Back to homepage

Tag "சென்னை"

கொரோனாவால் இறந்த முஸ்லிம்களை எரிப்பதற்கு எதிராக, சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

கொரோனாவால் இறந்த முஸ்லிம்களை எரிப்பதற்கு எதிராக, சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் 0

🕔6.Nov 2020

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அவர்களின் மத வழக்கத்துக்கு எதிராக எரியூட்டும் இலங்கை அரசின் சிறுபான்மை விரோதப் போக்கை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப்

மேலும்...
மும்பையில் 53 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று; சென்னையிலும் இருவருக்கு பாதிப்பு

மும்பையில் 53 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று; சென்னையிலும் இருவருக்கு பாதிப்பு 0

🕔20.Apr 2020

இந்தியாவின் மும்பை நகரில் 53 ஊடகவியலாளர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 171 ஊடகவியலாளர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, தொற்று உறுதியான பல ஊடகவியலாளர்களுக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளதாகவும் ஏ.என்.ஐ செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை,

மேலும்...
கொரோனா தொற்று: சென்னையிலிருந்து நாடு திரும்பியோர் குறித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

கொரோனா தொற்று: சென்னையிலிருந்து நாடு திரும்பியோர் குறித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை 0

🕔28.Mar 2020

நாட்டில் இன்று சனிக்கிழமை (மாலை 4.00 மணி வரை) கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 04 புதிய நோயாளர்கள் அடையாளம காணப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் இருவர் சமீபத்தில் இந்தியாவின் சென்னையில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 14 நாட்களில் சென்னையில் இருந்து இலங்கைக்குத் திரும்பிய

மேலும்...
சென்னையிலிருந்து கொழும்பை, புலிகள் தாக்க திட்டமிட்டிருந்தனரா; கேள்விப் படவில்லை என்கிறார் கோட்டா

சென்னையிலிருந்து கொழும்பை, புலிகள் தாக்க திட்டமிட்டிருந்தனரா; கேள்விப் படவில்லை என்கிறார் கோட்டா 0

🕔29.Sep 2018

சென்னையிலிருந்து விமானங்கள் மூலம் கொழும்பு நகர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என, இதுவரையில் தான் கேள்விப்படவில்லை என  முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதி வாரங்களில் சென்னையிலிருந்து கொழும்பின் மீது  விடுதலைப் புலிகள் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன  நியுயோர்க்கில் வைத்து கூறியிருந்தார்.

மேலும்...
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றவர்களில் இருவர், நெருசலில் சிக்கி பலி

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றவர்களில் இருவர், நெருசலில் சிக்கி பலி 0

🕔8.Aug 2018

கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த தொண்டர்களிடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, இருவர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில்,தொண்டர்கள் கலைந்துசெல்லும்படி மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையிலுள்ள ராஜாஜி மண்டபத்தில் கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. சற்று நேரத்திற்கு முன்பாக தொண்டர்கள் மத்தியில் பேசிய மு.க. ஸ்டாலின்; கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி மண்டபம்

மேலும்...
சென்னையிலிருந்து ஹெரோயினுடன் வந்தவர், கட்டுநாயக்கவில் சிக்கினார்

சென்னையிலிருந்து ஹெரோயினுடன் வந்தவர், கட்டுநாயக்கவில் சிக்கினார் 0

🕔28.Dec 2017

இந்தியாவிலிருந்து வந்திறங்கிய நபர் ஒருவரிடமிருந்து 21 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து இன்று காலை 5.42 மணிக்கு யு.எல். 126 எனும் விமானத்தில் வந்த நபரொருவரிடமிருந்தே, மேற்படி போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. கைதானவர் 33 வயதுடைய ஆண் ஒருவராவார். இவரின்

மேலும்...
கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார் 0

🕔2.Jun 2017

இந்தியக் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவு காரணமாக தனது 80 ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை 02 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. மதுரையில் 1937-ம் ஆண்டு பிறந்த கவிக்கோ அப்துல் ரகுமான் பள்ளி, கல்லூரி படிப்புகளை மதுரையிலேயே மேற்கொண்டார். இவரது தந்தையும்,

மேலும்...
‘காலா’ என்னுடையது; ரஜினியின் திரைப்படத்துக்கு எதிராக பொலிஸில் புகார்

‘காலா’ என்னுடையது; ரஜினியின் திரைப்படத்துக்கு எதிராக பொலிஸில் புகார் 0

🕔30.May 2017

“ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’  திரைப்படத்தின் கதை என்னுடையது” என்று ராஜசேகரன் என்பவர், சென்னை போலீஸ் ஆணையாளர் அலுவலகத்தில்  புகார் கொடுத்துள்ளார். இதனால் ரஜினி, காலா திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் படத்தின் இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை, போரூர், காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் இயக்குநர் ராஜசேகரன். இவர், இன்று செவ்வாய்கிழமை சென்னை போலீஸ் ஆணையாளர் அலுவலகத்தில் மேற்படி புகாரிமைன வழங்கியுள்ளார்.

