூட,  என்னை அவர்கள் அள்ள வைத்தனர்” என்று, இந்தியாவில் நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்ற பொலிஸ் உத்தியோகத்தர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். டெல்லி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணகாந்த் சர்மா என்பவரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்,  நீதிபதியின் மனைவி (வயது 38) மற்றும் மகன் (வயது 18) ஆகியோர் மீது, கடந்த

மேலும்...
போதையில் தள்ளாடி, கீழே விழுந்த பொலீஸ்; சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

போதையில் தள்ளாடி, கீழே விழுந்த பொலீஸ்; சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ 0

🕔24.Aug 2015

பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் போதையில் தள்ளாடிய நிலையில், கீழே விழுந்த வீடியோ ஒன்று, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இந்திய தலைநகர் டெல்லியில், புகையிரதப் பயணமொன்றின்போது,  இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.புகையிரதத்தில் பயணிக்கும் மேற்படி பொலீஸ் உத்தியோகத்தர் மதுபோதையில் காணப்பட்ட நிலையில், கீழே விழுந்து விட, அவரை பொதுமக்கள் கைத்தாங்கலாக தூக்கி விடுகின்றனர்.பொலீஸ் உத்தியோகத்தர், போதையில்  நிற்கக்கூட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்