Back to homepage

Tag "டலஸ் அலகப்பெரும"

மாகாண சபைத் தேர்தல் எப்போது: அமைச்சர் டலஸ் தகவல்

மாகாண சபைத் தேர்தல் எப்போது: அமைச்சர் டலஸ் தகவல் 0

🕔20.Oct 2021

தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்படாமல், மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்திற்குள் நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லையென அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “இந்த வருடத்தில் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் முறைமையில் திருத்தத்தினை ஏற்படுத்தி

மேலும்...
நாட்டில் மணித்தியாலத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம்: தந்தை, தாய், மதகுருமார்களும் குற்றத்தில் ஈடுபடுகின்றனர்

நாட்டில் மணித்தியாலத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம்: தந்தை, தாய், மதகுருமார்களும் குற்றத்தில் ஈடுபடுகின்றனர் 0

🕔19.Oct 2021

நாட்டில் நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பேருவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். “இந்த ஆண்டு

மேலும்...
இனக் குரோதத்தை அரச ஊடகங்கள் வளர்க்கின்றன: ஊடக அமைச்சருக்கு முஜிபுர் ரஹ்மான் கடிதம்

இனக் குரோதத்தை அரச ஊடகங்கள் வளர்க்கின்றன: ஊடக அமைச்சருக்கு முஜிபுர் ரஹ்மான் கடிதம் 0

🕔30.Sep 2021

– எம்.எஸ்.எம். ஸாகிர் – இனங்களுக்கிடையே குரோதத்தை வளர்க்கும் வகையில் அரச ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது அதிர்ப்தியைத் தெரிவித்துள்ளார். அண்மையில் ரூபவாஹினி, ஐரிஎன் உட்பட அரச ஊடகங்களில் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பேட்டிகள் ஒளிபரப்பப்பியமையைச் சுட்டிக்காட்டி, ஊடக அமைச்சர் டளஸ்

மேலும்...
சனத்தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி ஏற்றியுள்ளனர்: இலங்கை குறித்து பெருமிதம்

சனத்தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி ஏற்றியுள்ளனர்: இலங்கை குறித்து பெருமிதம் 0

🕔15.Sep 2021

இலங்கை சனத்தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் 21,919,413 மக்கள்தொகையில், 10,672,627 பேருக்கு இன்றைய (15) நிலவரப்படி கோவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை அதன் மொத்த மக்கள்தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசியின்

மேலும்...
ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோரிடம் வரி: அரசின் தீர்மானம் குறித்து அமைச்சர் டலஸ் கருத்து

ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோரிடம் வரி: அரசின் தீர்மானம் குறித்து அமைச்சர் டலஸ் கருத்து 0

🕔15.Sep 2021

ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோரிடமிருந்து 05 சதவீத வரி அறவிடும் எந்த எண்ணமும் அரசாங்கத்துக்கு இல்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எந்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பின் போது எழுப்பப்பட்ட

மேலும்...
முஸ்லிம் சேவையை நிறுத்தியது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்: ஹட்டசனின் ஒருதலைப்பட்ச தீர்மானமா?

முஸ்லிம் சேவையை நிறுத்தியது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்: ஹட்டசனின் ஒருதலைப்பட்ச தீர்மானமா? 0

🕔16.Aug 2021

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று மாலை நேரத்தில் ஒலிபரப்பாக வேண்டிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகவில்லை. கல்விச் சேவைக்காக பயன்படுத்துவதற்கு முஸ்லிம் சேவையை நிறுத்தியுள்ளதாக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க ஒருதலைப்பட்சமாக, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று ஊடகத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள

மேலும்...
10 லட்சம் பேருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை: அமைச்சர் டலஸ் தகவல்

10 லட்சம் பேருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை: அமைச்சர் டலஸ் தகவல் 0

🕔28.Mar 2021

நாட்டில் சுமார் ஒரு மில்லியன் பேருக்கு பிறப்புச் சான்றிதழ்கள் கிடையாது என அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். கம்புறுபிட்டிய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டின் மொத்த சனத்தொகையான 22 மில்லியன் பேரில் 18 மில்லியன் பேர் நாட்டில் வசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு நாட்டில் வசித்து

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை; இம்முறை எழுதும் மாணவர்களுக்கு அடித்தது அதிஷ்டம்

