Back to homepage

Tag "ஜனாதிபதி"

நாடாளுமன்றம் கூடும் திகதி தீர்மானிக்கப்படவில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு

நாடாளுமன்றம் கூடும் திகதி தீர்மானிக்கப்படவில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு 0

🕔1.Nov 2018

நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி இதுவரை திகதி எதனையும் உத்தியோகபூர்வமாகத் தீர்மானிக்கவில்லை என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. எதிர்வரும் 05ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்திருந்த நிலையிலேயே, மேற்படி அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ளது. இதேவேளை, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான திகதியொன்றினை தாம் இன்னும்

மேலும்...
குற்றப் பிரேரணை ஒன்றின் மூலம், மைத்திரியை பதவி கவிழ்ப்பது சாத்தியமா: சட்ட விளக்கம்

குற்றப் பிரேரணை ஒன்றின் மூலம், மைத்திரியை பதவி கவிழ்ப்பது சாத்தியமா: சட்ட விளக்கம் 0

🕔28.Oct 2018

– எம். இத்ரீஸ் இயாஸ்தீன் (சட்டத்தரணி) – ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றினைக் கொண்டு வந்து, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையினை ஐ.தே.கட்சி முன்னெடுப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஜனாதிபதி ஒருவரை எவ்வாறு பதவி நீக்கம் செய்யலாம், அது குறித்து அரசியலமைப்பு என்ன கூறுகிறது என்பது தொடர்பில்,

மேலும்...
எல்லை நிர்ணய அறிக்கை: அடுத்தது என்ன?

எல்லை நிர்ணய அறிக்கை: அடுத்தது என்ன? 0

🕔24.Aug 2018

– சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் – மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தது என்ன? பிரதமர் தலைமையில் ஐவர் அடங்கிய மீளாய்வுக்குழு நியமிக்கப்படவேண்டும். இந்தக்குழு என்ன செய்யலாம் ? தொகுதிகளின் பெயர்களை திருத்தலாம் அல்லது மாற்றலாம். தொகுதியொன்றுக்கு வழங்கப்பட்ட இலக்கத்தை திருத்தலாம் அல்லது மாற்றலாம். தொகுதிகளின் எல்லைகளை மாற்றலாம். இதனை செய்வதற்கு

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை டிசம்பரில் நடத்த, அரசாங்கம் முடிவு

மாகாண சபைத் தேர்தலை டிசம்பரில் நடத்த, அரசாங்கம் முடிவு 0

🕔4.Jul 2018

மாகாண சபைத் தேர்தல்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமாகத் தெரியவந்துள்ளதென ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கடந்த மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமை வகித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் பைசர் முஸ்தபா,

மேலும்...
ஜனாதிபதி – முஸ்லிம் அமைச்சர்கள் கண்டியில் சந்திப்பு; நிலைமை தீவிரம்

ஜனாதிபதி – முஸ்லிம் அமைச்சர்கள் கண்டியில் சந்திப்பு; நிலைமை தீவிரம் 0

🕔8.Mar 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்குமான சந்திப்பொன்று, இன்று மாலை 4.00 மணியளவில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. கண்டியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொலிஸாரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதியும், பிரதமரும் அறிவித்த பின்னரும், தொடர்ந்தும் கண்டியில் முஸ்லிம் கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்கள், வியாபார ஸ்தலங்கள், வீடுகள் மீது பெற்றோல் குண்டுகளை

மேலும்...
அடுத்து வரும் 10 நாட்களுக்கு, நாட்டில் அவசரகால நிலை; ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என, அமைச்சர் தகவல்

அடுத்து வரும் 10 நாட்களுக்கு, நாட்டில் அவசரகால நிலை; ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என, அமைச்சர் தகவல் 0

🕔6.Mar 2018

நாட்டில் அடுத்து வரும் 10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று, அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார் ஜனாதிபதியுடன் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் இந்தத் தகவலை அமைச்சர் கூறினார். மேற்படி சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அவசரகால நிலயை 10 நாட்களுக்கு  பிரகடனம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும்...
தேசியப்பட்டியலும், வெளிநாட்டுத் தூதுவரும்; ஏமாந்து விளையாடுவோம் வாங்கோ

