Back to homepage

Tag "ஜனாஸா"

கடலில் காணாமல் போன சாய்ந்தமருது மாணவர்கள் ஜனாஸாகளாக மீட்பு

கடலில் காணாமல் போன சாய்ந்தமருது மாணவர்கள் ஜனாஸாகளாக மீட்பு 0

🕔17.Feb 2024

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் பகுதி கடலில் காணாமல் போன – சாய்ந்தமருதைச் சேர்ந்த இரண்டு மாணவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. நிந்தவூர் – ஒலுவில் எல்லைக் கடலோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த 08 மாணவர்களில் இருவர் – கடல் நேற்று (16) அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயினர். இதனையடுத்து அவர்களைத் தேடும்

மேலும்...
மயோன் முஸ்தபா: ஜனாஸா நல்லடக்கம் தெஹிவளையில் இன்றிரவு நடைபெறும்

மயோன் முஸ்தபா: ஜனாஸா நல்லடக்கம் தெஹிவளையில் இன்றிரவு நடைபெறும் 0

🕔26.Aug 2023

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (26) இரவு தெஹிவளை முஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது கிருலப்பனையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் மக்களின் பார்வைக்காக ஜனாஸா வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா – இன்று அதிகாலை காலமானார். ஐக்கிய தேசியக் கட்சியில் பல முக்கிய பதவிகளை வகித்த

மேலும்...
கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் 181 ஜனாஸா பெட்டிகள்தான் எரிக்கப்பட்டனவாம்; அதற்குள் மறைமுக விடயங்கள் உள்ளனவாம்: ஹாபிஸ் நசீர் கூறுகிறார்

கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் 181 ஜனாஸா பெட்டிகள்தான் எரிக்கப்பட்டனவாம்; அதற்குள் மறைமுக விடயங்கள் உள்ளனவாம்: ஹாபிஸ் நசீர் கூறுகிறார் 0

🕔17.Mar 2021

கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் எத்தனை ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டது என்று தங்களுக்குத்தான் தெரியும் என்றும், 181 ஜனாஸா பெட்டிகள் எரிக்கப்பட்டது என்பதுதான் உண்மை எனவும், அச் சம்பவத்திற்குள் அதிகமான மறைமுக விடயங்கள் இருக்கின்றன என்றும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்

மேலும்...
ஹாபிஸ் நஸீரின் வேண்டுகோளுக்காவே, ஓட்டமாவடியில் கொவிட் ஜனாஸாகள் அடக்கம் செய்யப்பட்டன: அவரின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு

ஹாபிஸ் நஸீரின் வேண்டுகோளுக்காவே, ஓட்டமாவடியில் கொவிட் ஜனாஸாகள் அடக்கம் செய்யப்பட்டன: அவரின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு 0

🕔5.Mar 2021

கொரோனாவால் மரணமானவர்களின் ஜனாஸாக்களை ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டதற்கிணங்கவே, ஏறாவூரைச் சேர்ந்த இரண்டு ஜனாஸாக்கள் இன்று ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக, ஹாபிஸ் நஸீரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்றில் உயிரிழந்த, ஏறாவூரைச் சேர்ந்த இருவரின் ஜனாஸாக்கள்

மேலும்...
மு.கா. நாடாளுமன்ற குழுவின் தீர்மானத்துக்கு அமைவாகவே, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கப்பட்டது: கல்முனை மேயர் றக்கீப் தெரிவிப்பு

மு.கா. நாடாளுமன்ற குழுவின் தீர்மானத்துக்கு அமைவாகவே, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கப்பட்டது: கல்முனை மேயர் றக்கீப் தெரிவிப்பு 0

🕔4.Mar 2021

– ஏ.எல்.எம். ஷினாஸ் – கொரோனா தொற்று நோயினால் மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாவை முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள மையவாடிகளில் அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொருத்தமான இடங்களில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தெரிவித்தார். கல்முனை மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை ஏற்பாடு

மேலும்...
2019க்கு முன்னர் பட்டம் பெற்றோரில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் நியமனத்தில் புறக்கணிப்பு: நாடாளுமன்றில் றிசாட்

2019க்கு முன்னர் பட்டம் பெற்றோரில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் நியமனத்தில் புறக்கணிப்பு: நாடாளுமன்றில் றிசாட் 0

🕔21.Jan 2021

“குறுகிய காலத்துக்குள் நிறைய வர்த்தமானிகளைக் கொண்டுவந்த பெருமையை தற்போதைய அரசாங்கம் பெறுகின்றது. ஆனால், வெளிவந்த எந்த வர்த்தமானிகளும் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. பொருட்களின் விலையேற்றம் எகிறியுள்ளது. மக்கள் வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, வர்த்தமானியில் குறிப்பிட்டதன் பிரகாரம், பொருட்களின் விலைகளை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடமும், சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என, அகில இலங்கை