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை; இம்முறை எழுதும் மாணவர்களுக்கு அடித்தது அதிஷ்டம் 0

🕔29.Jul 2020

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை இம்முறை எழுதும் மாணவர்களுக்கு முதலாவது வினாத்தாளுக்கான கால எல்லையை 15 நிமிடங்களினால் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் இதுவரையில் 45 நிமிடமாக இருந்த கால எல்லை ஒரு மணி நேரமாக அதிகரித்துள்ளது. இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும இந்த

மேலும்...
பாடசாலைகளை 04 கட்டங்களாகத் திறக்க, கல்வியமைச்சு தீர்மானம்

பாடசாலைகளை 04 கட்டங்களாகத் திறக்க, கல்வியமைச்சு தீர்மானம் 0

🕔9.Jun 2020

எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நான்கு கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளள. அதற்கிணங்க முதற்கட்டமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக  ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டாம் கட்டமாக, தரம் 05 – 11 – 13 ஆகிய மாணவர்களின்

மேலும்...
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மார்ச் மாதம் வேலை வாய்ப்பு: அமைச்சர் டலஸ் அதிரடி அறிவிப்பு

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மார்ச் மாதம் வேலை வாய்ப்பு: அமைச்சர் டலஸ் அதிரடி அறிவிப்பு 0

🕔13.Jan 2020

இந்த ஆண்டு மார்ச் 01 ஆம் திகதி 50,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சரும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான டலஸ் அலகபெரும தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சின் தலைமை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக்

மேலும்...
அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு; திங்கட்கிழமை ஆரம்பம்

அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு; திங்கட்கிழமை ஆரம்பம் 0

🕔21.Dec 2019

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்குரிய நேர்முகத் தேர்வு நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. 278 தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடத்தை நிரம்பும் வகையில், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை, இந்த நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. 373 தேசிய பாடசாலைகளில் 274 தேசிய பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்கள் இல்லையென கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள்

மேலும்...
முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதித்தமை குறித்து வெட்கமடைகிறேன்: டலஸ்

முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதித்தமை குறித்து வெட்கமடைகிறேன்: டலஸ் 0

🕔27.Jun 2019

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் தொழிலில் ஈடுபடுவதற்கு, வென்னப்பு பிரதேச சபைத் தவிசாளர் தடை விதித்தமை தொடர்பில் தான் வெட்கமடைவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ உடனடியாக இது தொடர்பில் வினவியதாகவும் அவர் கூறியுள்ளார்.  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை

மேலும்...
தேசிய அரசாங்கம் உருவாக்கும் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: டலஸ்

தேசிய அரசாங்கம் உருவாக்கும் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: டலஸ் 0

🕔4.Feb 2019

தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக, அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். நாளைய தினம் கூடவுள்ள எதிர்க்கட்சி குழுக் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்றும் அவர் கூறியுள்ளார். வெலிகம பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு பேசிய போதே,

மேலும்...
தேசிய அரசாங்கத்தை நீடிப்பதா, இல்லையா என்பதை, தேர்தலின் பின்னர்தான் தீர்மானிப்போம்: துமிந்த திஸாநாயக்க

தேசிய அரசாங்கத்தை நீடிப்பதா, இல்லையா என்பதை, தேர்தலின் பின்னர்தான் தீர்மானிப்போம்: துமிந்த திஸாநாயக்க 0

🕔29.Dec 2017

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தைத்தை நீடிப்பதா, இல்லையா என்பதை, தேர்தலின் பின்னர்தான் சுதந்திரக் கட்சி தீர்மானிக்கும் என்று, அந்தக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். ஏனைய கட்சிகளைப் போன்றே, சுதந்திரக் கட்சியின் முழுக்கவனமும் தற்போது தேர்தல்

மேலும்...
மஹிந்த குழு பாகிஸ்தான் பயணம்

மஹிந்த குழு பாகிஸ்தான் பயணம் 0

🕔19.Jun 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று திங்கட்கிழமை காலை பாகிஸ்தானுக்கு புறப்பட்டார். உத்தியோகபூர்வ விஜயமொன்றின் பொருட்டு, இவர் தனது குழுவினருடன் பயணமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷவின் குழுவில் ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அலகப்பெரும, விமல் வீரவன்ச மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்