தேசியப்பட்டியலும், வெளிநாட்டுத் தூதுவரும்; ஏமாந்து விளையாடுவோம் வாங்கோ 0

🕔8.Feb 2018

– மரைக்கார் – அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளமையினை அடுத்து, அந்த பதவிக்காக காத்திருந்து ஏமாந்து போன ஒருவருக்கு வெளிநாட்டு தூதுவர் பதவியொன்றினை வழங்குவதாக சாணக்கிய தலைவர் வாக்குறுதி வழங்கியுள்ளாராம். இதை, அந்த அப்பாவியும் நம்பிக்கொண்டு – மீண்டும் காத்திருக்கத் தொடங்கியுள்ளார். வெளிநாட்டு தூதுவர் பதவியை வழங்குபவர் ஜனாதிபதி. ஆனால், சாணக்கிய தலைவரோ,

மேலும்...
நாடகத்தின் உண்மைத் தன்மையினை, நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்: ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

நாடகத்தின் உண்மைத் தன்மையினை, நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்: ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் வேண்டுகோள் 0

🕔21.Oct 2017

வடமாகாண முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீக காணிகளை மையமாக வைத்து தினமும் அரங்கேற்றப்படுகின்ற நாடகத்தின் உண்மைத் தன்மையை வெளிக்கொணர்ந்து, நாட்டு மக்களுக்கு அதனை தெளிவுபடுத்த வேண்டிய பாரிய பொறுப்பும், கடமையும் வன பரிபாலன அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு இருப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியா சைவப்பிரகாச வித்தியாசாலையில் இன்று சனிக்கிழமை இடம் பெற்ற ‘நிலமெஹவர’ ஜனாதிபதி

மேலும்...
ஞானசாரவுடன் முஸ்லிம்  தரப்பின் தொடர் உரையாடல்; பின்னணி என்ன: வெளிச்சப்படுத்துகிறார் பசீர் சேகுதாவூத்

ஞானசாரவுடன் முஸ்லிம் தரப்பின் தொடர் உரையாடல்; பின்னணி என்ன: வெளிச்சப்படுத்துகிறார் பசீர் சேகுதாவூத் 0

🕔20.Oct 2017

– பசீர் சேகுதாவூத் – பொது பலசேன அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருடன் முஸ்லிம் குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் நிகழ்த்திவரும் தொடர் உரையாடல் தொடர்பாக சாதகமாகவும், பாதகமாகவும், சமநிலையாகவும் இணையங்கள் மற்றும் ஓரிரு அச்சு ஊடகங்களில் பேசப்படுகிறது. தனிப்பட்டவர்களினால் முகநூலில் தீவிரமாக விமர்சிக்கப்படுவதையும் காணக் கிடைக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலவேர் எங்கிருந்து படர்ந்து வருகிறது என்பதை அறிவதும், அறிந்துகொண்ட

மேலும்...
பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் சப்பாத்தை சுத்தம் செய்யக் கொடுத்த பொலிஸ் மா அதிபர்; எகிறுகிறது விமர்சனம்

பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் சப்பாத்தை சுத்தம் செய்யக் கொடுத்த பொலிஸ் மா அதிபர்; எகிறுகிறது விமர்சனம் 0

🕔16.Oct 2017

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர பொதுமக்கள் மத்தியில் வைத்து, தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய மெய்ப் பாதுகாவலர் மற்றும் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் சுத்தம் செய்யக் கொடுத்த சம்பவம், கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. யாழ்ப்பாணத்துக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தேசிய தமிழ்த் தினவிழா நிகழ்வில்

