Back to homepage

Tag "சியோன் தேவாலயம்"

சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔29.Jul 2021

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 04 வழக்குகளில்சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள 62 பேரையும் எதிர்வரும் 05 திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும், ஹம்பாந்தோட்டை மற்றும்

மேலும்...
மண்டையோடு அரசியலும், மண்டையில் போடும் அரசியலும்

மண்டையோடு அரசியலும், மண்டையில் போடும் அரசியலும் 0

🕔10.Sep 2019

– பஷீர் சேகுதாவூத் – மட்டக்களப்பு – சீயோன் தேவாலயத்தில் தற்கொலைதாரியாய் வெடித்துச் சிதறிய காத்தான்குடி நகரைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர் ஆசாத்தின் மண்டையோடும் எலும்புகளும் புதைக்கும் மயானம் இன்றி அலைகின்றன. முஸ்லிம் அடக்கத்தலங்கள் அனைத்தும் முஸ்லிம் தற்கொலை குண்டுதாரிகளின் சிதறிய தசைகளையும் எலும்புகளையும் ஏற்று புதைக்க மறுத்தன.இம்மறுப்புக்கு இஸ்லாமியக் கோட்பாடுகளல்ல அச்சமே

மேலும்...
கள்ளியங்காடு மயானத்திலிருந்து, சியோன் தேவாலயத் தாக்குதல்தாரியின் புதைக்கப்பட்ட உடல் பாகங்கள் தோண்டியெடுப்பு

கள்ளியங்காடு மயானத்திலிருந்து, சியோன் தேவாலயத் தாக்குதல்தாரியின் புதைக்கப்பட்ட உடல் பாகங்கள் தோண்டியெடுப்பு 0

🕔2.Sep 2019

மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த, சியோன் தேவாய தற்கொலை குண்டுதாரியின் தலை உள்ளிட்ட உடற் பாகங்கள் இன்று திங்கட்கிழமை தோண்டியெடுக்கப்பட்டன. குறித்த உடற்பாகங்களைத் தோண்டியெடுக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக, மேற்படி தற்கொலைக் குண்டுதாரியின் உடல் பாகங்கள் இன்று தோண்டியெடுக்கப்பட்டன. என்ன நடந்தது? ஏப்ரல் 21ஆம் தேதி கிறிஸ்துவ

மேலும்...
கல்லடிப் பாலத்தை மறித்து கலகம் செய்த வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உள்ளிட்டோருக்கு பிணை

கல்லடிப் பாலத்தை மறித்து கலகம் செய்த வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உள்ளிட்டோருக்கு பிணை 0

🕔30.Aug 2019

கலகத்தினை ஏற்படுத்தியமை, அதனூடாக பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் மற்றும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் உட்பட ஐந்து பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமை பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  சியோன் தேவாலய தற்கொலைக குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவரின் உடற்பாகங்கள் மட்டக்களப்பு

மேலும்...
தற்கொலைக் குண்டுதாரியின் உடற் பாகங்களை மயானத்தில் அடக்கம் செய்தமை, சட்டவிரோதமானது: மட்டக்களப்பு மேயர்

தற்கொலைக் குண்டுதாரியின் உடற் பாகங்களை மயானத்தில் அடக்கம் செய்தமை, சட்டவிரோதமானது: மட்டக்களப்பு மேயர் 0

🕔28.Aug 2019

சியோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவரின் உடல் பாகங்களை மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்கு, மாநரசபையின் அனுமதி பெறப்படவில்லை என்று, , மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார். தமது மாநகர சபைக்குட்ட பிரதேசமொன்றில் சடலமொன்றினை அடக்கம் செய்வதாயின் அதற்காக, மாநகர சபையின் அனுமதியினைப் பெற்றுக் கொள்தல்

மேலும்...
சியோன் தேவாலய தாக்குதல்தாரியின் உடல் பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்ய உத்தரவு

சியோன் தேவாலய தாக்குதல்தாரியின் உடல் பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்ய உத்தரவு 0

🕔11.Jun 2019

– மப்றூக் – மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் ஆசாத் என்பவரின் உடற்பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர், காத்தான்குடியைச் சேர்ந்த ஆசாத் என பாதுகாப்புத்தரப்பினர்

மேலும்...
மட்டக்களப்பு தேவாலய தற்கொலைக் குண்டுதாரி: தாயார் அடையாளம் காட்டினார்

மட்டக்களப்பு தேவாலய தற்கொலைக் குண்டுதாரி: தாயார் அடையாளம் காட்டினார் 0

🕔27.Apr 2019

மட்டக்களப்பு சியோன் கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த 21ஆம் தேதி தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் பிபிசியிடம் தெரிவித்தனர். காத்தான்குடியைச் சேர்ந்த 34 வயதுடைய முகம்மது நஸார் முகம்மது ஆஸாத் என்பவரே, இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளார் என்றும் காத்தான்குடி பொலிஸார் கூறினர். மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்