மேலும்...
வர்தாவின் கோரம்; இயல்பு நிலையை இழந்தது சென்னை

வர்தாவின் கோரம்; இயல்பு நிலையை இழந்தது சென்னை 0

🕔12.Dec 2016

‘வர்தா’ புயல் காரணமாக தமிழகத்தின் சென்னை நகரில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மீட்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்பு ஏற்பட்டமையினால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ‘வர்தா’ புயலின் மையப்பகுதி இன்று திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை துறைமுகம் பகுதியில் கரையைக்

மேலும்...
ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், சென்னையிலிருந்து வந்தவர் கைது

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், சென்னையிலிருந்து வந்தவர் கைது 0

🕔9.Sep 2016

இந்தியரொருவர் ஒரு கோடி ரூபாய் மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு – இவரைக் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர் இந்தியாவின் சென்னையிலிருந்து வந்திருந்தார். 1.4 கிலோகிராம் எடையுடைய ஹோரோயின் போதைப்பொருளை, பொலித்தீனில் வைத்து தனது இடுப்புப் பகுதியில் மறைத்திருந்தார். இவர் ஒரு

மேலும்...
‘கவிக்கோ பவள விழா’வில், மு.கா. தலைவர் ஹக்கீம் வாசித்த கவிதை

‘கவிக்கோ பவள விழா’வில், மு.கா. தலைவர் ஹக்கீம் வாசித்த கவிதை 0

🕔27.Oct 2015

‘கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழா’ நிகழ்வில், மு.கா. தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஆற்றிய தொடக்கவுரையின் போது, வாசித்த கவிதை  இடம்: சென்னை, தேனாம்பேட்டை – காமராசர் அரங்கம்காலம்: 26.10.2015அருளும் அன்பும்அளவற்றருளும்  அவனின்;கருணை மழையில் நனைந்து ,உருளும் உலகைஇருளும் ஒளியுமாய்அமைத்த அவனைப் புகழ்ந்து,பொருளும், அறிவும்பொதிந்த குர்ஆன் கொணர்ந்தநபியை நினைந்து,அருள்வாய் கவிதைநிறைவாய்  என்றுஅல்லாஹ் கருணை இறைஞ்சி,கவித்தேன் பருககாத்திருக்கும்

மேலும்...
கவிக்கோ அப்துல் ரகுமான் பவளவிழா; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

கவிக்கோ அப்துல் ரகுமான் பவளவிழா; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார் 0

🕔27.Oct 2015

– சென்னையிலிருந்து ஹாசிப் யாஸீன் – கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழா, கவிக்கோ கருவூலம் வெளியீட்டு விழாவினை’ மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தொடக்க உரையாற்றி நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்தார். ‘கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழாவும், கவிக்கோ கருவூலம் வெளியீட்டு விழாவும்’ ஒன்றிணைந்த நிகழ்வாக சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில்

மேலும்...
தங்கம் கடத்த முயன்ற இலங்கையர்கள் கேரளாவில் கைது

தங்கம் கடத்த முயன்ற இலங்கையர்கள் கேரளாவில் கைது 0

🕔12.Aug 2015

தங்கம் கடத்துவதற்கு முயன்ற இலங்கையர் இருவரை, இந்தியாவின் கேரளா மாநில சுங்கப் பிரிவினர், நேற்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுறது. மேற்படி இருவரும், கொழும்பிலிருந்து கேரளாவின் நெடும்பாசேரி விமான நிலையத்தில் வந்திறங்கிய போதே, கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொன்றும் 200 கிராம் எடைகொண்ட 04 தங்கக் கட்டிகளை, இவர்கள் தங்களின் கால்களில் கட்டியிருந்த பண்டேஜுக்குள் மறைத்து வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்