மேலும்...
மியன்மார் இன அழிப்பைக் கண்டிக்காமல், நல்லாட்சி காத்து வரும் கள்ள மௌனம்

மியன்மார் இன அழிப்பைக் கண்டிக்காமல், நல்லாட்சி காத்து வரும் கள்ள மௌனம் 0

🕔8.Sep 2017

– அ. அஹமட் – ஓர் அரசாங்கமானது இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் செயற்பட வேண்டும். பல விடயங்களில் விழுந்தடித்துக்கொண்டு அறிக்கைகள்,கண்டனங்களை தெரிவிக்கும் இலங்கை அரசாங்கமானது முஸ்லிம்கள் பாதிக்கப்படும் விடயமேதும் நடைபெற்றால் தூர நின்று வேடிக்கை பார்ப்பது வாடிக்கையாகி விட்டது.பிரான்ஸில், ரஷ்யாவில், மென்ஷெஸ்டரில், ஏன் பிரஸசல்சில் நடந்த தாக்குதல்களுக்கும், இந்தியா யாத்திரிகர்கள் கொல்லப்பட்டமைக்கும் என,

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் கைதாவார்; சட்டமா அதிபர் திணைக்களமும் ஒப்புதல்

கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் கைதாவார்; சட்டமா அதிபர் திணைக்களமும் ஒப்புதல் 0

🕔14.Jul 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. தனது தந்தை டீ.ஏ. ராஜபக்ஷவின் கல்லறையை நிர்மாணிப்பதற்காக, அரச பணத்தினை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கமைய இந்த கைது இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது கோட்டாவை கைது செய்வதில், பிரபல அமைச்சர்கள் இருவர் நேரடியாக தலையிட்டுள்ளனர் எனவும், சட்டமா அதிபர்

மேலும்...
அது நாற வாய், இது வேற வாய்; அஸாத் சாலியின் இரட்டை வேடம் அம்பலம்

அது நாற வாய், இது வேற வாய்; அஸாத் சாலியின் இரட்டை வேடம் அம்பலம் 0

🕔13.Jul 2017

ஞானசார தேரரை ஜனாதிபதி பாதுகாப்பதாக அஸாத் சாலி கூறி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதே ஜனாதிபதியுடன் பங்களாதேஷுக்கு, அஸாத் சாலி தேனிலவு சுற்றுலா சென்றுள்ளமை மூலம், தான் ஒரு அரசியல் தரகர் என்பதை, அஸாத் மீண்டும் ஒரு முறை சமூகத்திற்கு நிரூபித்து காட்டியுள்ளார் என்று, பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர், இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்  குறிப்பிடப்பிடுகையில்; ஞானசார தேரரும் அஸாத் சாலியும் கூட்டாளிகள் என்றும், ஞானசார தேரரை அரசாங்கமே  பாதுகாக்கிறது என்ற விடயத்தையும் நாம் கூறும்போது,  எம்மை ஏளனம்செய்த அஸாத் சாலி போன்றவர்கள், ஜனாதிபதியே ஞானசார தேரரை பாதுகாப்பதாக பின்னர்பகிரங்கமாக கூறியிருந்தார்கள்.முஸ்லிம் சமூக விடயங்களை வைத்து, அஸாத் சாலியின் தொண்டர்களும், அவர் ஏதோ சமூகத்துக்காகக் குரல் கொடுக்கும் மாவீரன் என்ற அளவுக்கு ஊடகங்களில் அவரை விளம்பரம் செய்தனர்.

மேலும்...
நிதி குற்றப் புலனாய்வு பிரிவு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

நிதி குற்றப் புலனாய்வு பிரிவு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி; அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔6.Jul 2017

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் மந்தமான விசாரணைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் அமைச்சர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை நடைபெற்ற போதே, அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில்

மேலும்...
முஜிபுர் ரஹ்மான் வணங்கினார், பௌத்தர்கள் பார்த்து ரசித்தனர்: கிளம்புகிறது சர்ச்சை

முஜிபுர் ரஹ்மான் வணங்கினார், பௌத்தர்கள் பார்த்து ரசித்தனர்: கிளம்புகிறது சர்ச்சை 0

🕔28.Jun 2017

– அ. அஹமட் – நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம்களின் நடைமுறைக்கும் இஸ்லாத்துக்கும் மாற்றமான முறையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இரு கரம் கூப்பி வணங்கியதாகக் கூறப்படுகிறது. ‘லக்ஹிரு செவன’ வீடமைப்புத் திட்டம் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, ஏ.எச்.எம். பௌசி, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அரச அதிகாரிகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்