மேலும்...
பெட்டிக்கும் சாம்பலுக்கும் காசு கேட்கும் அரசு: குரூரத்தின் உச்சம்

பெட்டிக்கும் சாம்பலுக்கும் காசு கேட்கும் அரசு: குரூரத்தின் உச்சம் 0

🕔28.Nov 2020

– சுஐப் எம். காசிம் – முஸ்லிம் சமூகத்தின் சமகால வலிகள், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்த வலிகளை நீக்க என்ன வழிகள் உள்ளன. இந்த எதிர்பார்ப்புக்கள் இனவாதத்தின் மனச்சாட்சியை இன்னும் தொடவில்லை. எவ்வளவு நியாயங்களை எடுத்துச் சொன்னாலும்,விஞ்ஞான ரீதியாக எத்தனை விளக்கங்களை முன்வைத்தாலும் இனவாதத்தின் பகுத்தறிவுக்கு இது புலப்படவுமில்லை. இதனால், முஸ்லிம் சமூகத்தின்

மேலும்...
ஜனாஸாவில் கலந்து கொள்ளச் சென்ற ஹக்கீம், பொன்னாடை போர்த்திக் கொண்ட புதினம்: எழுகிறது விமர்சனம்

ஜனாஸாவில் கலந்து கொள்ளச் சென்ற ஹக்கீம், பொன்னாடை போர்த்திக் கொண்ட புதினம்: எழுகிறது விமர்சனம் 0

🕔3.Jun 2017

– முன்ஸிப் அஹமட் – கவிக்கோ அப்துல் ரகுமானின் ஜனாஸாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அந்தப் பயணத்தில் பொன்னாடை போர்த்திக் கொண்ட செயற்பாடு குறித்தும், அவற்றினைப் படங்களாக வெளியிட்டமை தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கவிக்கோ அப்துல் ரகுமானின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொள்வதற்காக, தமிழகம் சென்றிருந்த மு.கா. தலைவர் ரஊப்

மேலும்...
அஸர் தொழுகையின் பின்னர், அலவி மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம்

அஸர் தொழுகையின் பின்னர், அலவி மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம் 0

🕔16.Jun 2016

– அஸ்ரப் ஏ சமத் – முன்னாள் ஆளுநர் அலவி மொலானாவின்  ஜனாஸா நல்லடக்கம் இன்று வியாழக்கிழமை அஸர் தொழுகையின் பின் தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவசல் மையவாடியில் இடம்பெற்றது.இதன்போது நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனா்.தெஹிவளை பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை இடம்பெற்றதன் பின்னர், நல்லடக்கம் இடம்பெற்றது.முன்னதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள்

மேலும்...
ஊடகவியலாளர் பாறூக் ஷிஹானின் தந்தைக்கு, சிறப்பான மறுவாழ்வு கிடைக்க பிரார்த்தனைகள்

ஊடகவியலாளர் பாறூக் ஷிஹானின் தந்தைக்கு, சிறப்பான மறுவாழ்வு கிடைக்க பிரார்த்தனைகள் 0

🕔27.Nov 2015

ஊடகவியலாளர் பாறூக் ஷிஹானின் தந்தையார் தாஸி ஹசன் முகம்மட் பாறூக், தனது 63 ஆவது வயதில் நேற்று வபாத்தானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. சுகயீனம் காரணமாக கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருத்த நிலையிலேயே, அன்னார் வபாத்தாகியதாக அறிய முடிகிறது. வபாத்தான அந்த சகோதரரின் மறுமை வாழ்வு சிறப்பாகவும், அன்னாருக்கு ஜென்னதுல் பிர்தௌஸ் எனும்

மேலும்...
வசீம் தாஜுத்தீனின் ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்டது; மையவாடிக்கு வெளியில் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

வசீம் தாஜுத்தீனின் ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்டது; மையவாடிக்கு வெளியில் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் 0

🕔10.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் –பிரபல ரகா் வீரா் வசீம் தாஜுத்தீனின் ஜனாஸா, களுபோவில முகையதீன் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில், இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் தோண்டி எடுக்கப்பட்டது.இதன்போது – கல்கிசை நீதவான் நீதிமன்ற நீதிபதி, விசேட வைத்திய பாரிசோதகா் மற்றும் குற்றத் தடுப்பு பொலிஸ் அத்தியட்சகா் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.ஜனாஸா தோண்டியெடுக்கப்படும்போது, அதனை ஊடகங்களுக்குக் காட்ட வெண்டாமென, ரகர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்