சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை, அமர்வுகளுக்கு அழைக்காதிருக்க தீர்மானம் 0
பொரளை மற்றும் மகசின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை அமர்வுகளுக்கு அழைக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு, இந்த முடிவினை நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான செயற்குழு எடுத்துள்ளது. அதன்படி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எப்படுகின்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன், அகில இலங்கை இலங்கை மக்கள் காங்கிரஸ்